திருமணம் தோஷம் கழிப்பதாக கூறி பண மோசடி செய்த கிளி ஜோசியர்..!!!
காரைக்காலில் மகனுக்கு திருமண தோஷம் கழிப்பதாக கூறி 2.18 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நல்லத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவரது மகனுக்கு திருமணம் ஆகாததால் திருமண தோஷத்தை கழிப்பதற்காக…
Read more