“தோல்வி இங்கே குற்றம்!”‌ வளர்ப்பு முறையை மாற்றச்சொல்லும் இளைஞர்.. ஜஸ்பீர் சிங் சொன்ன அதிரடி கருத்து.. வைரலாகும் பதிவு..!!

குருகிராம் பகுதியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் ஜஸ்பீர் சிங், இந்தியப் பெற்றோர்களின் வளர்ப்பு முறை குறித்துப் பகிர்ந்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்திய வளர்ப்பு முறையை “பிரஷர் குக்கர் பேரண்டிங்” என்று விமர்சித்துள்ள அவர், பெரும்பாலான இந்தியப்…

Read more

Other Story