39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

தொடரும் கனமழை…. திருச்செந்தூர் முருகன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்…. வைரலாகும் வீடியோ.!!

கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் வரும் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. கடலும் – கரையும் தெரியாத அளவிற்கு திருச்செந்தூரில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல்…

Read more

தேங்கி நிற்கும் மழைநீர்…. மேலும் 13 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பிரச்சினை: திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரத்தான ரயில் விவரங்கள்:      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-நாகர்கோவில்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – மணியாச்சி-திருச்செந்தூர்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-செங்கோட்டை      –…

Read more

#BREAKING: நெல்லை, தூத்துக்குடி தொடர்பு துண்டிப்பு….!!

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நெல்லை தூத்துக்குடியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை,  தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.  குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நகர் முழுவதும் வெள்ளநீர் சேர்ந்து இருக்கிறது. ஒரு ஆள்…

Read more

#BREAKING: தூ.டியில் கனமழை…. பாதியில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ்…. ரயிலில் தவிக்கும் 500 பேர்….!!

திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் சுமார் 500 பேர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. தென் மாவட்டங்கள் முழுமையாக மூழ்கி போயிருக்கின்றன. பல்வேறு இடங்களில்…

Read more

#BREAKING : தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவிக்கு இந்த “வாட்ஸ்அப்” எண்ணை தொடர்பு கொள்ளலாம்.!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல் பதிவுகளை தெரிவிக்கலாம்  என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.. கடந்த இரண்டு தினங்களாக தூத்துக்குடி,…

Read more

#RedAlert: தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசிக்கு மீண்டும் ரெட் அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33…

Read more

வரலாறு காணாத மழை…. ஸ்ரீவைகுண்டம் ஆழிகுடி கிராமத்தில் 800 பேர் சிக்கி தவிப்பதாக தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆழிகுடி கிராமத்தில் 800 பேர் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆழிகுடியை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமத்து மக்கள் வெளியே வர முடியாத நிலை நிலவுகிறது. சுமார் 800க்கும்…

Read more

மீண்டும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்….!!!

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இரவு 8.30 வரை மீண்டும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை. ராமநாதபுரம், விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

ALERT: தமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்….!!

  தமிழகத்தில் இன்று நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை…

Read more

நிற்காமல் சென்ற கார்…. 540 கிலோ பறிமுதல்…. 2 பேர் கைது…!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெரியசுவாமி புரம் பகுதியில் சூரங்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, மதுரையில் இருந்து வந்த, போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்ற காரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின், வாகனத்தை சுற்றி…

Read more

வெளுத்து வாங்கிய மழை…. சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!

தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலையிலிருந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்ட புதிய துறைமுகம் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் புதிய கட்டிடம் கட்டி வருகின்றனர். கடந்த 2-ஆம் தேதி கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் இரண்டு செல்போன்கள் திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் திடீர் திருப்பம்…. CBIயின் குற்றப்பத்திரிக்கை  நிராகரிப்பு….!!

 துப்பாக்கிச் சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றபத்திரிகை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாமிர உற்பத்தி ஆலையான ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு எதிராக உள்ளது. எனவே அதனை மூட வேண்டும்…

Read more

#BREAKING: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு; சிபிஐயின் குற்ற பத்திரிக்கை நிராகரிப்பு…!!

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐயின்  குற்றப்பத்திரிக்கையானது நிராகரிக்கப்பட்டுள்ளது.  சிபிஐயின் குற்றப்பத்திரிகை நிராகரித்து இருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம்.  மீண்டும் விசாரணை நடத்தி அடுத்த ஆறு மாதத்தில் புதிய குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆணையானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Read more

இடிந்து விழுந்த மேற்கூரை…. புதுமாப்பிளை மரணம்…. தூத்துக்குடி அருகே சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம், எப்பன்குடி புதுமனை சுல்தான்புரத்தில் மழைக்காலத்தில் சேத்தியாபட்டில் உள்ள பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 31 வயதான  ஜான் சுந்தர் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டைல்ஸ் தொழிலாளியான சுந்தர், வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த…

Read more

கன மழை – தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து.!!

தொடர் கன மழை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜாம்  புயல் தாக்கம் காரணமாக அதி கனமழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில்…. இடியுடன் அடிச்சி நொறுக்கப்போகும் மழை…!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி,புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி. விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை,…

Read more

வீட்டில் ஏற்றப்பட்ட விளக்கு…. கார், பைக் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி திருப்பதி காலனியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு தீபன் தனது வீட்டு வாசலில் விளக்கு  ஏற்றி வைத்துள்ளார். சில நிமிடங்களில் அதிகமாக காற்றடித்து…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்து ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் விக்கி என்பது தெரியவந்தது. மேலும்…

Read more

அவ்ளோ பணமா…? திரும்ப பெறப்பட்ட முதியோர் உதவித்தொகை…. மூதாட்டியின் கோரிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் காமராஜ் நகரில் தங்கம்மாள்(95) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தங்கம்மாள் முதியோர் உதவி தொகை கேட்டு சாத்தான்குளம் சமூக பாதுகாப்பு தாசில்தாரிடம் மனு கொடுத்ததால் கடந்த 2020-ஆம் ஆண்டு திட்டமூடி ரோட்டில்…

Read more

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது…. அலெர்ட்டா இருங்க…!!

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சூரசம்ஹாரம் இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தர உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்புறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம்…

Read more

“சூரசம்ஹார விழா-கனமழை” தென் மாவட்டங்களில் விடுமுறை….? எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் கோவிலுக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், குமரி, நெல்லை,…

Read more

சல்யூட் அடிக்கலைன்னு டிரான்ஸ்பர்…. வீடியோவில் கதறும் காவலர்…. முதலமைச்சருக்கு கோரிக்கை….!!

தொப்பி போட்டு சல்யூட் அடிக்கவில்லை என்பதற்காக தன்னை வேறு மாவட்டத்திற்கு டிரான்ஸ்பர் செய்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ள நெல்லையை சேர்ந்த காவலர் தமிழ்நாடு காவல்துறை சங்கம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார். தற்போது தூத்துக்குடியில் பணியாற்றி வருகிறேன் என்றும்…

Read more

இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு…

Read more

தன்னை கடித்த பாம்பை சடலமாக பையில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பெண்… பதறிய மருத்துவர்கள்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்திகாடு என்ற கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி தான் அழகு ராணி. 35 வயதாகும் இவர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த கட்டு விரியன் பாம்பு ஒன்று அவரை…

Read more

திருமணமான மூன்றே நாளில் புதுமண தம்பதி வெட்டி கொலை…. 3 தனிப்படைகள் அமைப்பு….!!!!

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட மூன்றாவது நாளில் இளம் புதுமண தம்பதிகள் ஆன கார்த்திகா மற்றும் மாரி செல்வத்தை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்பி மற்றும்…

Read more

கோவிலுக்குள் ஊர்ந்து சென்ற பாம்பு…. நீண்ட நேர தேடுதல் வேட்டை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கோவில் முன்பு கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

கடையில் வேலை பார்த்த ஊழியர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளையூரணி திரேஸ் நகரில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலதண்டாயுத நகரில் மரக்கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த கடையில் மாணிக்கம் என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மாணிக்கம் மரம் வெட்டும் இயந்திரம்,…

Read more

உறவினருடன் ஏற்பட்ட தகராறு…. மீனவருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மட்டக்கடை காளியப்பர் தெருவில் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனவராக்ன நிர்மல் ராஜ் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் நிர்மல் ராஜின் நண்பர் சிம்சனின் உறவினர் ஒருவருக்கும் நிர்மல்ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்வம் புவனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு…

Read more

வீட்டிற்கு வந்த காவலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் பாரதிநகரில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து பால்ராஜ் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம்…

Read more

தசரா திருவிழாவில் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரைப் பகுதியில் அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் தங்கி இருந்து துளசி மாலை உள்ளிட்ட பேன்சி பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் தூங்கினார்.…

Read more

விடுதி அறையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல சண்முகபுரம் கிராமத்தில் இன்ஜினியரான ராஜதுரை(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 17-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அவர் ஷேர் மார்க்கெட் அலுவலக பணியில் இருப்பதாக கூறியுள்ளார்.…

Read more

மாநில அளவிலான கராத்தே போட்டி…. சாதனை படைத்த தூத்துக்குடி கல்லூரி மாணவர்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தா போட்டியில் தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின் மற்றும் மின்னணுவியல் துறை முதலாம் ஆண்டு…

Read more

நிலக்கரியுடன் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி…. கிளீனரை விட்டு தப்பி ஓடிய டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஜெயராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் சேலத்தை சேர்ந்த கிளீனரான கோகுல் என்பவரும் உடன் இருந்தார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில்…

Read more

2010ல் ரூ 500 லஞ்சம்….. 2023 ல் ரூ45,000 அபராதம் & 2 ஆண்டு சிறை…. நீதிமன்றம் தீர்ப்பு…!!

ஓட்டப்பிடாரம் பகுதி அருகே லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை அடுத்த அக்கநாயக்கன்பட்டி ஊரைச் சேர்ந்த நாகராஜ் என்கிற நபர் கூலிவேலை செய்து வந்துள்ளார்.  இவர் பட்டா ஒன்றை மாற்றம் செய்வதற்காக…

Read more

அம்மா உணவக சாம்பாரில் கிடந்த விஷஜந்து அரணை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அவர் சாம்பார் சாதம் வாங்கியுள்ளார். பின்னர் அதை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இதனையயடுத்து வீட்டிற்கு…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து கார் டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம் இசக்கி முத்துவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்…

Read more

ஐயா…! நான் காரணமல்ல… ”ஜெயராஜ் – பென்னிக்ஸ்” மரணம்…! என்னவிட்டுருங்க என கோர்ட்டில் கதறிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!!!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று தரப்பு வாதங்கள் முக்கியமான வாதங்களாக நீதிபதி முன்பு எடுத்து வைக்கப்பட்டது. அதில், சிபிஐ…

Read more

SatankulamCase: ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன்கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சிபிஐ தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருதரப்பு…

Read more

மாப்பிள்ளையை தாக்கி புதுப்பெண் கடத்தல்…. சினிமா பட பாணியில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியவரதன் என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்த போது சாத்தங்குடியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்…

Read more

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு; SI ரகு கணேஷுக்கு சிக்கல்… ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் மனுவை 5ஆவது  முறையாக தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த…

Read more

தந்தை – மகன் கொலை வழக்கு; எஸ்.ஐ ரகு கணேசன் ஜாமீன் மனு 5ஆவது முறையாக தள்ளுபடி!!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன்  மனுவை 5 முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன்…

Read more

டீக்கடை முன்பு நின்ற வாலிபர்…. கத்தியால் குத்தி தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சி புரம் ஒன்றாவது தெருவில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அவரது மனநிலையும் பாதிக்கப்பட்டது. இதற்காக இசக்கிமுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் டீக்கடை…

Read more

கவர்ச்சிகரமான அறிவிப்புகள்…. 200 பவுன் நகையை அபேஸ் செய்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்களிடம் நகை கடனுக்கு அதிக வட்டி வாங்கி தருகிறேன் உள்ளிட்ட பல கவர்ச்சியான அறிவிப்புகளை கூறினார். இதனை நம்பி அதே பகுதியை சேர்ந்த பல…

Read more

கட்டிலில் படுப்பது தொடர்பாக தகராறு…. சப்ளையரை தாக்கிய புரோட்டா மாஸ்டர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரடிகுளம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். அதே ஹோட்டலில் பால்பாண்டி என்பவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் வேலை முடிந்த பிறகு தினமும்…

Read more

பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் முத்து கிராமம் அம்மன் கோவில் தெருவில் முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வ முருகன் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது…? 13 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கப்பிக்குளம் கிராமத்தில் சமுத்திரபாண்டி(60) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சமுத்திர பாண்டி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கடம்பூர்…

Read more

Other Story