பள்ளி மாணவர்களுக்கு ரூ.200 கோடியில் ‘மெகா’ திட்டம்…. “இனி பெத்தவங்களுக்கு பயம் வேண்டாம்” பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு….!!

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘பள்ளிகளுக்குப் பாதுகாப்பான வழித்தடம்’ (Safe School Corridor) என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாகத் தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை மற்றும் கே.கே. நகர்…

Read more

இது காரா….? இல்ல மினி பஸ்ஸா….? 7 பேர் போகும் வண்டியில் 20 குழந்தைகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பத்ரௌனாவில் பதிவான ஒரு பகீர் வீடியோ தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. ஏழு பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய ஒரு பொலிரோ காரில், சுமார் 15-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்கள் மூச்சுத் திணறும் வகையில் அடைத்துச் செல்லப்படும்…

Read more

சீனப் பள்ளிகளில் இவ்வளவு கொடுமைகளா….? மாணவன் வெளியிட்ட அந்த ஒரு வீடியோ…. உலகமே அதிர்ச்சி….!!

சீனாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் மிகக் கொடூரமாக நடந்துகொள்ளும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் இருக்கும் பல மாணவர்களை அந்த ஆசிரியர் வரிசையாகச் சத்தமாக அறைந்தும், அவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்துத்…

Read more

“பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார் மீது வேகமாக மோதிய லாரி”… துடி துடித்து பலியான 6 குழந்தைகள்… பரபரப்பு சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் 7 பள்ளி குழந்தைகள் பயணித்தனர். அப்போது சாலையின் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காரின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

அதிகரிக்கும் டைபாய்டு…. அறிகுறிகள் என்னென்ன?…. எச்சரிக்கும் மருத்துவர்கள்….!!!!

கடந்த சில தினங்களாக சென்னையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சுகாதாரமற்ற குடிநீர், தரமற்ற உணவு போன்றவற்றால் ஏற்படும் இந்த பாதிப்பு மே, ஜூன் மாதங்களில் அதிகரிக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே…

Read more

Other Story