“டாக்டர்னு பேர் மட்டும்தான் இருக்கு.. 11 வருஷ படிப்பு… கையில் 2 கோடி கடன்!” கல்யாணம் கூட நடக்காது என கதறும் அறுவை சிகிச்சை நிபுணர்..!!”

“டாக்டர்” என்றாலே சமூகத்தில் ஒரு கௌரவம், கையில் நிறைய பணம் இருக்கும் என்ற பிம்பம் மட்டுமே பலருக்குத் தெரியும். ஆனால், அதன் பின்னாலுள்ள வலி நிறைந்த வாழ்க்கையை உலகுக்கு உரக்கச் சொல்லியுள்ளார் 28 வயது அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர். 2…

Read more

நெஞ்சைத் துளைத்த 13 செ.மீ கத்தியுடன் 34 வயது இளைஞர்.. உயிருக்குப் போராடிய வரை மீட்க மருத்துவர்கள் செய்த அந்த ‘மாஸ்டர் பிளான்’.. கே.ஜி.எம்.யு மருத்துவர்களின் அசாத்திய திறமை..!!*

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் தாக்குதலுக்குள்ளான 34 வயது இளைஞர் ஒருவரின் மார்பில் 13 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தி பாய்ந்த நிலையில், லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர்கள் அவரைத் திறமையாகக் காப்பாற்றியுள்ளனர். அந்த கத்தி இதயத்தின்…

Read more

“கோபத்தில் வாழைப்பழம் நிரப்பிய ஆணுறையை விழுங்கிய நபர்!” சி.டி. ஸ்கேன் எடுத்த டாக்டர்களுக்கு வந்த அதிர்ச்சி.. அமெரிக்காவில் நடந்த வினோத சம்பவம்..!!”

அமெரிக்காவில் 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கடும் கோபத்தில் இருந்தபோது வாழைப்பழம் நிரப்பப்பட்ட ஆணுறையை  முழுவதுமாக விழுங்கிய வினோதமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் எட்டு மணி நேரமாக கடுமையான வயிற்று வலி, மூச்சுத் திணறல், வாந்தி…

Read more

“வயித்துக்குள்ள கட்டி இல்ல.. என் தம்பியே இருந்திருக்கான்!” 36 வருஷமா இருந்த மர்மம்.. ஆபரேஷன் தியேட்டரில் நடந்த ஷாக்கிங் ட்விஸ்ட்.. வைரலாகும் பின்னணி..!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சஞ்சு பகத் என்ற நபர், தனது வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய வயிற்றுடன் வாழ்ந்து வந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை ‘கர்ப்பிணி’ என்று கேலி செய்யும் அளவிற்கு அவரது வயிறு பெருத்து காணப்பட்டது. 1999-ல் அவருக்கு 36…

Read more

“வயிற்றில் அறுவை சிகிச்சை துணி!” – 14 நாட்கள் மரண அவஸ்தை பட்ட தாய்.. சிசேரியன் செய்த அரசு டாக்டர்களின் பகீர் அலட்சியம்.. பெண்ணின் உயிருக்கு ஆபத்து?

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்ட அரசு மருத்துவமனையில், பிரசவ அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்துள்ள ஒரு கொடூரமான அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனிஷா என்ற பெண்ணிற்கு சிசேரியன் செய்த மருத்துவர் மோஹித் குப்தா தலைமையிலான குழுவினர், தவறுதலாக அறுவை…

Read more

“மரணத்தைத் தொண்டையில் சுமந்த நபர்!” – 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த வலி.. எக்ஸ்-ரே பார்த்து அலறிய டாக்டர்கள்.. சிகிச்சையில் வெளிவந்த பகீர் உண்மை..!!

சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த வாங் என்ற நபர், கடந்த எட்டு ஆண்டுகளாகத் தன் தொண்டையில் 12 சென்டிமீட்டர் நீளமுள்ள உலோகச் சாப்ஸ்டிக் ஒன்று சிக்கிய நிலையில் வாழ்ந்து வந்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுபோதையில்…

Read more

பார்வை பறிபோன சோகம்.. தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்.. வெளிச்சம் தேடிச் சென்றவர்களுக்குக் கிடைத்த இருள்.. நடந்தது என்ன?

கோரக்பூர் அருகே உள்ள சிக்கரிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 19 நோயாளிகளுக்குக் கண் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் துரதிர்ஷ்டவசமாக 8 பேருக்குக் கண் பார்வை முழுமையாகப் பறிபோயுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணுக்குக்…

Read more

Other Story