சம்பவத்தைக் கிளப்பிய இ.பி.எஸ் : எம்.ஜி.ஆர். உருவாக்கிய விதியை மாற்றியது யார்..? – ஓ.பி.எஸ்.ஸின் நேரடி குற்றச்சாட்டு..!

அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) அவர்கள் உருக்கமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு கோடி தொண்டர்கள் கட்சி மீண்டும் ஒன்று சேர வேண்டும் என கண்ணீர் விட்டு அழுவதாகத் தன் கவலையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.…

Read more

Other Story