Paytm வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?… ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்….!!!

பேடிஎம் பேமெண்ட் சேவைகளை பெறுவதற்கு மார்ச் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, பேடிஎம் பேமெண்ட் ஆப்ஸ் தொடர்ந்து…

Read more

Other Story