நாடு முழுவதும் உள்ள ஏகலைவா பள்ளிகளில் காலியாகவுள்ள 4,062 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும். https://emrs.tribal.gov.in/show_content php?lang=1&level=1&Is_id=332&lid=223 என்ற இணையதளத்தில் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முன் தேர்வு அறிவிப்பாணையை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
4,062 பணியிடங்களுக்கு 2 நாளுக்குள் விண்ணப்பிக்கவும்…. மிஸ் பண்ணாம உடனே போங்க…!!
Related Posts
6,553 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு உதவிப் பேராசிரியர் ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read moreஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே டைம்…!!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம்: Indian Overseas Bank பணியின் பெயர்: Faculty, Attender பணியிடங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும் விண்ணப்பிக்க கடைசி தேதி: Within 15 Days விண்ணப்பிக்கும்…
Read more