“ஆளுநர் நினைக்கும் கொள்கைகளை தமிழ்நாட்டில் பேசக்கூடாது”…. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வெளியிடும் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஜூன், அக்டோபர் மாதங்களில் மத்திய அரசு வெளியிட்டது. நிலையில் ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களின்…

Read more

மக்களே உஷார்…. லக்கி ட்ரா பரிசு போட்டி…. யாரும் நம்பி ஏமாறாதீங்க…. சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்களும் நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றன. அரசு இது தொடர்பாக பொதுமக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த…

Read more

“ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள்”…. உடனடியாக நிறுத்தும்படி மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களை எந்த ஒரு வடிவிலும் வெளியிடுவதை உடனடியாக…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவா?…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிய வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் எனவும்…

Read more

ஆதார் – பான் இணைப்பு…. அபராத தொகை மேலும் உயரும்… நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை….!!!

இந்திய மக்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியையும் மத்திய அரசு நீடித்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச்…

Read more

மக்களே உஷார்…. இந்த லிங்கை யாரும் கிளிக் பண்ணாதீங்க…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!

மத்திய அரசு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என தொடர்ந்து அறிவிருத்தி வருகிறது. ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக இருப்பதால் அனைத்து ஆவணங்களுடனும் இதனை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார்…

Read more

சளி, காய்ச்சல் இருந்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாதீர்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில்…

Read more

ரயில்வேயில் 20,000 பணியிடங்கள்…. போலி அறிவிப்பு…. மக்களே யாரும் நம்பாதீங்க….!!!!

ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் கான்ஸ்டபிள் பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளதாக வெளியான செய்தியை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. அண்மையில் ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக ஒரு செய்தி இணையத்தில் வெளியானது.…

Read more

“இனி இந்த தங்க நகைகளை வாங்காதீர்கள்”… பொதுமக்களுக்கு பிஐஎஸ் நிறுவனம் எச்சரிக்கை….!!

இந்தியாவில் இனி ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிஐஎஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்  எச்சரித்துள்ளார். இந்தியாவில் போலி தங்க நகைகள் விற்பனையை தடுப்பதற்காக இனி பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை, காரட்டில்…

Read more

BIG ALERT: அரங்கேறும் புதுவித மோசடி…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம்….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிலையில் சமீபத்தில் மும்பையை…

Read more

ஒருநாள் விடுப்பு போராட்டம்…. ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை….!!!!

ஒருநாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இருப்பதாவது, “சட்டசபையில் மானியக் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்படும் 30-ஆம் தேதி அன்று போராட்டத்தில் பங்கேற்கும்…

Read more

“இனி இதை செய்யக்கூடாது”…. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!

மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் காலக்கெடுவுக்கு மேல் டெபுசேஷனில் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. அதன் பிறகு அனைத்து துறைகளுக்கும் பிரதிநிதிகளை மறு ஆய்வு செய்யவும், காலக்கெடுவை தாண்டிய…

Read more

இந்தியாவில் 5 மாதங்களுக்கு பின் கொரோனா உச்சம்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,890 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பின்னர்  அதாவது 149 நாட்களுக்குப் பிறகு…

Read more

மக்களே உஷார்…. அதிகரிக்கும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை…!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கத்தில் மக்கள் அனைவரும் சிக்கி தவித்தனர். அதன் பிறகு அரசின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பி…

Read more

தொடர்ச்சியாக அப்படி பேசினால்?…. ராகுல் காந்தி நடமாடுவது கடினம்…. எச்சரிக்கும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

Key Chainகளில் Track செய்யும் சிப்புகள் …. மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு தரப்பில் மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

மக்களே உஷார்…. செல்போன் செயலி மூலம் 5 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!!

சென்னையில் ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வானகரத்தை சேர்ந்த ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 30 லட்சம் ரூபாய் லாபம் ஏற்றலாம் என்று கூறி…

Read more

புதிய சைபர் கிரைம் மோசடி….. யாரும் ஏமாறாதீங்க…. மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தற்போது பகுதி நேர வேலை மற்றும் முதலீடு என சைபர் கிரைம் குற்றவாளிகள் புதுவிதமான மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது பகுதி நேர…

Read more

“அதானி குழும விஷயத்தில் தவறு நடந்திருந்தால் தப்பிக்க முடியாது”… உள்துறை மந்திரி அமித்ஷா எச்சரிக்கை…!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு…. உடனே நடவடிக்கை எடுக்க மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மார்ச் 8-ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் 170 பேர்…

Read more

கொரோனா அலர்ட்…. மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

JUST IN: குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம்…. சற்றுமுன் தமிழக அரசு எச்சரிக்கை….!!!

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என தமிழக அரசு மக்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் இறப்பு ஆகியவை குறித்த பட்டியல் பராமரிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய மருந்துகள்,குளிரூட்டும்…

Read more

உஷார் மக்களே…. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா…. சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்றுப் பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது மாநிலத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவரின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.…

Read more

அதிக கல்வி கட்டணம்…. தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அரசு சார்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி எஸ்சிஎஸ்சி மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்லூரி படிப்பை மேற்கொள்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது கல்வி உதவித் தொகையை…

Read more

ரேஷன் அரிசியை இனி விற்க முயன்றால் கடும் நடவடிக்கை…. தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து விடுகின்றன. இது தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல் பல எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட வருகின்றன. இந்நிலையில் ரேஷன் அரிசியை விற்க முயன்றால் கடுமையான…

Read more

இபிஎஸ் மீது வழக்கு: அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்…. ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை….!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

அரசாங்கத்திற்கு தலைவலியை கொடுக்கும் H3N2 வைரஸ்…. மத்திய சுகாதார செயலாளர் எச்சரிக்கை தகவல்….!!!!

தற்போது அதிகரித்து வரும் H3N2 தொற்று எண்ணிக்கை அரசாங்கத்திற்கு தலைவலியை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார நிபுணர்கள் தொடர் எச்சரிகை விடுத்து வருகின்றனர். அதோடு மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கியமான உத்தரவுகளை வழங்கி உள்ளது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண்…

Read more

“எங்களை உடைக்க பார்த்தால் திமுக கட்சியே இல்லாமல் போகும்”…. எடப்பாடி எச்சரிக்கை….!!!!

அதிமுகவை உடைக்க பார்த்தால் திமுக இல்லாத நிலை ஏற்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்?. திறமையற்ற பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். திமுக கார்ப்பரேட்…

Read more

மக்களே உஷார்…. ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் மோசடி…. போலீஸ் திடீர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் மோசடிக்காரர்கள் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில்…

Read more

போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை…. ஆவின் மேலாளர் எச்சரிக்கை….!!!

மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் மதுரை மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொள்முதல் விலை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தினால் கூட்டுறவு சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.…

Read more

பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லையா?…. உடனே வேலையை முடிங்க….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.…

Read more

மக்களே உஷார்!…. GPay மூலம் மோசடி…. காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வாயிலாகவே பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது. இதனால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றனர். இந்நிலையில்…

Read more

மக்களே உஷார்…! யுபிஐ பண பரிவர்த்தனையில் கவனம்…. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி…? இதோ சில தகவல்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் பலர் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். செல்போனில் யுபிஎஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வதால் தற்போது பலரும் பாக்கெட்டுகளில் பணத்தை எடுத்துச் செல்வது கிடையாது. குறைந்தபட்சம் ஒரு ரூபாய் முதல் பல ஆயிரங்கள் வரை யுபிஐ செயலின்…

Read more

மக்கள் கொரோனா தடுப்பு வழியை பின்பற்றுங்க… அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்…..!!!!

இந்தியாவில் ஏ எச்3என்2 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. ஏ எச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு…

Read more

BIG ALERT: தமிழகத்தில் அரங்கேறும் புதுவித மோசடி…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு எண்ணற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். இருந்த இடத்தில் கொண்டு அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். இது ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் அதனால் குற்றங்களும் அரங்கேறி…

Read more

மார்ச் 31 தான் கடைசி நாள்…. இதை செய்ய தவறினால் ரூ.10,000 அபராதம்…. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

தொடரும் சைபர் குற்றங்கள்… மக்களே இதை மட்டும் செய்ய வேண்டாம்…?? காதல் ஆணைய முக்கிய எச்சரிக்கை…!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன்களின் மூலமாக எண்ணற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து நமது அன்றாட வேலைகளை மிகவும் எளிதாக செய்து வருகிறோம். ஒருபுறம் இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாக இருந்தாலும் மற்றொருபுறம் இதனால் குற்றங்களும்…

Read more

நிலைகுலைய வைத்த பயங்கர பனிப்புயல்…. 12 பேர் பலி…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்….!!!!

அமெரிக்க நாட்டில் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குளிர்காலம் ஆகும். இந்த காலத்தில் அங்கு கடுமையான குளிர், பனிப்பொழிவு, கனமழை, புயல், சூறாவளி போன்றவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இங்கு முன்…

Read more

குடிநீர் – பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு… நகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!!

நாகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில் பொறியாளர் விஜய் கார்த்திக் மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் அடங்கிய குழுவினர் நாகை நகர் பகுதிகளில் ஆய்வு…

Read more

வட மாநில தொழிலாளர்கள் தாக்குதல் விவகாரம்… 7 ஆண்டுகள் வரை சிறை… டிஜிபி எச்சரிக்கை…!!!!

பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர்…

Read more

இந்தியாவில் பரவும் எச்3என்-2 வைரஸ்…. ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் முக்கிய அறிவுறுத்தல்….!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்தியாவில் சென்ற 2 -3 மாதங்களாக எச்3என்-2 வகையை சேர்ந்த இன்புளூயன்சா ஏ என்ற வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக தொடர்ச்சியான இருமல் மற்றும் அதனுடன் கூடிய காய்ச்சலும்…

Read more

யாராவது பொய் செய்தி பரப்பினால் அவ்வளவுதான்… அதிரடி எச்சரிக்கை விடுத்த DGP..!!!!

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். வதந்தி பரப்புவோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூரில் வதந்தி பரப்பியதாக பத்திரிக்கை உரிமையாளர் ஒருவர்…

Read more

உங்களுக்கு இருமல், தொண்டை வலி இருக்கா?…. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் சமீப காலமாக பரவி வரும் காய்ச்சல், தொடர் இருமலுக்கு இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை(எக்3என்2) வைரஸ் தொற்று தான் காரணமாக உள்ளதாக ஐசிஎம்ஆர் நிபுணர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். கடந்த 2-3 மாதங்களாக இருமல், காய்ச்சல் பரவலான புழக்கத்தில் இருந்து…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க…. மெட்ரோ ரயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர்… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் டிக்கெட் பரிசோதகர் என்ற பெயரில் போலியான நபர்கள் நடமாடுவதாகவும் அவர்கள் பயணிகளிடம் அபராதம் வசூலிப்பதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. சென்னை…

Read more

இனி இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவர்களை தமிழகத்தை சேர்ந்த சில நபர்கள் தாக்குவதாக ஊடகங்களில் தினம் தோறும் வீடியோக்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. என் நிலையில் சமூக ஊடகங்களில் வெளியாகும் இந்த வீடியோ முற்றிலும் தவறான…

Read more

குமரிக்கடல் பகுதியில் மார்ச் 4,5-ம் தேதி சூறைக்காற்று.. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

குமரி கடல் பகுதிகளில் மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சுரைக்காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மார்ச் 4,…

Read more

அதிக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு… போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை…!!!!

கும்பகோணத்தில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கிராமப்புறங்களில் தற்போது விவசாய அறுவடை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

Read more

மக்களே உஷாரு…!! சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் “ஆதார் மோசடி”…. மத்திய அரசின் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையை பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால் ஆதார் அட்டை என்பது தற்போது அனைத்து விதமான செயல்பாடு களுக்கும்‌ அத்தியாவசியமான ஒன்றாக…

Read more

Other Story