குடியரசு தின விழா!… “ஆளுநரின் தேநீர் விருந்து”…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு….!!!!

74-வது குடியரசு தின விழா சென்னை காமராஜர் சாலையில் நடந்தது. உழைப்பாளர் சிலை அருகில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு…

Read more

WOW!… குடியரசு தின விழா அணி வகுப்பு: “தமிழ்நாடு வாழ்க” வாகனம் முதலிடம்…..!!!!!!

74-வது குடியரசு தின விழா சென்னை காமராஜர் சாலையில் நடந்தது. உழைப்பாளர் சிலை அருகில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். வழக்கமாக குடியரசு தின விழா…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்!…. 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால்…. பலரையும் நெகிழ வைத்த சாதனை பெண்….!!!!!

கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியில் வசித்து வருபவர்கள் பைரவ்-ஸ்ரீவித்யா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயது ஆண் குழந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தை இருக்கிறது. இதில் ஸ்ரீ வித்யா தன் முதல் குழந்தை பிறந்ததிலிருந்து தாய்ப் பால் தானம்…

Read more

“இந்திக்கு அந்த இடத்தை தாரை வார்க்கின்றனர்”…. பாஜகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்…..!!!!

மொழிப் போர் தியாகிகளை நினைவுகூறும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் திருவள்ளூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றியபோது “முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி போன்றோர் தமிழ் உணர்வாளர்கள் ஆவர். இவர்களில் பலரும் எழுதியும் பேசியும் இந்தி…

Read more

குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த அயல்பொருள்…. மருத்துவர்களின் துரித செயல்…. பெருமூச்சு விட்ட பெற்றோர்….!!!!

பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த 7 மாத ஆண் குழந்தை இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கோவை அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு உள்நோக்கி குழாய் செலுத்தி பரிசோதனை செய்தபோது அயல்பொருள் (கண்ணாடி போன்ற பொருள்) மூச்சுக் குழாயில் சிக்கி…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஜாதிய கொடூரம்…. இறந்தவர் சடலத்தை வைத்துக்கொண்டு தவிக்கும் உறவினர்கள்….!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விவகாரம் இன்றும் தீர்க்கப்படாத நிலையில்,…

Read more

சூப்பர் குட் நியூஸ்… 500 பெண்களுக்கு ரூ.1 லட்சம்… அரசு புதிய அதிரடி…..!!!!!

தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூபாய் 1 லட்சம் மானியம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.…

Read more

“விஸ்வாசம் என்றும் மாறாது”…. மீண்டும் திமுகவில் இணையும் அழகிரி?…. வெளியான டுவிட் பதிவு….!!!!!

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி 9 வருடங்களுக்கு முன்னதாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து முக அழகிரி திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், சென்ற 2014 ஆம் வருடம் மார்ச் மாதம் நிரந்தரமாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் 9…

Read more

“ரவுடி போல் செயல்படும் திமுக அமைச்சர்”…. ஓபிஎஸ் கடும் கண்டனம்….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நாசர் சென்று இருந்தார். அப்போது அமர்வதற்கு நாற்காலி எடுத்து வரும்படி அமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால் நாற்காலி எடுத்து வர சற்று தாமதமானதால் கோபமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது…

Read more

திமுக அமைச்சர்கள் அலப்பறை சொல்லி மாளாது…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நாசர் சென்று இருந்தார். அப்போது அமர்வதற்கு நாற்காலி எடுத்து வரும்படி அமைச்சர் கூறி இருக்கிறார். ஆனால் நாற்காலி எடுத்து வர சற்று தாமதமானதால் கோபமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது…

Read more

“இடைத்தேர்தலில் பண பலத்தை காட்ட தொடங்கிய திமுக”…. சீமான் ஓபன் டாக்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. போட்டியும் இல்லை!… ஆதரவும் இல்லை!…. சரத்குமார் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் கவனத்திற்கு”…. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு….!!!!!

குற்றவழக்குகள் இருக்கும் வேட்பாளர்கள் தங்களது வழக்குகள் குறித்த உறுதிமொழியினை வெளியிடுவது மற்றும் அதை வெளியீடு செய்தது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கும் விதம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

Read more

“அம்மா சிமெண்ட் விநியோக திட்டத்தில் முறைகேடு”…. உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு…..!!!!

திருப்பூர் தாராபுரம் தாலுகாவிலுள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் விநியோக திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட கோரி பாஜக நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் யோகேஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல…

Read more

50% குழந்தைகளுக்கு சுவாச தொற்று?…. பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் சொன்ன முக்கிய அட்வைஸ்….!!!!!

சென்னையில் நடப்பு ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குளிர்காலம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பனிப் பொழிவு அதிகரித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பருவகால உடல் உபாதைகளால் பாதிப்படைந்து உள்ளனர். குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.…

Read more

“புதுக்கோட்டை தீண்டாமை சம்பவம்”…. நான் முதல்வராக இருந்திருந்தால்?…. சீமான் ஆவேசம்….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையாக அறிந்துக்கொள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றார். இதையடுத்து அப்பகுதியை…

Read more

“ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல்”…. வெற்றி பிரகாசமாக இருக்கு…. OPS நம்பிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

திராவிட மாடலில் “மாடல்” என்பதற்கு அர்த்தம் என்ன?… நீதிபதிகள் சரமாரி கேள்வி….!!!!

தமிழக அரசாணையை கடைபிடிக்காமல் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன..? என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன்…

Read more

வணிகவரி, பதிவுத்துறை: ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய்… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சரான மூர்த்தி அளித்த பேட்டியின் சிறப்பம்சம் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதாவது “வணிகவரி மற்றும் பதிவுத் துறையில் கடந்த வருடத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. அரசின்…

Read more

“நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது”….. சசிகலா ஆவேச பேச்சு…..!!!!!

மன்னார்குடி அருகிலுள்ள சுந்தரக் கோட்டையில் இன்று(ஜன,.24) சசிகலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “ஒரு கட்சியில் இரண்டு, 3 பேர் சேர்ந்து முடிவு எடுக்க இயலாது. அவ்வாறு முடிவு எடுக்கும் கட்சி திமுகவாக இருக்கலாம். அதிமுக. மிகப்பெரியது. பாஜக அலுவலகம்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. நிர்வாகிகள் விரும்பினால் போட்டியிட தயார்…. சரத்குமார் திடீர் அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வர்களே!… அஞ்சல் வழியில் மாதிரி தேர்வு…. மிக முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு துறையில் காலியாகவுள்ள வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப்பிரிவு அலுவலர், வேளாண்மைத் துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை ஆகிய பணியிடங்களுக்கு குரூப்…

Read more

நீலக்கொடி தகுதி பெறும் சென்னை…. பக்கா பிளான் போடும் அரசு…. இதோ முழு விபரம்….!!!!!

51.3 கி.மீ நீளத்தில்‌ சென்னைக்கு வடக்கில்‌ எண்ணூர்‌ முதல்‌ தெற்கு பகுதியில்‌ கோவளம்‌ வரை சென்னை கடற்கரை அமைந்திருக்கிறது. சென்னையில்‌ சுற்றுலாவை மேம்படுத்தும்‌ நோக்கில், இந்த பகுதிகளுக்கு நீலக்கொடி தகுதியை பெற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடற்கரையை சுற்றி உள்ள…

Read more

குடியரசு தினம்: “சென்னையில் புறநகர் ரயில்கள்”…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

வரும் ஜனவரி 26-ம் தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா விமர்சையாக கொண்டப்பட இருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு குடியரசு தினம் அன்று அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

குடிநீர், கழிவுநீர் கட்டணம் வசூலிக்க?…. அரசு எடுத்த புது அதிரடி நடவடிக்கை….!!!!!

சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக 15 மண்டலங்களுக்கு குழாய் மற்றும் லாரி மூலம் தினசரி 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக வருடத்திற்கு 885 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் எட்டிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.…

Read more

“மாற்றுத்திறனாளி உதவித்தொகை”…. உடனே இந்த வேலையை முடிங்க?…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!!

உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுய விபரம் சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி பராமரிப்பு உதவித்தொகை 2,000 ரூபாய் என்ற அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு…

Read more

கார் 2 மணி நேரம் அங்க நிக்குது..! வெட்கமே இல்லாத கட்சி அதிமுக…! அமைச்சர் உதயநிதி விமர்சனம்…!!!

அதிமுக வெட்கமில்லாத கட்சியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை ஓட்டேரி குயப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பாக 6.2 கோடி மதிப்பில் அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்ததோடு ஒன்பது ஜோடிகளுக்கு…

Read more

இது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி….!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

வேலை கொடுத்து உதவி பண்ணுங்க…. இல்லன்னா கருணைக் கொலை செய்துடுங்க….. கைம்பெண் கதறல்…..!!!!!

கணவனை இழந்து 2 சிறிய குழந்தைகளுடன் உள்ள ஆதரவற்ற விதவை ஆகிய தனக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி நியமனம் வழங்க வேண்டும் என கும்பகோணம் விட்டலூர் கிராமத்தில் வசித்து வரும் ஜெனிபர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம்…

Read more

அண்ணாமலைக்கு எதிராக அதே நாளில்…. காயத்ரி ரகுராம் போட்ட டுவிட் பதிவு….!!!!

பா.ஜ.க-வில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.க தலைவராகவுள்ள அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ஆம் தேதி பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்நிலையில் அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது தனது சக்தி யாத்திரையும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த ஏ.சி.சண்முகம்…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… பாஜகவுக்கு சவால் விடும் காங்கிரஸ் எம்.பி……!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட முடிவு?… இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

2 பேரும் கமலாலயத்தில் காத்து கிடக்காங்க…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்….!!!!

ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவருமே தற்போது கமலாலயத்தில் (பாஜக அலுவலகம்) போட்டி போட்டுக் கொண்டு காத்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால் அவர்…

Read more

“தமிழை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக அறிவிக்கவும்”…. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், “சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திர சூட் கூறி இருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையானது வரவேற்கத்தக்கது…

Read more

வரும் 28 ஆம் தேதி தீர்ப்பு வரும்…. “இரட்டை இலை நமக்குத் தான்”…. நம்பிக்கையுடன் பேசிய முன்னாள் அமைச்சர்….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “வருகிற 28ஆம் தேதி தீர்ப்பு வரும். அதில் இரட்டை இலை நமக்குத் தான்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: பா.ஜ.க எங்களோடு இருப்பார்கள்!… நாங்கள் அதை நம்புறோம்…. ஜி.கே.வாசன் அதிரடி ஸ்பீச்…..!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “எங்கள் கூட்டணியில் முதன்மை கட்சியாகவுள்ள அதிமுகவிடம் கலந்து பேசி ஈரோடு இடைத் தேர்தலில்…

Read more

திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்ததால் அடிதடி…. பெரும் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டை சேர்ந்த திமுக பிரமுகர் ஆனந்த், தனது ஆதாரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோருடன் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மாலா சேகர். ஒன்றிய…

Read more

“புத்தக கண்காட்சி”…. 16 கோடி ரூபாய்கு புத்தகங்கள் விற்பனை…. வெளியான தகவல்…..!!!!

சென்னையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 6ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியானது இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று பெரும்பாலான பொதுமக்கள் தமக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட…

Read more

3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி….. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கணேசன் (58), சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடந்த ஜல்லிக்கட்டில் பூமிநாதன் (52) மற்றும் தருமபுரி மாவட்டம் தடங்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கோகுல்(14) போன்றோரை போட்டியில் கலந்துகொண்ட காளைகள் எதிர்பாராத வகையில் முட்டியதால் பலத்த காயமடைந்து…

Read more

நீங்கள் காத்திருந்தது ஏன்?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ஆளுநர் மாளிகையை மருத்துவமனையாக மாற்றலாம்?…. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொடுத்த ஐடியா…..!!!!!

மதுரையில் இருந்து சென்னை போக வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் வாயிலாக மக்கள் செல்வாக்கை இந்த அரசு பெற்று வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

Read more

தமிழ்நாட்டுக்கு வருகிறது IKEA?… விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு…..!!!!!

உலகப் புகழ்பெற்ற IKEA அறைகலன் தயாரிப்பு நிறுவனமானது தமிழ்நாட்டில் கால் பதிக்க ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஸ்வீடன் நிறுவனமான IKEA-வின் துணை சிஇஓ-வை டாவோஸில் தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார். அப்போது அந்நிறுவனத்துக்கு தேவையான மூலப்பொருட்களை தமிழகத்தில் கொள்முதல்…

Read more

ஆயிரம் எதிரிகளை கூட சமாளித்து விடலாம்…. ஆனால்?… மறைமுகமாக சாடிய கடம்பூர் ராஜு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடந்தது. அந்த பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பங்கேற்று பேசியதாவது “அ.தி.மு.க என சொல்லி சிலர் வேஷம்போட்டு வருகிறார்கள். நானும் ரவுடிதான் என நடிகர் வடிவேலு…

Read more

பெண் கல்வி, பெண் அதிகாரம்…. தமிழகம் தான் First இருக்கு…. மத்திய அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசியதாவது, “சமுதாய முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட…

Read more

பிரசாரத்துக்கு வழிபாட்டு தலங்களை பயன்படுத்த கூடாது…. தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு…

Read more

இன்றைய (22.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முட்டை…

Read more

சுயநலத்திற்காக அன்று ஆட்சியை அடகு வச்சாங்க…. இன்று கட்சியை அடகு வச்சிட்டாங்க…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!!

சென்னை போரூரில் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பாக பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது என்னுடைய…

Read more

ஆட்சிக்கு வந்தால்?… “அறநிலையத்துறை நீக்குவோம்”…. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பாக உண்ணாவிரத போராட்டமானது நடந்தது. அந்த பிரிவின் துணைத் தலைவர் நாச்சியப்பன், லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி உள்ளிடோர் தலைமையில் போராட்டம் நடந்தது. அதோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,…

Read more

ஈரோடு இடைதேர்தல்: திடீரென நோ சொன்ன பா.ம.க?…. அதிர்ச்சியில் EPS அணியினர்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே அத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில்…

Read more

Other Story