மருத்துவமனை அலட்சியத்தின் உச்சம்.. பாதுகாப்பான ஐசியு அறைக்குள் புகுந்த எலி.. 89 வயது பாட்டிக்கு நேர்ந்த கதி.. அடுத்த சில மணிநேரத்தில் நிகழ்ந்த சோகம்..!!
மும்பை மீரா-பயந்தர் பகுதியில் உள்ள பண்டிட் பீம்சென் ஜோஷி அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 89 வயது மூதாட்டியின் கையை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 12-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்…
Read more