சென்னையில் அடுத்தடுத்து வர இருக்கும் மழையை சமாளிக்க அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். பெருமழையை எதிர்கொள்ள ஆண்ட ஆள்கிற அரசை இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அப்படி எடுத்து இருந்தால் நாம் இந்த நிலையை சந்தித்திருக்க வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இதற்கு மேலும் எடுக்காமல் இருந்தால் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலம் இருண்டு விடும்…. அன்புமணி வேதனை….!!!
Related Posts
அடுத்த 7 நாட்களுக்கு…. குளு குளு அப்டேட்… வானிலை மையம் தகவல்…!!
1. நீங்கிய வறட்சியை : – நீண்ட ஐந்து மாத வறட்சிக்குப் பிறகு, பெங்களூரு இறுதியாகத் தேவையான மழையைப் பெற்றுள்ளது. – வறண்ட நிலையில் இருந்த வானம், இருண்டு கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. – இதன்…
Read moreதமிழகத்தில் இன்று முதல் “கல்லூரி கனவு நிகழ்ச்சி” தொடக்கம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு வழி காட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின் கல்லூரி கனவு நிகழ்ச்சியை கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்நிலையில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில்…
Read more