மக்களே உஷார்…. AI மூலம் மூதாட்டியிடம் ரூ.1.4 லட்சம் மோசடி…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது ஹைதராபாத்தை…
Read more