வண்டலூர் பூங்கா இன்று முதல் மீண்டும் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் வெள்ளத்தால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா டிசம்பர் 8 இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் வண்டலூர் பகுதி முழுவதும் மழை நீரால் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால்…

Read more

மக்களே இந்த மாத்திரைகளை பயன்படுத்தாதீங்க… இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை…!!!

மாதவிடாய் வலி மற்றும் முடக்குவாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் MEFTAL வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்த மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி…

Read more

டிசம்பர் 11 முதல் 16 வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள்…

Read more

உங்ககிட்ட 500 ரூபாய் நோட்டு இருக்கா?… ரிசர்வ் வங்கி புதிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியுடன் 2000 ரூபாய் நோட்டுகள் முழுவதும் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நிலையில் தற்போது 500 ரூபாய் நோட்டுகள் நாட்டில் உயர் மதிப்பு கொண்ட தாள்களாக உள்ள நிலையில்…

Read more

I.N.D.I.A கூட்டணிக்கு புதிய கட்சி வரும்; தமிழகம், புதுவையில் 40 ஜெயிப்போம்… கார்த்திக் சிதம்பரம் நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இந்திய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியே வர ஒரு வாய்ப்பும்  கிடையாது…. இந்தியா கூட்டணி வலிமையாக  இருக்கும்….. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் என்னை பொறுத்த வரைக்கும் இன்னும் அதிகமாக…

Read more

 ”6 வாரம் டைம்” ரொம்ப அதிகம்..!  ஆளுநருக்கு அப்படிலாம் கொடுக்க கூடாது… அம்பேத்கர்  சொன்ன பாயிண்ட்… R.N ரவிக்கு அப்பாவு அட்வைஸ்…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு ஆளுநர் செயல்படனும்.. இன்னும் வெளிப்படையாக சொன்னால்,  இந்திய அரசியலமைப்பு சட்டம்….  வரைவு அரசியலமைப்பு ( Draft constitution) 91இல் என்ன சொல்லுது அப்படின்னா….  ஒரு கவர்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட…

Read more

130 கி.மீ கைப்பிடியை விட்டு சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த நபர்… அதுவும் எதற்காக தெரியுமா…???

இளம் வயதில் நாம் சைக்கிள் ஓட்டும் போது கைப்பிடியை விட்டுவிட்டு ஜாலியாக செல்வோம். ஆனால் அது சில நொடிகள் மட்டுமே நம்மால் முடியும். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நம்மால் கையை விட்டுக் கொண்டு சைக்கிள் ஓட்ட முடியாது. இந்த…

Read more

BREAKING : பணம் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!

மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்கு முதல்வர் ஸ்டாலின் தனது ஒருமாத ஊதியத்தை (₹2.20 லட்சம்) வழங்கி, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளார். புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதிமுக, விசிக, பாமக என அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்களும்,…

Read more

கர்நாடகாவில் நிலநடுக்கம் 3.1 ஆக பதிவு…. வெளியான தகவல்…!!

கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியில் காலை 6.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியில் இன்று காலை சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக…

Read more

புயலால் பாதித்த சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கடனுதவியும் வழங்கி வருகிறது. இதற்கிடையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்தது. அதீத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வாகனங்கள், வீடு,…

Read more

திமுகவை கேட்காம பக்கத்து வீட்டுக்காரனையா கேட்க முடியும்…? கொந்தளித்த நடிகை வினோதினி…!!

சென்னையில் பெய்த தொடர் கனமழையால். பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கே அல்லல்படும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பிரபலங்களின் வீடுகளும் தப்பவில்லை. இந்நிலையில், நடிகை வினோதினி, “வெள்ளத்தில் மக்கள்…

Read more

மழைநீர் வடிந்த பிறகு வீட்டில் செல்லும்போது இதை கவனிங்க…. மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்களை அங்கிருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய வீட்டிலிருந்து முழுமையாக…

Read more

கூப்பிய கைகளுடன் குனிந்து வணங்குவது என் இயல்பு….. துணை குடியரசு தலைவர் கருத்து…!!

துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி முன் கைகூப்பி குனிந்து வணங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநிலங்களவையில், துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், இப்போதெல்லாம் நான் எவ்வளவு கும்பிட வேண்டும், யார்…

Read more

இந்தி நடிகர் ஜூனியர் மெஹமூத் காலமானார்…. பெரும் சோகம்…!!!

புற்றுநோயுடன் போராடி வந்த பழம்பெரும் இந்தி நடிகர் ஜூனியர் மெஹமூத் (67) சிகிச்சை பலனின்றி காலமானார். 1967ஆம் ஆண்டு வெளியான ‘நவுனிகல்’ என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், கட்டி படாங், மேரா நாம் ஜோக்கர், பரவரிஷ், தோ…

Read more

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி…!!

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேற்றிரவு தன்னுடைய பண்ணை வீட்டில் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கேட்டு…

Read more

பிரபாகரன் ஜம்முன்னு பிளான் போடுவாரு…! அமெரிக்கா, சீனாக்கு நல்லா தெரியும்… பொட்டம்மன் உயிரோடு இருக்காரு… கௌதமன் முக்கிய தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இன்னும் சொல்லப்போனால் ”படையாண்ட மாவீரன்”  படப்பிடிப்பில் இருந்தேன். எப்போ நெடுமாறன் ஐயா அறிவிக்கும்போது….  என்னை  வந்து அப்பவே ஐயா  பக்கத்துல நீங்க இருக்கணும் அப்படின்னு சொல்லி என்னை அழைத்தார்கள். நானே நாயகனாகவும் நடிச்சு, எடுப்பதால்  நான்…

Read more

என்னை யாரும் மோடிஜி என்று சொல்லாதீங்க…. பிரதமர் மோடி வேண்டுகோள்…!!!

என்னை யாரும் மோடிஜி என்று அழைக்க வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐந்து மாநில தேர்தலில் பாஜக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து…

Read more

சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது. அரசு மீட்பு பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதீத மழை பொழிவால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வாகனங்கள், வீடு மற்றும் கடைகள் என அனைத்தையும் துவம்சம் செய்தது. இந்த நிலையில்…

Read more

எத்தனால் தயாரிப்புக்கு இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

எத்தனால் தயாரிப்பதற்காக சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, கரும்புச்சாறு அல்லது…

Read more

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி தகவல்….!!!!

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே சி ஆர் வழுக்கி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். தனது வீட்டில் இருக்கும்போது கால் தடுக்கி விழுந்து படுகாயம் அடைந்த அவர் சோமாஜிகுடா பகுதியில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள்…

Read more

விழுப்புரம் DMKன்னு தெரியணும்… கட்சி பனியன் போட்டுக்கோங்க… எனர்ஜி ஆக்கிய பொன்முடி…!!

திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவரணி, மாணவர் அணி, இளைஞர் அணி மூவரும் சேர்ந்து செய்ய வேண்டியனும். இதுக்கு  திமுகவினுடைய பொறுப்பில் இருக்கிற கிளைச் செயலாளராக இருந்தாலும்….. நகரச் செயலாளர்களாக இருந்தாலும்…. ஒன்றிய…

Read more

தெருவில் நடமாட முடியாது… கே.எஸ் ரவிக்குமாருக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…!!!!

ஜெயலலிதா பற்றி கே எஸ் ரவிக்குமார் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டடம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே எஸ் ரவிக்குமார், படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதியது தான்…

Read more

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு தேதி மாற்றம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய அட்டவணைப்படி ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள் டிசம்பர் 18 மற்றும் 19…

Read more

இந்துவாக இருந்தால் Yes… இந்துவா இல்லைன்னா No…  ரொம்ப ஸ்ட்ரிக்ட்  டீல் செய்யும் DMK  சர்க்கார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  தெய்வ பக்தி இல்லாத யாரையும் அறங்காவலராக  நியமிக்க கூடாது என்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதிக்கின்ற…..உடனடியாக நிறைவேற்றுகின்ற ஆட்சி இந்த ஆட்சி. உதாரணத்திற்கு திருக்கோயில்களில் செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது உத்தரவுக்கிணங்க திருச்செந்தூரிலும், பழனியிலும்,…

Read more

மாநிலம் முழுவதும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச கல்வி… சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் இறுதியாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் மொத்தம் 4.8 லட்சம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இவர்களின் கல்வியறிவு விகிதம் 56.1 சதவீதமாக இருந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம்…

Read more

1 இல்ல… 2 இல்ல…  ”100 வருஷத்துக்கு” கலைஞர் புகழை போற்றுவோம்… அன்பில் மகேஷ் வேண்டுகோள்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி,  இன்றைக்கு, நாங்கள் செயல்படுத்துவதற்கு அண்ணன் துரைமுருகனை போன்றவர்கள் வழிகாட்ட வேண்டும் என்கிற வகையில் தான் இதை நான் சொல்லிக்…

Read more

இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலம் இருண்டு விடும்…. அன்புமணி வேதனை….!!!

சென்னையில் அடுத்தடுத்து வர இருக்கும் மழையை சமாளிக்க அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். பெருமழையை எதிர்கொள்ள ஆண்ட ஆள்கிற அரசை இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அப்படி எடுத்து இருந்தால் நாம் இந்த நிலையை சந்தித்திருக்க…

Read more

ஏன் கார் ரேஸ் நடத்துறீங்க ? இது தேவையா…. பொம்மை C.M ஸ்டாலினுக்கு தெரில…. ஆவேசமான எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியில் திட்டமிட்டு பணி செய்யல. அதுவும் நாங்க கொண்டுவந்த திட்டம்…  ஸ்டிக்கர் ஒட்டி பேசிட்டு…

Read more

மிக்ஜாம் புயல்: தமிழக அரசு தடுமாறி வருகிறது…. பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனை வெளியேற்றும் பணிகளில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் மழை நீர் சூழ்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட…

Read more

இந்திய அணி இதனை வென்றால் அது WC- க்கு சமம்… அதை நான் பார்க்க விரும்புகிறேன்… ஸ்ரீசாந்த்…!!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், இந்த டெஸ்ட் தொடரில்  இந்திய அணி வென்றால் அது உலக…

Read more

என்னால பேச முடியாது…!  ”நோ , போ” ஒரே வரியில் பதில்… EDயை தும்சம் செஞ்ச அப்பாவு…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, என்கிட்ட பேசுனவுங்க இடைத்தரகர்கள்… நான் அவுங்க கிட்ட காது கொடுத்து என்ன விஷயம் ? யாரென்று நான் கேட்க மாட்டேன்….  மூணு மாசமா தொடர்ந்து சில பேர் பேசுங்க… அதை தான் நான்…

Read more

விஜயகாந்த் உடல்நிலை… தொண்டர்களுக்கு பிரேமலதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் விஜயகாந்த் குறித்த போலி செய்திகள் தினந்தோறும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறன. இந்த நிலையில் விஜயகாந்த்…

Read more

ADMKவில் புது புகைச்சல்…! C.V சண்முகத்துக்கு, எடப்பாடிக்கும் மோதல்…! குண்டை தூக்கி போட்ட புகழேந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய OPS அணியினரான புகழேந்தி,  சி.வி சண்முகம் கொஞ்சம் ஐடியா கொடுப்பாரு.. இப்ப அவருக்கும் எடப்பாடிக்கும்  மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்,  இப்ப வரதே இல்ல…   சிவி சண்முகம் நல்ல முடிவு எடுத்துள்ளார் என நானும்  அவரை பற்றி  பேசுவதை விட்டுட்டேன். என்ன…

Read more

மருத்துவமனையில் விஜயகாந்த்…. பிரேமலதா உருக்கமான வேண்டுகோள்…!!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பலரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீரானதால், நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக இரவு செய்தி வெளியானது. ஆனால்,…

Read more

4 மாவட்ட ரேஷன் கடைகளுக்கு மட்டும் இன்று பணி நாள்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘மிக்ஜாம்’ புயல்…

Read more

ரூ 34 கோடி இருக்கு…. ரச்சின் பின்னால் செல்லுங்கள்….. சன்ரைசர்ஸ் அணியை வலியுறுத்தும் இர்பான் பதான்.!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரச்சின் ரவீந்திராவை எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.. வரும் 2024க்கான ஐபிஎல் மினி ஏலத்தில் பரபரப்பாக விற்கப்படும் வீரர்களில் ரச்சின் ரவீந்திரா முதல் வரிசையில் இருப்பார். அவரை எடுக்க…

Read more

BREAKING: சென்னையில் மீண்டும் கனமழை…!!!

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே, சென்னையில் வெள்ள நீர் வடியாத நிலையில், மீண்டும் மழை பெய்வதால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை…

Read more

மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை… இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்க…!!!

கருவூலங்கள் மற்றும் கணக்கு பணிகள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள 52 கணக்கு அலுவலர் நிலை 3, கணக்கு அலுவலர், மேலாளர் நிலை 111, முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.150.…

Read more

3.50 லட்சம் பேரை அழிச்சாங்க…! உலகமே வேடிக்கை பார்த்தது… ”இது நடந்தால்” இந்தியா கொண்டாடும்…  கௌதமன் வேண்டுகோள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், 2009இல்  இந்தியா உள்ளிட்ட உலகத்தின் அனைத்து நாடுகளும் சேர்ந்து…. ஏறக்குறைய வல்லரசுகள் எல்லாம் சேர்ந்து….  முள்ளிவாய்க்காலை எப்படி சிதைத்தது,  ஈவு இரக்கமில்லாமல் எப்படி அழித்தது என்பதும்…  ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேரும் மொத்தமாக…. 50…

Read more

இன்றுக்குள் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும்… அமைச்சர் சேகர்பாபு உறுதி…!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை…

Read more

மரியாதையே போச்சு.! திமிர்பிடித்த நீங்கள்…. உச்ச நீதிமன்றத்தை விட மேலானவரா?…. கடும் கோபத்தில் விளாசிய ஸ்ரீசாந்த்… என்ன நடந்தது?

கடவுள் கூட உங்களை மன்னிக்க மாட்டார் என கம்பீரை கடுமையாக விளாசியுள்ளார் ஸ்ரீசாந்த்.. லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் இந்தியா கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் போது கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிக்ஸர் மற்றும்…

Read more

கர்பா நடனத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்…. பிரதமர் மோடி வாழ்த்து….!!!

குஜராத்தின் கர்பா நடனத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நவராத்திரி விழாவின்போது இரவு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்களால் ஆடப்படும் கர்பா நடனத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்க கோரி யுனெஸ்கோவுக்கு…

Read more

சிறுபான்மையினர் ஓட்டு எங்களுக்கு தான் விழும்; காங்கிரஸை தான் நம்புங்க… ADMKவை டேமேஜ் செஞ்ச கார்த்திக் சிதம்பரம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், என்னை பொறுத்த வரைக்கும் 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் மழைநீரில் நிறைய தண்ணி வருது. எல்லாமே கடலுக்கு தான் விட்றோமே தவிர செகண்டரி ஸ்டோரேஜ் பெரிதாக இல்லை. வரும் காலகட்டத்தில்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புயல் எதிரொலியாக கடந்த நான்கு நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்…

Read more

 PLS வேற மாதிரி செஞ்சுடாதீங்க…! உதயநிதி தெளிவா சொல்லிட்டாரு…. எல்லாரும் ஆக்டிவா இருங்க… டாஸ்க் கொடுத்த பொன்முடி…!!

திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதி அவர்கள் மிகத் தெளிவாக சொல்லி இருப்பது  50 லட்சம்…   தமிழகத்தில் இருந்து நீட்டுக்கு எதிராக 50 லட்சம் பேராவது சொல்ல வேண்டும் என்று அவர் சொல்லி…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு…. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…. இன்று (டிச.,8) இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

இன்று இந்த 4 மாவட்டங்களில் இந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.…

Read more

“ஃபிக்ஸர்”…. ஸ்ரீசாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு…. கம்பீர் போட்ட பதிவு…. சிறந்த பதில் சகோதரா…. ஆதரவாக வந்த இர்பான் பதான்.!!

புதன்கிழமை (டிசம்பர் 6) சூரத்தில் நடந்த லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஸ்ரீசாந்திற்கு மறைமுகமாக பதிலளித்த தனது முன்னாள் சக வீரர் கவுதம் கம்பீருக்கு ஆதரவாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வந்துள்ளார்.. லெஜண்ட் லீக்…

Read more

இன்று மாலைக்குள் முழுமையான மின்விநியோகம்… தலைமைச் செயலாளர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை…

Read more

மக்களுக்காக மலிவு விலையில் காய்கறி விற்பனை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அவர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடமாடும் வண்டிகள் மூலம் மளைவு விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி…

Read more

கோவில் கோவிலாக கோடிகளை கொட்டிய DMK அரசு…! பெரிய லிஸ்ட் போட்ட சேகர்பாபு…  வாயடைத்து போன திராவிட எதிர்ப்பாளர்கள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்து சமய அறநிலைத்துறையில் வருகின்ற திருக்கோயில்களுடைய உண்டியல் பணம் மற்றும் திருக்கோயிலைச் சார்ந்த இடங்களில் வருகின்ற வருவாய்க்கு அப்பாற்பட்டு இதுபோன்று அரசின் சார்பிலும் அதிகமான மானியம் வழங்கிய ஆட்சி, கடந்த காலங்களில்…

Read more

Other Story