டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ்பெற்றது. இங்கு அடிக்கடி சில சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பல்கலைக்கழக வளாகத்திற்குள் தேசத்திற்கு எதிராக கோஷமிடுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் தர்மா போராட்டத்தில் ஈடுபட்டால் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோஷம் போட்டால் ரூ.10000… தர்ணாவுக்கு ரூ.20000 அபராதம்…. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை…!!!
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more