இந்தியா முழுவதும் உள்ள ஏகலவ்யா குடியிருப்புப் பள்ளிகளில் 10,391 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி முதல்வர், முதுகலை ஆசிரியர், கணக்காளர், இளநிலை செயலக உதவியாளர், ஆய்வக உதவியாளர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், விடுதி வார்டன் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு அக்டோபர் 19, 2023க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழுமையான விவரங்கள் அறிய https://emrs.tribal.gov.in/ என்ற இணையதளத்தைப் கிளிக் செய்யுங்கள்.
10,391 வேலைவாய்ப்பு…. இன்றே கடைசி தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
Related Posts
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்னும் 15 நாட்கள் மட்டுமே டைம்…!!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனம்: Indian Overseas Bank பணியின் பெயர்: Faculty, Attender பணியிடங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும் விண்ணப்பிக்க கடைசி தேதி: Within 15 Days விண்ணப்பிக்கும்…
Read moreநாளையே கடைசி: தமிழக அரசில் 6,553 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். உதவிப் பேராசிரியர் एल ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read more