ராணி எலிசபெத் இறுதிச்சடங்கிற்கு மட்டும் இத்தனை கோடி செலவா…? இப்பவே கண்ண கட்டுதே…!!!

கடந்த ஆண்டு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், உடல்நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில்  காலமானார்.அவரது இறுதிச் சடங்குகளை இங்கிலாந்து அரசு செய்தது. 10 நாட்கள் துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக 162 மில்லியன் பவுண்டுகள்…

Read more

Other Story