“பரிதாப நிலையில் பள்ளிகள்”… மாணவிகளுக்கு பாதுகாப்பே இல்ல… அமைச்சர் அன்பில் மகேஷ் எப்ப தான் தன் வேலையை செய்வார்…? அண்ணாமலை கேள்வி..!!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து தனது இணையதள பக்கத்தில் கடும் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே…
Read more