இந்திய பேஸ்புக் பயனர்கள் சைபர் குற்றவாளிகளால் குறிவைக்கப்படுவதாக சைபர் கிரைம் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. விளம்பரங்கள் மூலமாக Instant online loan வழங்குவதாக கூறி போலி கணக்குகள் வழியே மோசடிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை சேகரித்து வருகின்ற இந்த மோசடி நபர்கள் கணக்கிலிருந்து எளிதாக பணத்தை எடுத்து விடுவதால் facebook பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.