சென்னை மக்களே…. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி சொத்து வரியானது சொத்து உரிமையாளர்களால்…

Read more

மெட்ரோ ரயிலில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண்…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

டெல்லியின் மெட்ரோ ரயிலில் நீச்சல் உடையை விட குறைவாக ஆடையணிந்து பயணம் மேற்கொண்ட இளம் பெண் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோ ரயிலில் உள்ளாடை மட்டும் அணிந்து மினிஸ்கர்ட் போல் ஒரு அரைகுறை ஆடை அணிந்துகொண்டு மடியில் பேக்…

Read more

இந்தியாவை சீண்டும் சீனா…. 11 இடங்களுக்கு புது பெயர்…. வெளியான தகவல்…..!!!!

அருணாச்சலப்பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் அடிப்படையில் சீனா அம்மாநிலத்திலுள்ள 11 இடங்களின் பெயர்களை “திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான்” என பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்கு பின் சீனா…

Read more

இபிஎஸ் முதல்வராக வேண்டும்…. தீச்சட்டி எடுக்கப்போகும் பிரபல நகைச்சுவை நடிகர்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சிவகங்கையில் நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…

Read more

பிரதமரே!… எதற்காக இவ்வளவு பயம்?…. ராகுல் காந்தி கேள்வி…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் வேட்பாளரை இறுதி செய்ய காங்கிரஸ் மத்திய குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “அதானியின் ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி, பினாமி…

Read more

“குற்றவாளிகளுக்கு இனிப்பு ஊட்டிவிட்ட மத்திய உள்துறை அமைச்சர்”…. எம்பி மஹூவா மொய்த்ரா விமர்சனம்….!!!!

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சமீபத்தில் பீகார் மாநிலத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பீகாரில் ராம நவமியன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா…

Read more

நொடியில் வெடித்து சிதறிய ஹோம் தியேட்டர்…. புது மாப்பிள்ளை பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

சத்தீஸ்கர் கவர்தா மாவட்டத்தில் கல்யாண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதில் திருமணமான 2 நாளில் மணமகன் இறந்தார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, கவர்தாவின் சாமரி கிராமத்தில் வசித்து வந்த ஹேமேந்திர மெரவி என்பவருக்கு மார்ச் 31ம் தேதி திருமணம்…

Read more

“அம்பானி வீட்டு விருந்து நிகழ்ச்சி”…. ரூபாய் நோட்டுகளுடன் பரிமாறப்பட்ட இனிப்பு…. எதற்காக தெரியுமா?…..!!!!

மும்பையில் நீடா அம்பானியின் பிரமாண்டமான பல்துறை கலாசார மையமானது சென்ற மார்ச் 31ம் தேதி திறக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் பல்துறை கலாசார மையம் என சொல்லப்படுகிறது. இதில் இசை, நாடகம், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் சிறந்த கலை, கலாசாரங்கள்…

Read more

BREAKING:நாகர்கோவில் மாவட்ட பாஜக தலைவர் கைது..!!!

நாகர்கோவில் மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று ராகுல் காந்தி கைதை கண்டித்து நாகர்கோவில் பாஜக அலுவலகம் முன் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு பாஜகவினர் வலியுறுத்தியதால் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இரு தரப்பினரும்…

Read more

முதுமலைக்கு மோடி வருகை: 4 நாட்களுக்கு விடுதி, ஓட்டல்கள் மூடல்…!!!

முதுமலைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஓய்வு விடுதிகளும் ஓட்டல்களும் 4 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாகவும், ஏப்ரல் 7 முதல் 9 ஆம் தேதி வரை வனவிலங்குகளை காணும் வாகன சவாரியும்…

Read more

“சட்டவிரோத செயல்”… வசமாக சிக்கிய 4 பேர்…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ஜார்கண்ட் மாநிலம் ராக்சுகுடோ கிராமத்தில் சில பேர் சைபர் திருட்டில் ஈடுபடுவதாக அகல்யபூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்கள்…. இலவச டோக்கன் பெற இனி இது கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  கொரோனா காலத்தில் படியேறி வரும் திருப்பதி பக்தர்களுக்கு…

Read more

ரயிலில் தீவைத்த நபர் அதிரடி கைது…. போலீஸ் எடுத்த நடவடிக்கை……!!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் பயங்கரவாத சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சந்தேக நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.…

Read more

என்னமா இப்படி பண்றீங்களேமா?…. மெட்ரோவில் சண்டைபோடும் பெண்கள்…. வெளியான வீடியோ….!!!!

மெட்ரோ ரயிலில் இரண்டு பெண்கள் சண்டைபோடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி மெட்ரோவில் 2 பெண்கள் ஒருவரையொருவர் துஷ்பிரயோகம் செய்வதை வீடியோவில் காண முடிகிறது. இதில் ஒரு பெண் பெப்பர் ஸ்பிரேயை எடுத்து இதனை உன் முகத்தில் அடித்துவிடுவேன் என…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்….!!!!

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கடந்த சில தினங்களாக பலவித செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்து எச்சரிக்கை நிலையை கடைபிடித்து வருகின்றன. ஒரு புறம் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அடுத்த வருடம் மக்களவைத்…

Read more

அரசு ஊழியர்களுக்கான 3 மாத நிலுவைத்தொகை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் 1 முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.47,000 ஆக அதிகரிக்கும் என…

Read more

3 அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர்னு எப்படி கரண்ட் கட் ஆகும்?…. அமைச்சர் சரமாரி கேள்வி…..!!!!

நீலகிரி உதகையில் தி.மு.க-வின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதில் திமுகவின் கழகப் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய 3 அமைச்சர்களும் பங்கேற்றனர்.…

Read more

MLA ஓட்டிய அரசு பேருந்து…. திடீரென விபத்தில் சிக்கியது…. பின் நடந்த சம்பவம்…..!!!!

காஞ்சிபுரம் அருகில் கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பாக கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அங்கு வசிக்கும் மகளிர்களுக்காக புதிய மகளிர் பேருந்து சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

அப்பா இறந்ததை அடுத்து…. கண்ணீருடன் பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவி…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்…!!!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற 12-ஆம் வகுப்பு மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அப்போது அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியே சோகமாக நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரித்தபோது பள்ளி மாணவி கிரிஜா என்பவரின்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் கொரோனாவால் ஒருவர் மரணம்…!!

தமிழ்நாட்டில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபருக்கு…

Read more

இளையராஜாவுக்கு சாதி அடிப்படையில் எம்.பி பதவியா?…. சீமான் காட்டம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா 3 தலைமுறையுடன் இணைந்து இசையமைத்து உள்ளார். இதுவரையிலும் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். அண்மையில் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக…

Read more

Breaking: தமிழகத்தில் இனி இங்கெல்லாம் மாஸ்க் கட்டாயம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் அனைத்து மருத்துவமனைகளிலும் இனி…

Read more

6-9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…! ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு தேதி மாறுகிறது…. முக்கிய அறிவிப்பு..!!!

6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு தேதியை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனித்தனியாக வெளியிட்டு வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஏப்.11-24 வரையும், மதுரையில் ஏப்.21 – 28 வரையும் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறுகிறது. இதேபோல்…

Read more

BREAKING : ஏப்.11 முதல் 6 -9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு…!!!

ஏப்ரல் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை 6 – 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப். 11 – தமிழ், 12ம் தேதி – ஆங்கிலம், 18ம் தேதி –…

Read more

விரைவில் அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய்…? வெளியான தகவல்…!!!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சில இடங்களில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், விஜய் வரும் ஜூலை மாதத்திற்குள் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தேர்தல் வியூக  பிரசாந்த் கிஷோரை…

Read more

வெப்பம் தணிக்கும் திரவ உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய…. பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு… இதோ லிஸ்ட்…!!!

இந்தியாவில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால் மக்கள் திரவ உணவுப் பொருட்களை அதிகம் வாங்கி உண்பதால் இதனுடைய விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது பதநீர், சர்பத், பழரசம், இளநீர், கம்மங்கூழ், மோர் குளிர்பானம், ஐஸ்கிரீம் உள்ளிட்ட திரவ பொருட்கள் வெப்பத்தினை தாக்க த்திலிருந்து…

Read more

மகிழ்ச்சியில் மாணவர்கள்…! இன்று(ஏப்ரல் 4) முதல் தொடர் விடுமுறை…. இதையும் மனசுல வச்சிக்கோங்க…!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 13ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. மாணவர்கள் தேர்வுகளை சிறந்த முறையில் எழுதி முடித்ததால் இன்று முதல் மாணவர்களுக்கு தொடர்விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையில் மாணவர்கள் ஜாலியாக இருந்தாலும், அடுத்தக்கட்ட படிப்புகளுக்கான வேலை திட்டத்தையும்…

Read more

மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவோர் செம ஹேப்பி…!!!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை ஆனது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மக்கள் பலர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் கார்களையும் அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்ட நிலையில் இந்தியாவில் 7,432…

Read more

பெற்றோர்களே அலெர்ட்..! கொரோனாவுக்கு மத்தியில் பரவும் மஞ்சள் காமாலை நோய்…. மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றார்கள். இதை தடுப்பதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் மஞ்சள் காமாலை நோய் பரவல்…

Read more

நான் அதிமுகவில் உயர்ந்ததற்கு இதுதான் காரணம்…. மனம் திறந்து பேசிய இபிஎஸ்….!!!!

அதிமுகவின் பொதுச் செயலாளர் அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று கொண்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டுவிட்டரில்  பேசிய இபிஎஸ், தொண்டர்களின் என்ன ஓட்டத்தை அறிந்ததால் அவர்கள் மகிழும் வகையில் பணியாற்றுவேன் என…

Read more

“தொண்டர்கள் மகிழும்படி பணியாற்றுவேன்”…. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதி…!!!!

அதிமுகவின் பொதுச் செயலாளர் அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று கொண்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டுவிட்டரில்  பேசிய இபிஎஸ், தொண்டர்களின் என்ன ஓட்டத்தை அறிந்ததால் அவர்கள் மகிழும் வகையில் பணியாற்றுவேன் என…

Read more

50 வகையான சீர்வரிசையுடன் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று…. வாழ்த்து சொன்ன விஜயபாஸ்கர்…..!!!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மேல தாளங்கள் முழங்க 50 வகையான…

Read more

கொரோனா எதிரொலி…. இனி இந்த மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்…. அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அரசு மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே…

Read more

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 4) இதற்கெல்லாம் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே தமிழகத்தில் கோவையில் இன்று இறக்கி கடைகள் மூடப்பட வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம்…

Read more

ஏப்ரல் 10 முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி…

Read more

“குஷியோ குஷி”….. தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று  ஏப்ரல் நான்காம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) பொது விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி  ஏப்ரல் 4-ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் இன்று  பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதனை…

Read more

கலாஷேத்ரா விவகாரம்: பேராசிரியர் ஹரிபத்மனுக்கு நீதிமன்ற காவல்…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஹைதரபாத்தில் அவர் இன்று காலை…

Read more

அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைந்தது…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்திய மக்களுக்கு ஆண்டு முழுவதும் மருத்துவ உதவிகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதே நேரம் மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் மருத்துகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக 800-க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளை…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! அண்ணா பல்கலை. தேர்வு தேதி அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மே-26ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. அதற்கு முன்னதாக மே 15ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க இருக்கிறது. அடுத்த கல்வியாண்டுக்கான…

Read more

குஜராத்தில் அணு குண்டு வைக்க போறாங்களா?…. வெளியான பகீர் தகவல்…..!!!!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றுதான் இந்திய முஜாகிதீன் அமைப்பு. இதன் இணை நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் மற்றும் சக குற்றவாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்யுமாறு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் சூரத் நகரிலுள்ள…

Read more

BREAKING: அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதல்…. சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி..!!!

சிவகங்கை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

அண்ணாமலை சார்…! அப்படியே கொஞ்சம் அதிமுகவினர் சொத்துப் பட்டியலையும் வெளியிடுங்க…. TKS இளங்கோவன்..!!

ஏப்.14ம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அமைச்சர்கள் எங்கு எங்கு முதலீடு செய்துள்ளார்கள், மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் என 2 லட்சம் கோடிக்கு ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும்…

Read more

இந்த மாவட்ட மக்களே கவனம்…! முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு..!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…. போலீஸ் விசாரணை…..!!!!

சென்னை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு கட்டிட நுழைவாயில் அருகில் மின் ஒயர்கள் வெடித்து சிதறியது. இவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல்…

Read more

கார் கவிழ்ந்து விபத்து…. 6 மாத கைக்குழந்தை பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

கோவை மாவட்டம் மதுக்கரை போடிபாளையம் அருகில் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவில் இருந்து வந்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 மாத கைக்குழந்தை காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டது.…

Read more

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 1-ஆம் வகுப்பில் சேரலாமா?…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஹரியானாவில் தேசிய கல்விக்கொள்கை 2020-ன் படி 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே 1-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 5 வயது 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் சேர முடியாமல் இருந்தனர்.…

Read more

திடீரென முடங்கிய சர்வர்…. சிரமப்பட்ட பயனாளர்கள்…. SBI கொடுத்த விளக்கம்….!!!!

SBI வங்கியின் சர்வரானது ஏப்ரல் 3ம் தேதி இன்று காலை 9:19 மணி முதல் முடங்கியது. இதன் காரணமாக அப்போது முதல் SBI வங்கியின் நெட் பேங்கிங், யுபிஐ, யோனோ ஆப் உள்ளிட்ட பல சேவைகளும் செயலிழந்துவிட்டது. இதனால் பயனர்கள் அனைவரும்…

Read more

காங்கிரஸ் பேரணி…. திடீரென சரிந்து விழுந்த மேடை….. வெளியான வீடியோ…. பரபரப்பு….!!!!!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

Other Story