பார்வை பறிபோன சோகம்.. தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்.. வெளிச்சம் தேடிச் சென்றவர்களுக்குக் கிடைத்த இருள்.. நடந்தது என்ன?
கோரக்பூர் அருகே உள்ள சிக்கரிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 19 நோயாளிகளுக்குக் கண் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் துரதிர்ஷ்டவசமாக 8 பேருக்குக் கண் பார்வை முழுமையாகப் பறிபோயுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணுக்குக்…
Read more