NTPC-இல் 495 பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!!

NTPC கோரிய 495 இன்ஜினியரிங் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: B.Tech (65% மதிப்பெண்) & GATE 2023 தேர்ச்சி. வயது வரம்பு:…

Read more

மாதம் ரூ.60,000 வரை சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பணியாற்ற தகுதி வாய்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், திருவள்ளூர், கோயம்புத்தூர், விருதுநகர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணி விவரம்:…

Read more

‘எச்பி பெவிலியன் பிளஸ் 16’ மாடல் லேப்டாப் அறிமுகம்…. இதுல என்ன ஸ்பெஷல்..??

‘எச்பி பெவிலியன் பிளஸ் 16’ மாடல் லேப்டாப் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 16 இன்ச் மைக்ரோ – எட்ஜ் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் நீண்ட நேரம் படம் பார்த்தாலும் கண்களுக்கு பாதிப்பு அளிக்காத வகையில் டியுவி பிளஸ் ஐசேஃப்…

Read more

3 நாட்கள் ஆனாலும் கீரை பழுதாகாமல் பிரஷ்ஷாக இருக்க…. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!!!

பொதுவாகவே மக்கள் அனைவருமே ஆரோக்கியமான உணவு வரை மற்றும் உணவு பழக்கத்தை அதிகம் விரும்புகின்றனர். அப்படி தினமும் எடுத்துக் கொள்ளும் உணவு முறை மட்டும் உடற்பயிற்சி என்பவற்றை தொடர்ந்து நாம் பின்பற்றி வருகின்றோம். தினமும் கீரை உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமான…

Read more

10,391 வேலைவாய்ப்பு…. இன்றே கடைசி தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இந்தியா முழுவதும் உள்ள ஏகலவ்யா குடியிருப்புப் பள்ளிகளில் 10,391 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி முதல்வர், முதுகலை ஆசிரியர், கணக்காளர், இளநிலை செயலக உதவியாளர், ஆய்வக உதவியாளர், பயிற்சி பெற்ற பட்டதாரி…

Read more

APPLY NOW: 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…!!!

இந்திய இரயில்வேயின் ஒரு பிரிவான வடகிழக்கு எல்லைப்புற இரயில்வேயில் 2023ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை விளையாட்டு வீரர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் – Northeast Frontier Railway பணியின் பெயர் – Level…

Read more

உடல் உறுப்புகளை தானம் பெற என்ன செய்ய வேண்டும்…? என்னென்ன தேவை…? முழு விவரம் இதோ…!!

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களிடமிருந்து அரசு நேரடியாக தானம் பெற்று உறுப்புகள் தேவைப்படுபவருக்கு கொடுக்கிறது. உடல் உறுப்புகள் செயலிழக்கும் பொழுது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை புதுப்பித்துக் கொள்ளும் அளவிற்கு மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதயம்,. நுரையீரல்,…

Read more

மாதம் ரூ.40,000 சம்பளத்தில்…. தேசிய அனல் மின் கழகத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

டெல்லியில் உள்ள தேசிய அனல் மின் கழகத்தில் (NTPC Limited) 495 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பொறியியல் பட்டதாரி திறனறிவுத் தேர்வில்…

Read more

10th படித்தவர்களுக்கு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்..!!

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 998 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மெக்கானிக் மற்றும் பயன்பாட்டு முகவர் வேலைகள் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலம் / இந்தி மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். உடல் தகுதித் தேர்வு மற்றும்…

Read more

ஒரு முறை சார்ஜ் செய்தால்…. 70 கி.மீ போகும் ‘இ2கோ’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்… விலை ரொம்ப கம்மி தான்…!!

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஒடைசி (Odysse) நிறுவனம் இ2கோ (E2GO) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை வெறும் ரூ.63,650 மட்டுமே. இது முழுவதும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் குறைவான…

Read more

நைட் நேரத்துல ஸ்மார்ட் போன் பாக்குறீங்களா…? இதை தவிர்க்க இதெல்லாம் செய்யலாம்…!!

தற்போதைய டிஜிட்டல் உலகில் இளைஞர்கள், குழந்தைகளிடையே வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். அதன்படி,…

Read more

விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு…. அக்-31 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கவும்…!!

தமிழக அரசு சார்பில் ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி,…

Read more

10th , ITI, Degree முடித்தவர்களுக்கு…. ரயில்வே துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

Railway Recruitment Cell எனப்படும் RRC, North Central Railways ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Group ‘C’ பணிக்கென காலியாக உள்ள 21 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: RRC…

Read more

B.E, B.Tech முடித்தவர்களுக்கு…. இந்திய கடற்படையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: SSC officer காலி பணியிடங்கள்: 324 கல்வித் தகுதி: B.E, B.Tech, B.SC, M.SC வயதுவரம்பு: 30 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 29 மேலும்…

Read more

மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடம்…. அக்டோபர் 25 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

மீனவ கிராமங்களில் தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்களுக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதமரின் மீன்வள மேம்பாட்ட திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ வருவாய் கிராமங்களுக்கு தற்காலிக…

Read more

வாழை இலையில் என்ன நடக்கும்…? அட இவ்வளவு இருக்குதா இதுல… இதோ நீங்களும் தெரிஞ்சிக்கோங்க…!!

வாழையின் அனைத்து பகுதிகளுமே ஆரோக்கியத்தை கொடுக்கும் நிலையில் வாழை இலையில் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். தமிழர்களின் அனைத்து பாரம்பரிய விழாக்களிலும் உணவு பரிமாற வாழை இலை தான் பயன்படுத்தப்படுகிறது.  வாழை இலையில் மேலே உள்ள பச்சைத்…

Read more

அட ரொம்ப ஈஸி..! மிஸ்டு கால் மூலம் கேஸ் இணைப்பை பெறுவது எப்படி…? முழு விவரம் இதோ…!!

அனைத்து மக்களுமே சிலிண்டரை பயன்படுத் தும் விதமாக  மத்திய அரசு பல்வேறு திட்டங்களை இதற்காக செயல்படுத்தி வருகிறது. மேலும் சிலிண்டர் நிறுவனங்களும் புதிய இணைப்பை பெறுவதற்கு வழிமுறைகளை மிகவும் எளிதாக்கி இருக்கிறது. அந்த வகையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைப்பை ஒரே…

Read more

சும்மா இருக்குறவனை சீண்டினா இதுதான் கதி…. இளைஞர்களை தலைதெறிக்க ஓடவிட்டு யானை…. வைரல் வீடியோ…!!

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரசியமான வீடியோக்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் செல்லப்பிராணிகள் யானைகள் விலங்குகளின் சேட்டை தான் அதிகமாக வருகிறது என்று கூறலாம். காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதி கலங்க வைப்பது யானையும் ஒன்று. ஆனால் பார்வைக்கு…

Read more

4,062 பணியிடங்களுக்கு 2 நாளுக்குள் விண்ணப்பிக்கவும்…. மிஸ் பண்ணாம உடனே போங்க…!!

நாடு முழுவதும் உள்ள ஏகலைவா பள்ளிகளில் காலியாகவுள்ள 4,062 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும். https://emrs.tribal.gov.in/show_content php?lang=1&level=1&Is_id=332&lid=223 என்ற இணையதளத்தில் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முன் தேர்வு அறிவிப்பாணையை முழுமையாக படித்து தெரிந்து…

Read more

ரயில் பயணிகளே..! டிக்கெட்டுகளுக்காக கவுன்டரில் காத்திருக்க வேண்டாம்…. இனி ரொம்ப ஈஸி….!!

பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க கவுண்டரில் காத்து கிடைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.…

Read more

உஷார்..! NO COST EMI நல்லதா..? கெட்டதா…? உங்களுக்கே தெரியாத விஷயம் இதுல இருக்கு மக்களே…!!

இந்தியாவில் தற்பொழுது பண்டிகை கால சிறப்பு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதில் நோ காஸ்ட் இஎம்ஐ என்ற மோகம் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான  ரூபாய்களை…

Read more

Online ஷாப்பிங் பண்ண போறதுக்கு முன் இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க….. உங்க பணத்தை காப்பாத்திக்கலாம்….!!

பண்டிகை காலங்களை ஒட்டி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் சலுகைகள் கிடைக்கும். அதே நேரத்தில் சில ஆபத்துகளும் இருக்கின்றன. விற்பனை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடந்து வருவதாக  புகார்கள் எழுந்து வருகிறது. எனவே…

Read more

உங்க குழந்தைக்கு ஆதார் எடுக்கணுமா…? அதுக்கு என்ன செய்ய வேண்டும்…? முழு விவரம் இதோ…!!

நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஆதார் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கட்டாயம் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த நிலையில் குழந்தைகளுக்கான ஆதார் குறித்த…

Read more

திருவிழா முதல் திருமண நிகழ்வு வரை வாழைமரம் ஏன் கட்டப்படுகிறது தெரியுமா?… வியக்க வைக்கும் அறிவியல் காரணம்….!!!

முக்கிய நிகழ்வுகளில் வாழைமரம் கட்டுவதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் பலரையும் வியக்க வைக்கிறது. அதாவது வாழை இலையும் வாழைத்தண்டு சாறும் வாழைக்கிழங்கின் சாரும் நல்ல ஒரு நச்சு முறிப்பான்களாக உள்ளது. இன்றும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்…

Read more

10,12th முடித்தவர்க்ளுக்கு இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு…. விண்ணப்பிக்க முழு விவரம் இதோ…!!

இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள 90 தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தின் கீழ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Indian Army பதவி பெயர்: Technical Entry Scheme கல்வித்தகுதி: 10+2, 60% marks in Physics, Chemistry and Mathematics…

Read more

மாதம் ரூ.40,000 சம்பளத்தில்…. இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India (AAI) பதவி பெயர்: Junior Executive (Air Traffic Control) கல்வித்தகுதி: Bachelors’ Degree of…

Read more

B.E/ B.Tech முடித்தவர்களுக்கு….. எஸ்பிஐ வங்கியில் வேலை….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

எஸ் பி ஐ வங்கியில் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: மேலாளர் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் காலி பணியிடங்கள்: 442 கல்வித் தகுதி: B.E/ B.Tech,MCA விண்ணப்ப கட்டணம்: ரூ.750 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 16 மேலும் இது…

Read more

டிகிரி முடித்தவரா நீங்க…? மாதம் ரூ.40,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India (AAI) பதவி பெயர்: Junior Executive (Air Traffic Control) கல்வித்தகுதி:…

Read more

அடடே என்ன ஒரு பாசம்?… நாக்கால் நக்கி தடவி கொடுத்த பூனை… சுகமாக தூங்கும் நாய்…. வைரல் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆகவே வீட்டில் செல்லப்பிராணிகளான நாய்…

Read more

  • October 15, 2023
பெற்றோர்களே உஷார்…! குழந்தை உயிருக்கு எமனான கார் கண்ணாடி…. ஹீரோவாக வந்து காப்பாற்றிய நபர்…!!

கார் கண்ணாடியில் சிக்கிய குழந்தை ஒன்றை நபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக காரில் பயணம் செய்யும் பொழுது குழந்தைகளுடைய பாதுகாப்பு ரொம்ப அவசியமானது. பல தருணங்களில் பெற்றோர்கள் அலட்சியத்தால் குழந்தைகளின் உயிரே பறிபோகும் அபாயமும் ஏற்படுகிறது.…

Read more

  • October 15, 2023
VIDEO: சட்டுனு வந்து சேட்டையை காட்டிய பாம்பு…. உயிரை காப்பாற்ற தலைதெறிக்க ஓடிய நபர்…!!

பொதுவாக பாம்புகள் என்றாலே படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதால் அதன் பக்கத்தில் செல்வதற்கு மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. சமீப காலமாகவே படுக்கை…

Read more

வேலை இல்லாதவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை லோன் கிடைக்கும்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!!

வேலை இல்லாதவர்களுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பதினெட்டு முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு தொழில் துறைக்கு ஒரு லட்சமும் இதர துறைகளுக்கு இரண்டு லட்சம் ரூபாயும்…

Read more

OTP மூலம் அரங்கேறும் மோசடி…. எச்சரிக்கையாக இருப்பது எப்படி…? முக்கியமான பதிவு இதோ…!!

நாடு முழுவதும் ஆன்லைன் வர்த்தக முறையானது ஆண்ட்ராய்டு போன்கள் வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது otp பைபாஸ் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓடிபி மூலமாக அதிகமான அளவில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த மோசடியை எப்படி தடுப்பது என்று…

Read more

புதிய அம்சங்களோடு ராயல் என்ஃபீல்டு பைக் அறிமுகம்…. ரேட் எவ்வளவு தெரியுமா…??

தசரா பண்டிகையை முன்னிட்டு, முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, புதிய அரோரா மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.2.20 லட்சம். ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) மோட்டார்சைக்கிளுக்கு…

Read more

மாதம் ரூ.92,000 சம்பளத்தில் NIELIT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…. 10TH, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கவும்…!!

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாகவுள்ள வரைவாளர், ஆய்வக உதவியாளர், டிரேட்ஸ்மேன், உதவியாளர் உள்ளிட்ட 80 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: National Institute of Electronics and Information Technology (NIELIT) பதவி பெயர்:…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை  பொறுத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

குழந்தையுடன் ஜாலியாக துள்ளி குதித்து விளையாடும் நாய்…. வியக்கவைக்கும் வீடியோ….!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வேடிக்கையாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில்…

Read more

தமிழக அரசின் வேலைவாய்ப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த என்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி நேர்முகத் தேர்வு பணியிடங்கள் 344, நேர்முகத் தேர்வு இல்லாத பணியிடங்கள் 25 என மொத்தம் 369 பணியிடங்கள் காலியாக உள்ளது. நவம்பர் 11ஆம் தேதி விண்ணப்பிக்க…

Read more

APPLY NOW: புலனாய்வுப் பணியகத்தில் மாதம் ரூ.60,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு….!!

புலனாய்வுப் பணியகத்தில் காலியாக உள்ள 677 பாதுகாப்பு உதவியாளர்/ மோட்டார்  போக்குவரத்து  (SA/MT), மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (பொது) (MTS/Gen) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Intelligence Bureau பதவி பெயர்: Security Assistant/ Motor Transport…

Read more

உங்க வீட்டு பிரிட்ஜ் சுத்தம் செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கா?…. இனி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க…!!!

பொதுவாகவே அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்கள் அனைவரும் வார இறுதி நாட்களில் தான் வீட்டை சுத்தம் செய்வார்கள். அப்போது குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய சிரமமாக இருக்கும். குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வதற்கு முன்பு அதில் உள்ள அனைத்து…

Read more

தெரியாதவர்களுக்கு பணம் அனுப்பினால்… 48 மணி நேரத்தில் திரும்ப பெறுவது எப்படி..??

நாட்டின் சிறந்த பண பரிமாற்ற தளமாக யுபிஐ தளம் விளங்கி வருகிறது.  UPI மூலமாக பண பரிமாற்றம் செய்வது எவ்வளவு எளிமையாக இருந்தாலும் சில சமயங்களில் தவறான தொகையையோ அல்லது தவறான எண்ணிற்கோ அனுப்பிவிடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு, தவறுதலாக…

Read more

பணத்தை மொபைல் பின் பகுதியில் வைக்கிறீர்களா…? ஆபத்து…. என்ன நடக்கும் தெரியுமா..?

பணத்தை மொபைல் பின் பகுதியில் வைக்கிறீர்களா அப்போது இது உங்களுக்கான செய்தி. பொதுவாக நாம் வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் கையில் பொருள்களை தூக்கிக்கொண்டு அலைய சங்கடப்பட்டு பொருட்களின் அளவை குறைத்து வெறும் செல்போனுடன் மட்டுமே செல்வோம். அவ்வாறு செல்லும்…

Read more

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்: 40% தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்…!!

பிளிப்கார்ட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பில்லியன் டே விற்பனை இந்த ஆண்டு அக்டோபர் 8 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023 தொடங்கியுள்ளது. இதில், Samsung Galaxy M34, Samsung Galaxy…

Read more

Apply Now: தமிழகம் முழுவதும் 2,250 பணியிடங்கள்… வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்…!!

தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் https:// www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பக் கட்டணம்: sc, ST-க்கு ரூ.300,…

Read more

தமிழகம் முழுவதும் 2250 கிராம சுகாதார செவிலியர் பணியிடம்…. அக்..31 வரை விண்ணப்பிக்கலாம்….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 2250 துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் விருப்பம் உள்ளவர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக…

Read more

TN MRBயில் ரூ.62 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை…. மொத்தம் 2250 காலிப்பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழ்நாடு MRB-யில் துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பதவியில் 2250 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளோர் அக்.11 முதல் வரும் 31ம் தேதி வரையில் www.mrb.tn.gov.in இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கவும். தற்காலிக ஊழியர் எனும் அடிப்படையில் எடுக்கப்படும் இந்த…

Read more

மாதம் ரூ.50,000 சம்பளத்தில்…. CIL நிறுவனத்தில் வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

CIL நிறுவனத்திற்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Management trainee காலி பணியிடங்கள்: 560 கல்வி தகுதி: M.SC, M. tech வயது: 30 சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,60,000 தேர்வு: ஆன்லைன் மற்றும்…

Read more

வெளிநாட்டில் வேலை இழந்தவரா நீங்கள்…? ரூ.15 லட்சம் வரை கடன்… அரசின் சூப்பர் திட்டம்…!!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழர்கள் வேலை இழந்தனர். அவர்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுய தொழில் தொடங்கி பொருளாதாரத்துடன் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஒரு திட்டம் செயல்பட உள்ளது. தமிழ்நாடு அரசு புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு…

Read more

இனி பாஸ்வேர்டுக்கு டாட்டா…. ஹேக்கர்களால் இனி வாலாட்ட முடியாது… கூகுள் சூப்பர் அறிவிப்பு…!!

இணைய வழியில் நாம் நுழைய வேண்டுமென்றால் passwordயை முதலில் பதிவிட்ட பிறகு தான் உள்ளே செல்ல முடியும். இல்லையெனில் உள்ளே செல்ல முடியாது. மக்கள் உடனடியாக உள்ளே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு எளிமையான passwordயை பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள்.…

Read more

புதிய தொழில் தொடங்க ஆசையா…? 5 லட்சம் மானியத்துடன் 10 லட்சம் வரை கடன் வழங்கும் மாநில அரசு…!!

தற்பொழுது நிறைய பேர் சொந்தமாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் தொழில் தொடங்க பணம் தேவை. தொழில் தொடங்க அனைவரிடமும் பணம் இருக்காது. இது போன்ற சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு…

Read more

Other Story