பாலியல் புகாரில் திடீர் திருப்பம்..! “வழக்கை திடீரென வாபஸ் பெற்ற திருநங்கை”… ஆதாரத்தை வெளியிட்டு உறுதிப்படுத்திய நாஞ்சில் விஜயன்…!!!

விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, சமீபத்தில் திருநங்கை ஒருவர் பாலியல் துஷ்பிரயோக புகார் அளித்த விவகாரம், தற்போது சமாதானத்தில் முடிவடைந்துள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் புகார் அளித்த…

Read more

“ஒரு குழந்தையை பெத்துக்க முடியாதா”..? மாட்டுச் சாணக் குவியலில் மருமகளை உயிரோடு எரித்துக் கொன்ற மாமியார்… குடும்பமே சேர்ந்து செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தீக் மாவட்டத்தில் சரளாதேவி என்ற 42 வயது பெண்ணை அவரது மாமியார் மாட்டு சாண குவியலில் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்த நிலையில் கொலைக்கான ஆதாரங்களை குடும்பத்தினர்…

Read more

இன்று முதல் முகமூடியார்…! “மகனுடன் முகத்தை மறைத்தது ஏன்”..? இப்படி ஒரு தலைவரை வரலாற்றில் யாரும் பார்க்கல… டிடிவி தினகரன் தாக்கு…!!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததையடுத்து, அவர் முகத்தை மூடிக்கொண்டு காரில் வெளியேறிய காணொளி சமூகவலைதளங்களில் வெகுவாக வைரலாகியுள்ளது. இதுபற்றி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்ச்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பாக, நேற்று …

Read more

“டெல்லியில் முகத்தை மூடிய இபிஎஸ்”… இப்ப தன்மானத்தைப் பற்றி பேசுறாரு… அதிமுகவை அடகு வச்சுட்டு பாஜகவையே கழட்டிவிட்டவரு… அமைச்சர் ரகுபதி தாக்கு..!!!

அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறித்தும், தற்போது நடப்பிலுள்ள அரசியல் நிலைமை குறித்தும் முக்கியமான கருத்துகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:  “தன்னை நம்பி வந்தவர்களை பாதி வழியில் கழட்டி விடுவது தான் எடப்பாடி…

Read more

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படம்..! “ஹீரோவாக நடிக்கும் தமிழ் பட நடிகர்”… அதிரடியாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய திரைப்படம் உருவாக உள்ளது. “மா வந்தே” என்ற பெயரிலான இப்படத்தில், முன்னணி மலையாள நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

பரபரப்பு..! “ஆந்திரா காட்டுப்பகுதியில் 2 குழந்தைகள் உட்பட 4 பேரின் பிணம்”… தமிழகத்தை சேர்ந்தவர்களை கொலை செய்தது யார்..? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டை-பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பாகாலாவை அடுத்த காடங்கி சுங்கச்சாவடி அருகே உள்ள மூலவங்கா வனப்பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும்  அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மருந்து சீட்டு…

Read more

சினிமாவையே மிஞ்சிட்டாங்க…! “தண்ணீரில் மூழ்கிய பெண்”.. காலில் துணியை கட்டி தலைகீழாக தொங்கி காப்பாற்றும் வாலிபர்… உயிருக்கே ஆபத்தான ரீல்ஸ்… அதிர்ச்சி வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் லைக்குகள் மற்றும் பார்வைகளுக்காக ஆபத்தான செயலை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் உதாரணமாக, பீஹாரின் சப்ரா (Chapra) பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு…

Read more

வெறிபிடித்தது போல் அவ்வளவு ஆவேசம்..! “காரைப் பந்தாடிய காளை”… பயந்து ஓடிய மக்கள்… சல்லி சல்லியா நொறுங்கிட்டு… இம்புட்டு கோபமா..? அதிர்ச்சி வீடியோ..!!!!

மக்களைப் பதறவைக்கும் வகையில், ஒரு கோபமடைந்த காளை காரைத் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், “காளையின் வலிமை நெஞ்சை உறைய வைக்கிறது!” என வியப்புடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ, மெக்சிகோவின் குவாடலஜாரா…

Read more

JUST IN: பிரபல சூர்யா பட நடிகை திஷா பதானி வீட்டில் பயங்கர துப்பாக்கி சூடு… குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…!!!!

பாலிவுட் நடிகை திஷா பதானியின் பரேலியில் உள்ள இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ரோஹித் கோதாரா–கோல்டி பரார் கும்பலின் முக்கிய உறுப்பினர்களான இருவர், புதன்கிழமை உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த…

Read more

அட என்னப்பா..! “புலி வேட்டையாடி பார்த்திருப்போம்”… ஆனால் குறட்டை விட்டு தூங்கும்னு சொன்னா நம்புவீங்களா..? உண்மைதான்… நீங்களே இந்த வீடியோவை பாருங்க..!!!

சமூக ஊடகங்களில் புலிகள் வேட்டையாடும் காட்சிகள், உறுமும் வீடியோக்கள் பழமையாகிவிட்டன. ஆனால் தற்போது, ஒரு வெள்ளை புலி குறட்டை விடும் வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. @beyond_the_wildlife எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு வெள்ளை புலி ஆழ்ந்த…

Read more

“நான் இறந்து கொண்டிருக்கிறேன்”… தயவுசெய்து உதவி பண்ணுங்க… கெஞ்சிய வயதான இதய நோயாளி… இரக்கமே இல்லாமல் திட்டிய பெண் மருத்துவர்… அதிர்ச்சி வீடியோ…!!!!

மும்பை மீரா-பயந்தர் பகுதியில் உள்ள மாதோஸ்ரீ இந்திராபாய் பாபுராவ் சர்நாயக் கேஷ்லெஸ் எம்.பி.எம்.சி மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு சம்பவம், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற்று வந்த ஒரு இதய நோயாளியிடம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவர் கடுமையான முறையில்…

Read more

UPI பயனர்கள் கவனத்திற்கு..! ஒரு தனி நபருக்கு புதிய விதியின்படி அதிகபட்சம் எவ்வளவு அனுப்பலாம் தெரியுமா..? முழு விவரம் இதோ..!!!

ஈ-பேமெண்ட் வசதிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (UPI) மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் பயனர்கள் எண்ணிக்கை நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை, யு.பி.ஐ மூலமான…

Read more

இன்று 40 கி.மீ வேக சூறாவளி காற்றுடன் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… மொத்தம் 21 மாவட்டங்கள்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு…

Read more

Breaking: நெருங்கும் தேர்தல்..! “வாக்குப்பதிவு இயந்திரங்களில் புதிய அதிரடி மாற்றம்”.. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் அடுத்த வருடம் சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலில் வர இருக்கிறது. குறிப்பாக பீகார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு…

Read more

பாவம்..! “முன்பதிவு செய்யப்பட்ட ரயிலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த சோகம்”… அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டி தானே… பெண்கள் கூட்டத்தால் பரபரப்பு… அதிர்ச்சி வீடியோ..!!

மும்பை மாநகரின் உள்ளூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பயணிகள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சமூக வலைத்தளமான Xதளத்தில்  பகிரப்பட்ட இந்த வீடியோ, பலரது கவனத்தையும் அக்கறையையும் ஈர்த்துள்ளது. காணொளியில், பார்வையற்ற பயணி ஒருவர்,…

Read more

மிருகமாக மாறிய கணவன்..! “மனைவியை கட்டி வைத்து பெல்டால் அடித்து சித்திரவதை”… வலியில் அலறி துடித்து கண்ணீர் வடித்தும் விடல… பதற வைக்கும் வீடியோ….!!!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஒருவர் தனது மனைவியை கொடூரமாக தாக்கிய அதிர்ச்சிக்குறிய சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தர்லுபாடு மண்டலத்திலுள்ள கலுஜுவ்வலபாடு எஸ்சி காலனியில் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில்…

Read more

திமுக முப்பெரும் விழா..! “கரூரில் பிரம்மாண்ட கூட்டம்”… தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவைத்த பாடல்… மாஸ் காட்டிய CM ஸ்டாலின்.!!!

தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து “முப்பெரும் விழா” எனும் பெயரில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழா,…

Read more

“நானும் ஓய்வுக்கு பிறகு அரசியலுக்கு வரல”.. மதுரையில் எனக்கும் மாபெரும் கூட்டம் கூடியது.. வீடியோவை காட்டட்டுமா…? விஜயை வெளுத்து வாங்கிய சரத்குமார்..!!!

திருச்சி மற்றும் அரியலூரில் கடந்த சனிக்கிழமை நடிகரும் தவெக தலைவருமான விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை நேரில் காண, ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். திருச்சி விமான நிலையம் முதல் மரக்கடை வரை, மக்கள் கூட்டம் அலைமோதியது. விஜயின் பிரசாரத்துக்கு கிடைத்த பெரும்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்..! தவாக கட்சியின் நிர்வாகி பட்ட பகலில் ஓட ஓட வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய நிர்வாகி ஒருவர், பட்டப்பகலில் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கெலமங்கலம் கிழக்கு ஒன்றியைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பொருளாளர் ரவிசங்கர் (வயது 37), கிருஷ்ணகிரி…

Read more

“முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை மீது வன்மம்”… 4 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்… அப்பாவின் 2-வது மனைவி அதிரடி கைது… அதிர்ச்சி பின்னணி…!!!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் காந்திகஞ்ச் பகுதியில், ஏழு வயது சிறுமி வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து பலியான சம்பவம், முதலில் விபத்தாகவே கருதப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீசாரின் விசாரணையின்போது, இது  கொலை என…

Read more

ஸ்கூலில் வைத்தே தலைமையாசிரியரை ஓட ஓட விரட்டி கொடூரமாக தாக்கிய ஆளும் கட்சி பிரமுகர்… வேடிக்கை பார்த்த மாணவர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

மேற்கு வங்காள மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள காக்த்வீப் பகுதியில் உள்ள பிரேந்திர வித்யாநிகேதன் அரசு பள்ளி வளாகத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்தியதைக் காட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

தலையே சுத்துது..! “இதயத்தை உறைய வைக்கும் வீடியோ”… ஆபத்தான மலையில் மரண ஸ்டண்ட்”… பிடிக்க எதுவுமே இல்லை… நடுநடுங்க வைக்கும் காட்சி…!!!

சமூக ஊடகங்களில் புகழ் பெற வேண்டும் என்பதற்காக, சிலர் தங்கள் உயிரையே ஆபத்தில் ஈடுபடுத்தும் வீடியோக்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றன. இவ்வகையில், சமீபத்தில் இணையத்தில் பரவலாக வைரலான ஒரு வீடியோ, இணையவாசிகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், இரண்டு உயரமான…

Read more

“90% இஸ்லாமிய மக்கள் கொண்ட மாநிலமாக அசாம் மாறிவிடும்”… பாஜக வெளியிட்ட வீடியோவால் புதிய சர்ச்சை… எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!!!

அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், “அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்?” என்ற தலைப்பில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த வீடியோவை அசாம் மாநில பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்பக்கம்…

Read more

அடேங்கப்பா..! “சாதாரண மின்வாரிய அதிகாரிக்கு ரூ.150 கோடி சொத்தா”..? அம்புட்டும் லஞ்சப்பணத்தில் சேர்த்தது… அதிர்ந்து போன லஞ்ச ஒழிப்புத்துறை… பரபரப்பு பின்னணி…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகரில் லஞ்ச ஒழிப்பு துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், ஒரு மின்எஞ்சினியரின் வீடு மற்றும் அவரது பினாமி வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.150 கோடிக்கு அதிகமான சொத்து காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத் மாதப்பூர், காணாமேட் பகுதிகளில்…

Read more

“இனி 2 முறை கடிக்கும் தெரு நாய்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை”… உ.பி அரசின் வினோத உத்தரவு… ஏன் தெரியுமா..?

நாடு முழுவதும் தெருநாய்கள் அதிகமாகி மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உத்தரப் பிரதேச அரசு புதிய நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி, ஒரே தெருநாய் காரணமின்றி இரண்டு முறை மனிதர்களைக் கடித்தால், அந்த நாயை…

Read more

“துபாய் சாலைகளை மேம்படுத்த 6 மாதம் வர சொன்னாங்க”… அந்த நாட்டு இளவரசரே பிரதமர் மோடியிடம் என்னை கேட்டாங்க… மத்திய மந்திரி நிதின் நிதின் கட்காரி…!!!!

கடந்த ஏப்ரல் 2023இல் நாடு தழுவிய அளவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20)-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைத்து, கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்தக் கொள்கை வரவேற்கப்பட்டது. இருப்பினும், இந்த திட்டத்துக்கு எதிராக…

Read more

“வயதான அம்மாவை பராமரிக்க முடியல”… ஆற்றில் தள்ளி துடிக்க துடிக்க கொன்ற மகன்… மைனர் சிறுவனுடன் அதிரடி கைது… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

தெலுங்கானாவின் காமரெட்டி மாவட்டத்தில், தாயை கொன்று ஆற்றில் தள்ளிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்தக் கொலைக்கு சம்பந்தப்பட்ட மகனை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல், குற்றத்தில் அவருடன் சேர்ந்திருந்த மைனரையும் காவலில் எடுத்துள்ளனர். கொல்லப்பட்ட வயோதிப பெண் சாயவ்வா (77)…

Read more

“கணவனுக்கு வருமானம் இல்லாவிடிலும் மனைவிக்கு கண்டிப்பா ஜீவனாம்சம் கொடுக்கணும்”… விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!!

பொதுவாக விவாகரத்து வழக்குகளில் மனைவி விருப்பப்பட்டால் கணவன்மார்கள் கண்டிப்பாக ஜீவனாம்சம்  வழங்க வேண்டும். இந்த பணத்தை மொத்தமாகவோ அல்லது மாதந்தோறும் மனைவி விருப்பப்படி கணவன் வழங்க நேரிடும். இந்த நிலையில் விவாகரத்து வழக்கில் கணவனுக்கு வருமானம் இல்லாவிடிலும் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க…

Read more

காதல் விவகாரத்தில் வாலிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…! பெண்ணின் தாய் மீது வன்கொடுமை வழக்கு… அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்…!!!

மயிலாடுதுறை அருகே அடியமங்கலத்தைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான வைரமுத்து (26) என்பவர், நேற்று இரவு அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகத்…

Read more

Breaking: குண்டு கல்யாணத்தின் மருத்துவ செலவை ஏற்றது அதிமுக… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவரும் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான குண்டு கல்யாணம் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போதிய பண வசதி இல்லாமல் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருவதாக…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. பெண் பலி.. 4 பேர் படுகாயம்… விருதுநகரில் பரபரப்பு..!!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாத்தூர் அருகே திவ்யா பட்டாசு சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த…

Read more

Breaking: அலர்ட்…! “40 கி.மீ வேக பலத்த காற்றுடன் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை”… தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பிச்சு உதறும்…!!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்…

Read more

“கொழுந்தியாளுடன் வீட்டை விட்டு ஓடிய அக்கா புருஷன்”… பழிவாங்க துடித்த மைத்துனர்… தங்கையை இழுத்துக் கொண்டு அவரும் ஓட்டம்… இப்படி ஒரு சம்பவமா..?

உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள கமலுபீர் கிராமத்தில் நடந்த காதல் சம்பவம், தற்போது அந்த பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் ஏற்பட்ட இரட்டை காதல் விவகாரம், இரண்டு ஜோடிகள் வீட்டைவிட்டு ஓடியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமலுபீர் பகுதியைச்…

Read more

“இந்தியாவில் ராகுல் காந்தி போன்ற நல்லவர்களும் இருக்காங்க”… புகழ்ந்து பேசிய ஷாகித் அப்ரிடி… பாகிஸ்தானின் செல்ல பிள்ளை என பாஜக பதிலடி…!!!

ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. போட்டிக்கு முன்பும் பின் நிகழ்ந்த சில சம்பவங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டாஸ் நிகழ்வின் போது, இந்தியா, பாகிஸ்தான் கேப்டன்கள் ஒருவரையொருவர் கை கொடுத்து வரவேற்கவில்லை.…

Read more

நானும் பாத்துட்டே இருக்கேன்..! “எவ்வளவு நேரம் தான் ஏமாத்துவீங்க”… மணமகளின் தோழிகளிடமிருந்து மாப்பிள்ளையை காப்பாற்றிய நண்பன்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!!!

திருமண நிகழ்வுகளில் நடைபெறும் நகைச்சுவை, கேலி, சின்னச் சின்ன சலனங்கள் அனைத்துமே சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெறும் சூழலில், ஒரு புதிய திருமண வீடியோ தற்போது யூடியூப்பில் வைரலாக பரவி வருகிறது. அதாவது மணமகன் தனது திருமண ஊர்வலத்துடன் மணமகளின்…

Read more

Breaking: தவெக பிரச்சாரம்..! சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் மனு தாக்கல்… அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் கடந்த சனிக்கிழமை திருச்சி மற்றும் அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்த நிலையில் இரவு நீண்ட நேரம் ஆனதால் அது ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற…

Read more

“வயிறு வலிப்பதாக சொன்ன 16 வயது சிறுமி”… ஹாஸ்பிடலுக்கு போனதும் பிறந்த பெண் குழந்தை… துபாயில் வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 16 வயதுடைய மகள் உள்ளார். பள்ளியில் 8-ம் வகுப்பு வரை கல்வி பயின்ற இவர், தேர்வில் தோல்வியடைந்ததை தொடர்ந்து கல்வியை இடைநிறுத்தி, திருப்பூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கச் சென்றதாக தெரிகிறது.…

Read more

Breaking: பிரபல தமிழ் காமெடி நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாவது, “அவரது நிலை தற்போது நிலையாக உள்ளது. தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன” என கூறியுள்ளனர். முன்னதாக,…

Read more

“இனி என்கிட்ட பேசாத உன்ன லவ் பண்ண மாட்டேன்”.. கோபத்தில் சொன்ன பிளஸ் 2 மாணவி… உயிரை விட்ட காதலன்… சிறுமி எடுத்த முடிவு.. குடும்பமே பேரதிர்ச்சி..!!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பூபதி (21), அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவியை கடந்த சில காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 11ஆம்…

Read more

  • September 17, 2025
Breaking: பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷூக்கு மூச்சு திணறல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சி செய்தி..!!

திரையுலகில் பிரபல இசையமைப்பாளர்களாக அறியப்படும் சங்கர் கணேஷ் எம்ஜிஆர் காலத்திலிருந்து இசையமைத்தவர். இதில் சங்கர் இறந்துவிட்ட நிலையிலும் அவரது பெயரை தன் பெயரோடு சேர்த்து சங்கர் கணேஷ் என்று இன்றளவும் அவரையும் சேர்த்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் கணேஷ். இந்நிலையில் இசையமைப்பாளர்…

Read more

“காதலுக்கு கிரீன் சிக்னல்”… வீடியோ காலில் பேசி மகிழ்ந்த காதலர்கள்… திடீரென வெடித்த சண்டை… காதலியை மிரட்ட விளையாட்டாக வாலிபர் செய்த செயல்… உயிரே போயிடுச்சு..!!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், தூத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவியும், ஜெய்சங்கரன் (23) என்ற மகனும், மகளும் உள்ளனர். ஜெய்சங்கரன், இளங்கலை படிப்பை…

Read more

FLASH: பாமக கொடியை அகற்றினார் ராமதாஸ்… “காரில் வன்னியர் சங்க கொடி மாற்றம்”… காரணம் என்ன..?

பாமக கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்து வரும் நிலையில் ராமதாஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்கினார். அன்புமணி வேண்டுமானால் தனியாக கட்சி தொடங்கி கொள்ளட்டும் என…

Read more

“5 வருஷத்துக்கு முன் இறந்த கணவன்”… 15 வயது மகளை தனியாக வளர்த்த பட்டதாரி தாய்… ஆசை வார்த்தை பேசி மயக்கி அரசு அதிகாரி.. சிக்கிய 6 கடிதம்… உறைய வைக்கும் பின்னணி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த ரமணி (41) என்பவர், கணவர் மறைந்ததுக்குப் பின் குடும்பச் சுமைகளை சுமந்து, 15 வயது  பெண் குழந்தையை வளர்த்து வரும் தாயார் ஆவார். பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரியான இவர், வீட்டின்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! “10 வருஷ காதல்”… வாலிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… காதலியின் சகோதரர்கள் உட்பட 5 பேர் கைது… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!!

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலத்தைச் சேர்ந்த வைரமுத்து (26), மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்துவரும் இளைஞர். கடந்த 10 ஆண்டுகளாக, அதே ஊரிலுள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த…

Read more

இது மாடா இல்ல ஸ்பைடர் மேனா..? “அங்க எப்படி ஏறுச்சு”… கூரை மீது ஏறிய பசுமாடு… தெரு நாய்கள் துரத்தியதால் ஒரே பாய்ச்சலில்… ஆச்சரியத்தில் ஆழ்த்திய வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டம், போராஜ் மண்டலத்தின் நிராலா கிராமம் என்ற அமைதியான கிராமம். ஆனால் சமீபத்தில் இங்கிருந்து வெளியான ஒரு காணொளி, சமூக ஊடகங்களில் பரபரப்பாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில், ஒரு பசு வீட்டின் கூரையில் ஏறி…

Read more

என் உயிரே போனாலும் சரி..! “என் பிள்ளையை விடமாட்டேன்”… சேற்றில் சிக்கிய தாய் யானை… வலியிலும் குட்டியை காக்க போராட்டம்… கண்ணீர் வர வைக்கும் வீடியோ…!!!

“தாய்” என்பதற்கான பொருள், உயிரினம் எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியானது – பாதுகாப்பும், அன்பும், பரிவும். சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளி, இதை மேலும் ஒரு முறை உணர்த்தியுள்ளது. மரணத்தின் எல்லையை தொட்டாலும், தனது குட்டியை மட்டுமே…

Read more

திகில்..! “சிறுத்தையை விரட்டி மானை பிடித்த காட்டு நாய்கள்”… விரட்டியடித்த ஹைனாக்கள்… வேட்டையை முடிக்கும் நேரத்தில் பாய்ந்து வந்த சிங்கம்… கதையே மாறிடுச்சு… திக் திக் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, காட்டில் நடக்கும் விலங்குகளின்  வேட்டையின் தாக்கத்தையும், அதிலுள்ள திருப்பங்களையும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது. வேட்டைக்கார விலங்குகள் இரையைப் பிடிக்க முயற்சிக்க, இறுதியில் காட்டின் ராஜாவான சிங்கம் வருகையால் களம் முற்றிலும் மாற்றமடைகிறது.…

Read more

பெட்டியில் பூட்டப்பட்ட ஆன்மாக்கள்..! “உயிரோடு எரிந்து சாம்பலான சூனியக்காரி”… நடு நடுங்க வைக்கும் பேய்களின் திருவிழா… வினோத சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள மணியார் நகரம் அருகே அமைந்துள்ள நவ்கா பாபா கோயில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு மர்மம்  நிறைந்த தெய்வீகத் தளமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள், பேய் பிடிப்பு, தோல்…

Read more

“காட்டின் ராஜாவுக்கே இந்த கதியா..”? சிங்கத்தை புரட்டி எடுத்த காட்டெருமைகள்… தூக்கி வீசி பந்தாடி.. பார்த்தாலே பதறுது… அதிர்ச்சி வீடியோ…!!!!

“ஒற்றுமையே பலம்” என்பதற்கான、உதாரணம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி மூலம் தெரியவந்துள்ளது. காட்டின் ராஜா எனக் கருதப்படும் சிங்கம், பல எருமைகள் ஒன்றாக இணைந்ததன் விளைவாக சரிந்து விழும் அதிசய காட்சி, இணையத்தை கலக்கியுள்ளது. @its_jungle_ என்ற…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! பாமக கட்சியின் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. செங்கல்பட்டில் பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பாமக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ஏ. வாசு (வயது 45), மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பாமகவில் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஏ. வாசு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மனாகவும் பதவி வகித்துள்ளார்.…

Read more

Other Story