பள்ளி மாணவர்களுக்கு ரூ.200 கோடியில் ‘மெகா’ திட்டம்…. “இனி பெத்தவங்களுக்கு பயம் வேண்டாம்” பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு….!!
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘பள்ளிகளுக்குப் பாதுகாப்பான வழித்தடம்’ (Safe School Corridor) என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாகத் தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை மற்றும் கே.கே. நகர்…
Read more