நாடு முழுவதும் உள்ள ஏகலைவா பள்ளிகளில் காலியாகவுள்ள 4,062 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும். https://emrs.tribal.gov.in/show_content php?lang=1&level=1&Is_id=332&lid=223 என்ற இணையதளத்தில் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முன் தேர்வு அறிவிப்பாணையை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது