இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்றால் அது உலக கோப்பைக்கு சமமான வெற்றியாக இருக்கும். அதனை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால் தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இதனை வென்றால் அது WC- க்கு சமம்… அதை நான் பார்க்க விரும்புகிறேன்… ஸ்ரீசாந்த்…!!!
Related Posts
4…ல் 3 கட்டாயம்…. “CSK அணிக்கு பின்னடைவு”… ரசிகர்கள் வேதனை….!!
1. காயம் துயரங்கள்: முக்கிய வீரர்களின் காயங்களால் சிஎஸ்கே ஆட்டம் கண்டுள்ளது. அவர்களின் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் காயம் நிலைமை குறிப்பிடத்தக்க கவலைகளில் ஒன்றாகும். ஆரம்ப மதிப்பீடு நேர்மறையானதாக இல்லை, மேலும் பிசியோ மற்றும் மருத்துவர்களிடமிருந்து மேலும்…
Read moreகவனமா இருங்க : “ CSK VS PBKS “ 33 டிக்கெட் பறிமுதல்…. 13 பேர் கைது…!!
1. போட்டி விவரங்கள்: சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்)க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடியது. இப்போட்டியை காண ஏராளமான ரசிகர் பட்டாளம் மைதானத்திற்கு வருகை தந்தனர். 2. சட்டவிரோத டிக்கெட் விற்பனை எச்சரிக்கை: போட்டிக்கான…
Read more