சென்னையில் அடுத்தடுத்து வர இருக்கும் மழையை சமாளிக்க அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். பெருமழையை எதிர்கொள்ள ஆண்ட ஆள்கிற அரசை இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அப்படி எடுத்து இருந்தால் நாம் இந்த நிலையை சந்தித்திருக்க வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இதற்கு மேலும் எடுக்காமல் இருந்தால் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.