இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரசியமான வீடியோக்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் செல்லப்பிராணிகள் யானைகள் விலங்குகளின் சேட்டை தான் அதிகமாக வருகிறது என்று கூறலாம். காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதி கலங்க வைப்பது யானையும் ஒன்று. ஆனால் பார்வைக்கு கரடு முரடாக இருந்தாலும் குழந்தைத்தனம் கொண்டது.

இருப்பினும் தன்னை சீண்டுபவர்களை  தலைதெறிக்க  ஓட வைத்து உயிர் பயத்தை காட்டும். அந்த வகையில் தற்பொழுது இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கூட்டமாக வந்த யானைகள் சாலையை கடக்கும் முயன்ற பொழுது இரு புறமும் நின்று இளைஞர்கள் சீண்டுகிறார்கள். கடைசியாக சென்ற யானை கோபத்தில் அந்த இளைஞர்களை பழி தீர்த்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.