செம ஷாக்…! தூக்கில் பிணமாக தொங்கிய 3-ம் வகுப்பு மாணவி… கதறும் பெற்றோர்…..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா (9) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நந்திவரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.…

Read more

கார் டயர் வெடித்து கோர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… 5 பேர் படுகாயம்… கடலூரில் அதிர்ச்சி…!!

தஞ்சாவூரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் நேற்று புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் என்ற கிராமத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…

Read more

செல்லப்பிராணி பிரியர்கள் கவனத்திற்கு… “PET லைசென்ஸ் பெறுவது எப்படி’…? முழு விவரம் இதோ…!!!

சென்னையில் செல்ல பிராணிகளை வளர்க்க உரிமம் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உரிமம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அதற்கு முதலில் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி..;;

சென்னை மேற்கு மாம்பழம் பகுதியில் மோகன்ராஜ் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி யமுனா (37) என்ற மனைவியும், சாய் சுவாதி (14) என்ற மகளும், தேஜஸ்வரன் (4) என்ற மகளும் இருந்தனர். இதில் மோகன்ராஜ் பழைய இரும்பு…

Read more

எப்புட்றா..? பரிட்சையே எழுதல….. 10th பாஸ் ஆன மாணவன்…. வெளியான ஷாக் நியூஸ்….!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில், படித்துவரும் வைஷ்ணவி என்ற மாணவி அறிவியல் செய்முறை தேர்வு எழுதியுள்ளார். இதற்கு 25 மதிப்பெண்களும் மேலும் எழுத்து தேர்வில் 25 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இந்நிலையில் 10ஆம்…

Read more

“கள்ளக்காதல்”… ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை… தாய், மகன் உட்பட 4 பேர் கைது…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டு பேட்டையில் பரணிகுமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

சினிமா பாணியில் அரங்கேறிய மோசடி… ஆத்திரத்தில் மாணவரை கடத்திய ரவுடிகள்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை சூளைமேட்டில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். இவருக்கு சமீபத்தில் கோபிநாத் என்ற ரவுடியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபிநாத் நல்ல உடற்கட்டுடன் இருந்துள்ளார்.…

Read more

சென்னையில் உயரும் வீட்டு வாடகை… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

சென்னை உட்பட 13 முக்கிய நகரங்களில் ஆண்டுக்கு 16 சதவீதம் வரை வீட்டு வாடகை அதிகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக நொய்டா மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் அதிகபட்சமாக 25 முதல் 35 சதவீதம் வரை வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாகவும்…

Read more

ஒரு நுங்கால் வெடித்த பயங்கரம்… மனைவி, மகளுக்கு கத்திக்குத்து… கணவன் வெறிச்செயல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி மற்றும் சபானா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் யாசினி நுங்கு வாங்கிவிட்டு…

Read more

தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து… இனி இப்படி செய்தால் குண்டாஸ் பாயும்…. மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக இறந்த நிலையில் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விதிமீறலில்…

Read more

“கனமழையில் நேர்ந்த விபரீதம்”…. மரத்துக்கடியில் ஒதுங்கிய சிறுவன் துடிதுடித்து பலி… கதறும் பெற்றோர்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலையனேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி (14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தன்னுடைய நண்பர்களை பார்ப்பதற்காக நேற்று சுரண்டைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால்…

Read more

கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மே 12 நாளை சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாளை காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு…

Read more

1 இல்ல 2 இல்ல 3 திருமணம் செய்த தாய்…. மகன் செய்த கொடூரமான காரியம்…. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்….!!

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் பரணி (28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஜோதி (45) என்ற பெண்ணுக்கு 3வது கணவராக உள்ளார். வழக்கொன்றில்…

Read more

“ஓடும் ரயிலில் தூங்கிய பெண்ணுக்கு அரசு அதிகாரியால் நேர்ந்த கொடூரம்”…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜிம்ரிஸ் ராஜ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருக்கிறார். இவர் கடந்த 7-ம் தேதி பணி நிமித்தமாக சென்னைக்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது அவருடைய எதிர்…

Read more

“பேருந்துக்கடியில் தூங்கிய டிரைவர்”…. நொடிப்பொழுதில் தலைநசுங்கி பலி…. பெரும் சோகம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டி பகுதியில் கருப்பசாமி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் பேரூரிலிருந்து பீளமேடு பாலிடெக்னிக் கல்லூரி வரை பேருந்தை ஓட்டி சென்றார். அன்று இரவு…

Read more

கள்ளக்காதல் மோகத்தால் வாலிபருடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் சரவணன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தையல் தொழிலாளி. இவருக்கு கார்த்திகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர் இரண்டாவது ஆக சித்திரை செல்வி (36)…

Read more

“சந்தேகத்தால் வந்த வினை”…. காதலனை உயிருடன் எரித்துவிட்டு காதலியும் தீக்குளிப்பு…. பெரும் அதிர்ச்சி…!!

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் (24) என்ற மகன் இருக்கிறார். இவர் பூம்புகார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்  சிந்துஜா (20) என்ற பெண்ணை…

Read more

செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி ஆன்லைன் மோசடி… 3 பேர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னை அருகம்பாக்கத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அப்போது அதில் வந்த லிங்கை அவர் கிளிக் செய்து ஒவ்வொரு டாஸ்க்காக செய்து முடித்தார். இறுதியில் அவருடைய வங்கி…

Read more

“பெற்ற தாயின் சடலத்தை வீட்டுக்குள் குழிதோண்டி புதைத்த மகன்”… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அய்யனடைப்பு சிவசக்தி நகர் உள்ளது. இங்கு முகமது குலாம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சிப்காட் காவல் ஆய்வாளர் சம்பவ…

Read more

போலீஸ் கன்னத்தில் பளார் விட்ட போதை ஆசாமி…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் செந்தில்குமார் என்பவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் தன்னுடைய அக்காவை பார்ப்பதற்காக நேற்று அதிகாலை காரில் சென்றுள்ளார். அப்போது அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே போலீசார் அவருடைய வாகனத்தை நிறுத்தி அவரிடம் மது போதை சோதனை…

Read more

10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் பலி…. சோகம்…!!!

மதுரவாயல் பாலத்தின் கீழே லாரி மீது பைக் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவு பார்க்க பள்ளிக்கு செல்லும்போது நடந்த விபத்தில் மாணவர் உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த உடன் லாரியை…

Read more

திடீரென தலைக்குப்பிற கவிழ்ந்த அரசு பேருந்து… கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது…

Read more

வேலூர் மாவட்டத்திற்கு மே 14-ல் உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…!!

வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி 1-ம் தேவி சிரசு திருவிழா…

Read more

“ஒரு நாள் கூட ஆகல”…. பிறந்த குழந்தையை கொன்று மாட்டுத் தொழுவத்தில் வீசிய கொடூரம்…. நெல்லையில் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்திகுளம் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் மாடுகள் வளர்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி நேற்று காலை மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக தொழுவத்திற்கு சென்றுள்ளார். அப்போது பச்சிளம் பெண் குழந்தையின் உடல்…

Read more

“ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”…. கோர விபத்தில் கணவன்-மனைவி பரிதாப பலி… தேனியில் சோகம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் நல்லதம்பி (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி (30) இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்களாகும் நிலையில் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று…

Read more

“மாமியாருடன் தகாத உறவு”… ஆத்திரத்தில் அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி…. திருவள்ளூரில் பரபரப்பு…!!!

திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள கே.என் கண்டிகை கிராமத்தில் சிவகுமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சிவக்குமார் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று மதியம் மது அருந்தி  கொண்டிருந்தார்.…

Read more

“காற்றுக்காக கதவைத் திறந்த ஆசிரியை”…. கத்தி முனையில் போதை ஆசாமியின் வெறிச்செயல்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 31 வயது இளம் பெண் ஒருவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் ஆட்டோ ஓட்டுனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் இளம்பெண்ணின் கணவர் ஆட்டோ ஓட்டுவதற்காக இரவில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! தெரு நாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே வடுகம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெருநாய் ஒன்று குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்தது. இதில் 3 குழந்தைகள் படுகாயம்…

Read more

மனைவிக்கு கொடுத்த வாக்கு… இறந்த பிறகு கணவன் செய்த நெகிழ்ச்சி செயல்……!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்துள்ள நிலையில் இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கற்பகவல்லி என்பவர் உடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில்…

Read more

“இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம்”…. வாலிபர்கள் வெறிச்செயல்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் என்னுடன் சமய சந்துரு (20) என்பவர் படித்து வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி…

Read more

திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்ட 20 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு… 2 பேர் பலி…. கடலூரில் அதிர்ச்சி..!!!

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் கடந்த 3ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை உணவு சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புலியூர்…

Read more

தெருவில் சுற்றி திரியும் வளர்ப்பு நாய்களால் தொல்லையா”…? உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

இந்தியாவில் ராட் வைலர் போன்று 23 வகையான நாய்களை வளர்ப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நாய்களை உரிமையாளர்கள் வெளியே அழைத்து செல்லும்போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.…

Read more

சென்னை பயணிகளுக்கு குட் நியூஸ்…! கோடை விடுமுறையில் 100 சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரை மற்றும் வண்டலூர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வருகை அதிக அளவில் இருக்கிறது. இதனால் இந்த வழித்தடங்களில் செல்லும் மாநகர பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.…

Read more

ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…?‌ இசை பள்ளியில் சிறுமிக்கு நேர்ந்த கொடுரம்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவருடைய தாயார் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமி அவருடைய…

Read more

அரசு மருத்துவமனை கழிவறையில் மருத்துவர் திடீர் மரணம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஓணம் பாக்கம் அருகே உள்ள கீழ்கருணை என்ற கிராமத்தை சேர்ந்த அருணகிரி (33) என்ற மருத்துவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு டாக்டர் நந்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வின்சென்ட் பகுதியில் குடியிருந்து வந்த நிலையில்…

Read more

“சுட்டெரிக்கும் வெயிலால் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்”… அதிர்ச்சியில் உரிமையாளர்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் நாகராஜ் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தன்னுடைய காரை எடுத்துள்ளார். அப்போது திடீரென காரின் முன்…

Read more

“கோடிக்கணக்கில் பணமோசடி”… TVK கட்சி நிர்வாகியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்… தி.மலையில் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் விஜய் முருகன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் ஆரணி தொகுதி தலைவராக இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பணம் பிரித்து கோடிக்கணக்கான மதிப்பில் சீட்டு…

Read more

“நடத்தையில் சந்தேகம்”… துடிக்க துடிக்க மனைவியை கொடூரமாக வெட்டி கொன்ற கணவர்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் நாகேந்திரன் (54) ரெஜினா மேரி (47)தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் இருக்கும் நிலையில் சதீஷ்குமாருக்கு திருமணம் ஆகி தன் மனைவியுடன் ஓசூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜனுக்கு…

Read more

“+2 தேர்வில் மதிப்பெண் குறைந்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை… கதறும் குடும்பத்தினர்..‌!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைரவன் கோயில் பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர்னி (17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இவர் தேர்வில்…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை…. கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் விபரீத முடிவு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டேரி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா (17)என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அபிநயா கணித பாடத்தில் தோல்வியடைந்தார்.…

Read more

8 வருட காதல்…. திருமணமான உடனே கணவன் எஸ்கேப்… அதிர்ச்சி சம்பவம்….!!!

உளுந்தூர்பேட்டை அருகே சிறுத்தனூர் என்ற கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருடைய மகள் ரோஸ்லின் மேரி. 25 வயதாகும் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆக பணியாற்றி வருகிறார். அதே ஊரை சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28)…

Read more

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து… பெண் உட்பட 5 பேர் படுகாயம்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் பட்டாச ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சின்ன கருப்பு. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில்…

Read more

மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி…. 3 பேர் பாடுகாயம்…. விருதுநகரில் அதிர்ச்சி…!!!

1. *சம்பவ விவரங்கள்*: – இடம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புவனநாதபுரம். – தேதி மற்றும் நேரம்: இச்சம்பவம் நேற்று மாலை 6:00 மணிக்குப் பிறகு அப்பகுதியில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையின் போது நிகழ்ந்தது. –…

Read more

என் புள்ள சாகுற நிலைமையில இருக்கு…. கதறும் தந்தை….!!!

சென்னையில் இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்ததில் சுதக்ஷா என்ற ஐந்து வயது சிறுமி படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் தந்தை ரகு அளித்த பேட்டியில், என் மகள் விளையாடிக் கொண்டிருந்த போது நாய்கள் கடித்து விட்டது.…

Read more

“பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்”… உரிமையாளர் உட்பட 3 பேர் கைது…!!!

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு ரகு என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி சோனியா மற்றும் மகள் சுதக்ஷாவுடன் (5) அங்குள்ள ஒரு அறையில் தங்கி பணிபுரிந்து…

Read more

“10 வருட நட்பை கொன்று புதைத்த கள்ளக்காதல்”…. நண்பனின் மனைவிக்காக அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்….!!!

நாமக்கல் மாவட்டத்தில் நெ.3 கொமாரபாளையம் என்ற பகுதி உள்ளது. இங்கு கூலி தொழிலாளியான பழனிவேல் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி செல்வி (36) என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பழனிச்சாமி கடந்த 2-ம் தேதி கொலை…

Read more

“8 வருட காதல்”… திடீரென கழட்டிவிட்ட காதலன்… தடாலடியாக இறங்கிய இளம்பெண்…. இப்படி ஒரு சம்பவமா…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ரோஷினி தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து…

Read more

இன்ஸ்டாகிராமில் ஆண்களுடன் தொடர்பு – மனைவி வெட்டி கொன்ற கணவர்…!!!

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பிலிருந்து வெளிநாட்டிலிருந்து வேலை பார்த்து அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் அருகே முத்தலாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். பிகாம்…

Read more

“பட்டப்பகலில் நகைக்காக பெண் வெட்டி படுகொலை”… வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டூழியம்… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையத்தில் மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு ரேணுகா (45) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு 2…

Read more

“சிகரெட்டால் வந்த வினை”…. தந்தை என்றும் பாராமல் ஆத்திரத்தில் மகனின் வெறிச்செயல்…. புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கணேசன் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், வினோத் குமார் (35) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வினோத்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு…

Read more

Other Story