இந்தியா முழுவதும் உள்ள ஏகலவ்யா குடியிருப்புப் பள்ளிகளில் 10,391 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி முதல்வர், முதுகலை ஆசிரியர், கணக்காளர், இளநிலை செயலக உதவியாளர், ஆய்வக உதவியாளர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், விடுதி வார்டன் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு  அக்டோபர் 19, 2023க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழுமையான விவரங்கள் அறிய https://emrs.tribal.gov.in/ என்ற இணையதளத்தைப் கிளிக் செய்யுங்கள்.