அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து மருந்து கடைகளிலும் இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

அனைத்து மருந்துக்கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் M.S. சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் உள்ள அனைத்து கடைகளிலும் அடுத்த 30 நாட்களுக்குள் கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும் என…

Read more

Other Story