இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி வங்கிக்கு செல்லாமலேயே சேமிப்பு வங்கி கணக்குகளை திறக்க முடியும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இதற்கு எஸ்பிஐ இணையதளத்தில் சேமிப்பு கணக்கு என்ற ஆப்ஷனுக்கு சென்று தேவையான விவரங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் வேலை முடிக்கப்பட்ட சேமிப்பு கணக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களே….. வீட்டிலிருந்து இதை மட்டும் செய்யுங்க…. SBI சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more“வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்”… துடிக்க துடிக்க உயிருடன் கடித்துக்கொன்ற முதலைகள்….!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ரவிக்குமார்- சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத் (6) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சிறுவன்…
Read more