சென்னை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி சொத்து வரியானது சொத்து உரிமையாளர்களால் அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5% ஊக்கத்தொகை அதாவது அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். வழக்கமாக சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் 5 கோடி ரூபாய் மட்டுமே சொத்து வரி வசூல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மக்களே…. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read moreதமிழகத்தில் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக்…
Read more