மகனுடன் தகராறு செய்த நபர்…. தட்டி கேட்ட மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈசாந்திமங்கலம் நடுத்தெருவில் சுடலை முத்துப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தானம்மாள்(60) என்ற மனைவி உள்ளார். இவர்களது மகனிடம் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த தானம்மாள் குமாரை தட்டிக் கேட்டுள்ளார்.…

Read more

Other Story