ஆர்சிபிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை….. கே.எல் ராகுல் கருத்தால் லக்னோ ரசிகர்கள் ஷாக்.!!
ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே ஆர்சிபிக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன் என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் கூறியுள்ளார்.. இந்தியன் பிரீமியர் லீக்கில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டனுமான கே.எல்.ராகுல் கர்நாடகாவைச் சேர்ந்தவர்…
Read more