தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்றுப் பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது மாநிலத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவரின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாது மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொது மக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
உஷார் மக்களே…. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா…. சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more