இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்றால் அது உலக கோப்பைக்கு சமமான வெற்றியாக இருக்கும். அதனை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால் தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இதனை வென்றால் அது WC- க்கு சமம்… அதை நான் பார்க்க விரும்புகிறேன்… ஸ்ரீசாந்த்…!!!
Related Posts
IPL விதிகளில் முக்கிய மாற்றம் செய்த பிசிசிஐ…. திடீர் அறிவிப்பு…!!!
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் பிளே ஆப் சுற்றுக்கான விதிகளில் பிசிசிஐ சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு இந்த வருடம் முதல் 2 மணி நேரம் வரை…
Read moreLPL 2024: அதிக தொகைக்கு ஏலம்போன முதல் வீரர்… எல்பிஎல் வரலாற்றில் சாதனை படைத்த மதிஷா பத்திரனா…!!!
இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுவது போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரிமியர் லீக் என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்ற நிலையில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்…
Read more