தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பணியாற்ற தகுதி வாய்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், திருவள்ளூர், கோயம்புத்தூர், விருதுநகர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி விவரம்: ஜீப் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு நேர காவலர், திடக்கழிவு மேலாண்மை நிபுணர்

கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிகிரி

சம்பளம்: ரூ.15,700 – 62,000 வரை

எப்படி விண்ணப்பிப்பது?

அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.