இஸ்ரேலுக்கு குறி…ராக்கெட் தாக்குதல் நடத்தும் பதைபதைக்கும் வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்..!!

இஸ்ரேல் ராணுவ வீரர்களை குறி வைத்து ஹமாஸ் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதல் வீடியோவை ஹமாஸ் அமைப்பு தற்போது வெளியிட்டிருக்கிறது. தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிக்கி காயம் அடையும் காட்சிகள் இருக்கின்றன. இஸ்ரேலில் நடத்திவிடும் தாக்குதல் தொடர்பான வீடியோவை முன்னதாக…

Read more

#BREAKING: உச்சக்கட்ட போர் மோதல்… ட்விட்டர் Xஇல் பரவும் அதிர்ச்சி வீடியோக்கள்..!!

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலியர்கள் நுழைந்ததால் ஹமாஸ் குழுவினர் ஆத்திரம் அடைந்தனர். இஸ்ரேலியர்களுக்கு துணையாக நாட்டு ராணுவமும் அல் அக்சா மசூதிக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏர்பட்டது.  ஐந்து நாட்களுக்கு மேலாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலியர்கள் தங்கி இருப்பதாக…

Read more

#BREAKING: உச்சக்கட்டம்…. நிரம்பி வழியும் மருத்துவமனை…!!

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலியர்கள் நுழைந்ததால் ஹமாஸ் குழுவினர் ஆத்திரம் அடைந்தனர். இஸ்ரேலியர்களுக்கு துணையாக நாட்டு ராணுவமும் அல் அக்சா மசூதிக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏர்பட்டது.  ஐந்து நாட்களுக்கு மேலாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலியர்கள் தங்கி இருப்பதாக…

Read more

#Israel: இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலின் பின்னணி..!

1917 ஆம் ஆண்டு முதல் உலகப்போரின் போது ஒட்டமான் பேரரசை வீழ்த்திய பிரிட்டிஷ் படைகள் பாலஸ்தீனத்தை கைப்பற்றின. அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் அர்தூர் பால்பேர் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு தனிநாடு நிச்சயம் அமையும் என வாக்குறுதி அளித்தார். 1922 ஆம் ஆண்டு லீக்…

Read more

பற்றி எரியும் காசா… 22பேர் பலி… 545பேர் காயம்… இஸ்ரேலில் ஹமாஸ் குழு அட்டூழியம் …!!

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலியர்கள் நுழைந்ததால் ஹமாஸ் குழுவினர் ஆத்திரம் அடைந்தனர். இஸ்ரேலியர்களுக்கு துணையாக நாட்டு ராணுவமும் அல் அக்சா மசூதிக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏர்பட்டது.  ஐந்து நாட்களுக்கு மேலாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலியர்கள் தங்கி இருப்பதாக…

Read more

#BREAKING: ஹமாஸ் தாக்குதல் – 22 இஸ்ரேலியர் பலி; 500க்கும் மேற்பட்டோர் காயம்…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

#BREAKING: ஹமாஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு ….!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

#BIG BREAKING: இஸ்ரேலை அழித்து ஒழிப்போம் – ஹமாஸ் அறிவிப்பு ..!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் அவசரம்நிலை பிரகடனம்…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

இஸ்ரேலுக்குள் நுழைந்தது ஹமாஸ்…!! பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே…

Read more

#NobelPrize: இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளருக்கு அறிவிப்பு..!!

2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான #நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு “சொல்ல முடியாதவற்றிற்கு குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக” வழங்கப்பட்டுள்ளது. BREAKING NEWSThe 2023 #NobelPrize in Literature is awarded to the…

Read more

#NobelPrize: வேதியியலுக்கான நோபல் பரிசு; 3 பேருக்கு பகிந்தளிப்பு; சற்றுமுன் அறிவிப்பு ..!!

மருத்துவம்,  இயற்பியல் துறைகளுக்கு ஏற்கனவே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக இந்த மூன்று பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.. 2023 ஆம் ஆண்டுக்கான…

Read more

#BREAKING: பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டு வெடிப்பு; 7 பேர் பலியானதாக தகவல்!!

ANI செய்தி நிறுவனம்  வெளியிட்ட ட்விட்டர் X பதிவில், பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது, “வெள்ளிக்கிழமை பலுசிஸ்தானின் மஸ்துங்கில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதீனா…

Read more

#MoroccoEarthquake: மொராக்கோ நிலநடுக்கம் – பலி 1000ஐ தாண்டியது!!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இன்று அதிகாலை 3.14 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தை பொருத்தவரையில் வட ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவின்…

Read more

#MoroccoEarthquake: மொராக்கோ நிலநடுக்கம் – 820 பேர் பலி; மேலும் உயரும் என தகவல்!!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இன்று அதிகாலை 3.14 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தை பொருத்தவரையில் வட ஆப்பிரிக்கா நாடான…

Read more

#MoroccoEarthquake: மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 632 பேர் பலி..!!

மொராக்கோ நாட்டின் மாரகேஷ் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 632 பேர் பலியாகி உள்ளனர். மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில்…

Read more

இம்ரான் கானுக்கு பிடிவாரண்ட்…. ஜாமினில் வெளியே வர முடியாது…. தேர்தல் ஆணையம் அதிரடி….!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது அதிக சொத்து சேர்த்ததாகவும் ஊழலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது வழக்கு போடப்பட்டது. இதற்காக இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் இம்ரான் ஆஜராக  வந்த போது அவரை அதிரடியாக பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படை…

Read more

மனிதாபிமான அடிப்படையில் விடுகிறோம்….. 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை – இலங்கை

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் கடந்த எட்டாம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு கரை திரும்பும் சமயத்தில் எல்லை தாண்டியதாக…

Read more

3 வருட சித்திரவதை…. சாப்பாடு கொடுக்காமல் கொடுமை…. இந்திய வம்சாவளி தம்பதி கைது….!!

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வசித்து வருபவர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்மன்பிரீத்-குல்பிர் தம்பதி. இவர்கள் செஸ்டர்பீல்ட் நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வந்தனர். 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் ஹர்மன்பிரீத் தனது உறவுக்கார இளைஞர் ஒருவரை சூப்பர் மார்க்கெட்டில்…

Read more

குர்ஆன் எரிப்பு விவகாரம்…. ஸ்வீடன் தூதர் வெளியேற்றம்….. ஈராக்கில் பதட்டம்….!!

ஸ்வீடன் நாட்டில் போராட்டத்தின் போது புனித நூலான குர்ஆனை எரித்த சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்களும் நடைபெற துவங்கியது. இந்நிலையில் ஈராக் பாக்தாத்தில் அமைந்துள்ள ஸ்வீடன் தூதரகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு…

Read more

ஒப்பந்தத்தை முடித்த ரஷ்யா….. 35 நிறுவங்களுக்கு பொருளாதார தடை…. ஆஸ்திரேலியா அதிரடி….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருவதால்…

Read more

இந்திய – அமெரிக்க உறவு…. முன்பை விட வலிமையாக உள்ளது…. வெள்ளை மாளிகை அறிக்கை….!!

கடந்த மாதம் மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்று இருந்தார். அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றியதோடு வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசி உள்ளார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில்…

Read more

இத்தாலி: வாட்டியெடுக்கும் வெயில்…. தண்ணீர் இல்லாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள்….!!

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், போலந்து, இத்தாலி, கிரீஸ் ஜெர்மனி போன்ற நாடுகளில் வெப்பநிலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இது அடுத்த வாரம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே இத்தாலியின் 16 நகரங்களில் அதிக வெப்பம் காரணமாக ரெட்…

Read more

மணிப்பூர் பெண்கள் விவகாரம்…. அவர்கள் கடவுளின் குழந்தைகள்…. அமெரிக்க பாடகி மேரி மில்பென் ட்விட்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இதனிடையே போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி  உள்ளது. அந்த…

Read more

இப்படி போய் சிக்கிட்டாரே…. வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா வீரர்…. மீட்பது எப்படி….? அமெரிக்கா ஆலோசனை….!!

கொரிய தீபகற்பத்தில் அமைந்திருக்கும் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே சுமுகமான நிலை இல்லை. இரண்டு நாடுகளும் எப்போதும் மோதலில் தான் இருக்கும். இதில் தென்கொரியாவுக்கு அமெரிக்க அரசு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் இரு நாடுகளும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சி போன்றவற்றை…

Read more

தொடரும் நாடு கடந்த காதல்…. போலந்து To ஜார்கண்ட்….. இன்ஸ்டா காதலனை தேடி வந்த பெண்….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக்  மாவட்டத்தை சேர்ந்தவர் முஹமத் ஷதாப். 35 வயதான இவருக்கு போலந்து நாட்டை சேர்ந்த போலக் பார்பரா எனும் 45 வயது பெண்மணியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில்…

Read more

மாடல் அழகியிடம் கஞ்சா…. சுங்க அதிகாரிகள் அதிரடி…. 1000 டாலர் அபராதம்….!!

அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியான ஜிகி ஹடிட் தனியார் விமானம் ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேமென் தீவுக்கு சென்றுள்ளார். அப்போது ஓவன் ராபர்ட் சர்வதேச விமான நிலையத்தில் அவரையும் அவரது நண்பர்களையும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா…

Read more

இது முதல் தடவ இல்ல…. சல்மான்காக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்….!!

சமீப நாட்களாக அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த சீமா. பப்ஜி  காதலனை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக இந்தியாவிற்கு வந்ததால் சீமா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினின் விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து ஒரு பெண்…

Read more

அடைக்கலம் கொடுத்தது தப்பா….? குற்ற செயல்களில் ஈடுபடும் அகதிகள்…. லெபனான் அரசு கவலை….!!

சிரியா நாட்டிலிருந்து 20 லட்சம் பேர் லெபனான் நாட்டிற்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர். கடுமையான பொருளாதார சிக்கலில் லெபனான் நாடு இருந்த போதிலும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் வேலை வாய்ப்பு தொடர்பாக அகதிகளுக்கும் லெபனான் நாட்டு மக்களுக்கும் இடையே மோதல் நிலவுகிறது.…

Read more

“கிளஸ்டர் குண்டுகள்” நாங்களும் பயன்படுத்துவோம்….. உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரிக்கை….!!

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அனுப்பி தாக்குதலை மேற்கொண்டதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே போர் முண்டது. 500 நாட்களையும் தாண்டி நீடித்துவரும் இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து நிற்கிறது. உக்ரைனின்…

Read more

ஜப்பான் கடலில் ஏவுகணை தாக்குதல்….. வடகொரியாவை பழிச்சொல்லும் தென்கொரியா….!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் வடகொரியா பாலிஸ்டிக்  ஏவுகணை ஒன்றை ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்கு கடலில் வீசியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் வாஷிங்டன்…

Read more

தரைமட்டமான 5 மாடி கட்டிடம்….. 13 பேர் உயிரிழப்பு….!!

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ பகுதியில்  ஐந்து அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த இடுப்பாடுகளில் சிக்கிய 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட நான்கு பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 60,000…

Read more

பெற்றோரின் அலட்சியம்…. துப்பாக்கியால் சுட்ட 3 வயது குழந்தை…. உயிரிழந்த 1 வயது தங்கை….!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று தனது ஒரு வயது தங்கையை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளது. வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பாதுகாப்பற்ற கை துப்பாக்கி மூலம் எதிர்பாராத இத்தகைய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெற்றியில் காயத்துடன் உயிருக்கு…

Read more

ஆதிக்கம் செலுத்தும் AI தொழில்நுட்பம்…. இன்று ஐநாவில் ஆலோசனை….!!

இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தேவாலயத்தில் திருமணம் நடத்தி வைப்பது, செய்தி வாசிப்பது என பல இடங்களில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி விட்டன. இந்த தொழில்நுட்பத்தை சர்வதேச பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் எப்படி பயன்படுத்தலாம் என உலக நாடுகள் யோசித்து வருகிறது. இந்நிலையில்…

Read more

“Door Bell Prank” கொலையில் முடிந்த விளையாட்டு…. இந்திய வம்சாவளியினருக்கு ஆயுள் தண்டனை….!!

கலிபோர்னியாவை சேர்ந்த அனுராக் சந்திரா என்பவர் கார் விபத்து மூலம் மூன்று சிறுவர்களை கொலை செய்த குற்றத்திற்காகவும் மூன்று சிறுவர்களை கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்ததற்கான காரணம் தான்…

Read more

வானில் தெரிந்த சந்திரயான் – 3…. வைரலாகும் புகைப்படம்….!!

இரவு நேரத்தில் ஆஸ்திரேலியாவின் வான்பகுதியில் சந்திராயன் 3 விண்கலம் தெரிந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வானியல் ஆர்வலரான டிலான்  இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து ரீட்வீட்…

Read more

மீண்டும் ஹிஜாப் கட்டாயம்….. மீறினால் கைது தான்…. பெண்களுக்கு கட்டுப்பாடு….!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரான் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த  மாஷா அமினி  என்ற பெண் சரியான முறையில் ஹிஜாப் அணியாத காரணத்திற்காக சிறப்பு படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாஷா …

Read more

இது ஐபோனா….? Spy போனா….? ஆப்பிள் போன் பயன்படுத்த தடை…. ரஷ்ய அரசு அதிரடி….!!

ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பணிகளை மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் அவர்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும்…

Read more

திடீர் வேலை நிறுத்தத்தில் விமான நிலைய ஊழியர்கள்….. 2,50,000 பயணிகள் தவிப்பு…..!!

இத்தாலியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டியும்  சம்பள உயர்வு கேட்டும் பத்தாயத்திற்கு மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நம் நாட்டில் ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கும்…

Read more

கடலில் காணாமல் போனவர்….. பசிபிக் பெருங்கடலில் தத்தளிப்பு…. 3 மாதங்களுக்கு பிறகு மீட்பு….!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிம் செட்டொக் என்பவர் தனது நாயுடன் ஏப்ரல் மாத தொடக்கத்தில் மெக்சிகோவில் இருந்து பிரென்ச் பாலினேஷியாவிற்கு கடல் வழிப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் இவர் பயணம் மேற்கொண்ட சில வாரங்களிலேயே வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கடலில் காணாமல் போய்…

Read more

பாக்-ல் ராக்கெட் குண்டு வீச்சு….. 2வது இந்து கோவில் மீது தாக்குதல்….!!

பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்னும் பெண் பப்ஜி காதலனை தேடி இந்தியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக வந்ததோடு இங்கேயே அவருடன் வாழ தொடங்கி விட்டார். சீமா பாகிஸ்தானுக்கு போகமாட்டேன் இந்தியாவில் தான் இருப்பேன் என்று உறுதியாகக் கூறியிருந்தார். இதனிடையே சீமாவின் இந்தியப்…

Read more

“நான் தனிமையா உணருறேன்” 2761 முறை அவசர அழைப்பு….. பெண்ணை கைது செய்த போலீஸ்….!!

ஜப்பான் தலைநகரான டோக்கியோவை சேர்ந்த ஹிரோகோ ஹட்டகமி எனும் பெண் அவசர அழைப்பு எண்ணை 2761 முறை அழைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் வயிற்று வலி  என்றும் அதிக அளவு போதை மருந்து உட்கொண்டதாகவும் கால் வலி என்றும் வெவ்வேறு காரணங்களை கூறி…

Read more

பிரான்ஸ் அதிபருக்கு வந்த பார்சல்…. உள்ளே துண்டிக்கப்பட்ட கைவிரல்…. போலீஸ் விசாரணை….!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக பிரான்ஸ் நாடு முழுவதும் கலவர பூமியாக மாறி இருந்தது. இந்த சூழலில் அதிபர் இமானுவேல் மெக்ரானின் எலிசி மாளிகைக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது அதை பிரித்து பார்த்த…

Read more

பாக்-ல் இந்து கோவில் தரைமட்டம்…. இரவோடு இரவாக நடந்த சதி….!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் 150 வருடம் பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது.. மாரி மாதா என்ற பெயருடைய அந்தக் கோவிலுக்கு இந்து சமூகத்தினர் பலர் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சாமி தரிசனம்…

Read more

சுதந்திர தின கொண்டாட்டம்…. இந்தியாவுடன் போட்டியிடும் பாகிஸ்தான்…. 500 அடிக்கு தேசிய கொடி….!!

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது பலரும் அறிந்தது. உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தான் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தனது…

Read more

கை தவறி உடைந்த பொருள்…. கண்டித்த பெண்ணுக்கு 26 முறை கத்திக்குத்து…. பணிப்பெண்ணின் கொடூர செயல்….!!

மியான்மரை சேர்ந்த பணிப்பெண்ணான Zin Mar Nwe ஜனவரி மாதம் 2018 ஆம் வருடம் தனது 17 வயதில் வேலை தேடி சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்குள்ள ஏஜென்ட் மூலமாக வீடுகளில் வேலை பார்த்து வந்தவர் மே மாதம் 2018 ஆம் வருடம்…

Read more

50 பள்ளி பேருந்துகள்….. 34 ஆம்புலன்ஸ்கள்…. நேபாளுக்கு பரிசாக வழங்கிய இந்தியா….!!

இந்தியா 1994 ஆம் வருடத்தில் இருந்து நேபாளுக்கு தேவையான ஆம்புலன்ஸ்கள் மற்றும் பள்ளி பேருந்துகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது 34 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 பள்ளி பேருந்துகள் என 84 வாகனங்களை இந்தியா நேபாளுக்கு வழங்கியுள்ளது. இந்த வாகனங்களுக்கான…

Read more

அல்சைமர் மறதி நோய்…. இந்த டாட்டூ இலவசம்…. வைரலான பதிவு….!!

சீனாவின் சாண்டாங் நகரில் அமைந்துள்ள பார்லர் தான் Wanren Tattoo. இந்தப் பார்லரின் உரிமையாளர் சாங் தனது சமூக அறிவியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் சுயவிபரத்தை டேட்டூவாக…

Read more

சீமா பாகிஸ்தான் வர வேண்டும்…. இல்லனா இதான் நடக்கும்…. உ.பி-க்கு வந்த மிரட்டல்….!!

பப்ஜி என்னும் ஆன்லைன் விளையாட்டு செயலி  மூலம் இந்தியாவை சேர்ந்தவரை காதலித்த பாகிஸ்தான் பெண் சீமா சட்டத்திற்கு புறம்பாக எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்து தனது காதலனுடன் வசித்து வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சீமா, பப்ஜி காதலன்…

Read more

காலிஸ்தானின் அட்டுழியம்…. இந்திய மாணவர் மீது தாக்குதல்….!!

காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தொடங்கியது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கூட்டம். இந்நிலையில் இந்திய மாணவர்…

Read more

Other Story