தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. பலரும் இதுபோன்று பணத்தை இழந்துள்ளனர். எனவே இது போன்றவற்றை மக்கள் நம்ப வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டோர் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஷ் ஆன் டெலிவரி முறையை உறுதி செய்வதன் மூலம் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தலாம் எனவும் மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
BREAKING: தீபாவளி .. தமிழகம் முழுவதும் மக்களுக்கு அறிவிப்பு… மக்களே உஷார்….!!!
Related Posts
BREAKING: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம்….!!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக டி எஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து அவரது உதவியாளர் கொண்டு சென்ற போது இந்த பணம்…
Read more10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. பொதுத் தேர்வு விடைத்தாள் செலுத்தும் பணிகள்…
Read more