தமிழகத்தில் காலியாக உள்ள 2250 துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் விருப்பம் உள்ளவர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு கட்டணம் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 300 ரூபாயும் மற்ற பிரிவினருக்கு 600 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணைய வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் 2250 கிராம சுகாதார செவிலியர் பணியிடம்…. அக்..31 வரை விண்ணப்பிக்கலாம்….!!!!
Related Posts
APPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more6,553 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு உதவிப் பேராசிரியர் ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read more