அண்டை நாடுகள் மௌனம்.. பஹ்ரைன் மட்டும் ஆவேசம்.. ஈரானை எதிர்க்கும் ஒரே ஒரு நாடு.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்..!!
வளைகுடா பிராந்தியத்தில் சவூதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் ஈரான் விவகாரத்தில் மௌனம் காத்து வரும் நிலையில், பஹ்ரைன் மட்டும் ஈரானுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க சர்வதேச இராணுவப் பிரிவை அமைக்கக் கோரி பஹ்ரைன்…
Read more