“நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி திறப்பு”…. சென்னைக்கு அருகே மீண்டும் குதூகலம்… இனி செம ஜாலி தான்…!!!

தலைநகர் சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் அமைந்துள்ளது. இங்கு நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் போதிய அளவு பாதுகாப்பு இல்லாததால் அடுத்தடுத்து பல உயிர்கள் பறிபோனது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு நாகலாபுரம்…

Read more

Other Story