உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி…. கொடூரமாக கொலை செய்த பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் கட்டிட வேலை பார்க்கும் மணிகண்டன்(25) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மணிகண்டன் தனது பாட்டி நாகாத்தாளின் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து உடல் நலம் மோசமாக இருக்கும் தனது பாட்டியிடம் மணிகண்டன் நிலத்தின் பட்டாவை…

Read more

Other Story