“வயித்துக்குள்ள கட்டி இல்ல.. என் தம்பியே இருந்திருக்கான்!” 36 வருஷமா இருந்த மர்மம்.. ஆபரேஷன் தியேட்டரில் நடந்த ஷாக்கிங் ட்விஸ்ட்.. வைரலாகும் பின்னணி..!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சஞ்சு பகத் என்ற நபர், தனது வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய வயிற்றுடன் வாழ்ந்து வந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை ‘கர்ப்பிணி’ என்று கேலி செய்யும் அளவிற்கு அவரது வயிறு பெருத்து காணப்பட்டது. 1999-ல் அவருக்கு 36…

Read more

“வயிற்றில் அறுவை சிகிச்சை துணி!” – 14 நாட்கள் மரண அவஸ்தை பட்ட தாய்.. சிசேரியன் செய்த அரசு டாக்டர்களின் பகீர் அலட்சியம்.. பெண்ணின் உயிருக்கு ஆபத்து?

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்ட அரசு மருத்துவமனையில், பிரசவ அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்துள்ள ஒரு கொடூரமான அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனிஷா என்ற பெண்ணிற்கு சிசேரியன் செய்த மருத்துவர் மோஹித் குப்தா தலைமையிலான குழுவினர், தவறுதலாக அறுவை…

Read more

“மரணத்தைத் தொண்டையில் சுமந்த நபர்!” – 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த வலி.. எக்ஸ்-ரே பார்த்து அலறிய டாக்டர்கள்.. சிகிச்சையில் வெளிவந்த பகீர் உண்மை..!!

சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த வாங் என்ற நபர், கடந்த எட்டு ஆண்டுகளாகத் தன் தொண்டையில் 12 சென்டிமீட்டர் நீளமுள்ள உலோகச் சாப்ஸ்டிக் ஒன்று சிக்கிய நிலையில் வாழ்ந்து வந்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுபோதையில்…

Read more

பார்வை பறிபோன சோகம்.. தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்.. வெளிச்சம் தேடிச் சென்றவர்களுக்குக் கிடைத்த இருள்.. நடந்தது என்ன?

கோரக்பூர் அருகே உள்ள சிக்கரிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 19 நோயாளிகளுக்குக் கண் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் துரதிர்ஷ்டவசமாக 8 பேருக்குக் கண் பார்வை முழுமையாகப் பறிபோயுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணுக்குக்…

Read more

Other Story