“புதுசு புதுசா வந்திருக்க டிசைனை காட்டுங்க”… தங்கம் வாங்க வந்தவரை தங்கம் என நம்பிய கடைக்காரர்… சத்தம் போட்ட பெண்… இப்படி பண்ணிட்டாரே.. வீடியோ வைரல்.!

உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் பட்டப்பகலில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளராக வேடமிட்டு நகைக் கடைக்குள் நுழைந்த இளைஞர், சில நொடிகளில் மூன்று தங்கச் சங்கிலிகளை பறித்து செல்வது சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது. சதார் கோட்வாலி…

Read more

“சிறுத்தை இல்லை சிறப்பு விருந்தாளி”… காட்டுப் பொறிக்குள் கிளைமாக்ஸ்… ஆடு ஆடு என ஆள் ஆள் என ஆன சம்பவம்… விசித்திர வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் விந்தை கலந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை அமைத்திருந்த பொறிக்குள், உயிரோடு கட்டப்பட்டிருந்த ஆட்டைக் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவர், தவறுதலாக அவ்வாறே கூண்டுக்குள் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

“ரூ.30,000 பில் எப்படி”..? விருந்து முடிந்ததும் வெடித்த வன்முறை… வரம்பு மீறிய பவுன்சர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மதுராவில் உள்ள ஒரு உணவகம் மற்றும் பாரில், பில் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. மதுராவைச் சேர்ந்த ஒரு குடும்பம் அந்த உணவகத்தில் விருந்து…

Read more

“குழந்தையின் உயிரை காப்பாற்றனும்”.. குளத்தில் காரோடு பாய்ந்த நபர்… ஹீரோவாக மாறிய படகோட்டி… இன்னும் மனிதநேயம் சாகல… துணிச்சல் வீடியோ.!!!

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில், மூழ்கிக் கொண்டிருந்த எஸ்யூவிக்குள் சிக்கிய ஓட்டுநரை, உயிரைப் பணயம் வைத்து ஒருவர் காப்பாற்றிய காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டப்படுகிறது. சாலையில் திடீரென ஓடிய ஒரு குழந்தையை மோதாமல் தவிர்க்க முயன்ற சுபம் திவாரி என்ற ஓட்டுநர்,…

Read more

“நெருங்கிய மரணம், நசுங்கிய நிலையில் உயிருக்கு போராடிய டிரைவர்”… ரத்தத்தை பார்த்தும் பீர் பாட்டிலுக்காக போட்டி போட்ட மக்கள்… மனதை உலுக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் வாலுஜ் பகுதியில், பீர் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் காட்சி நிகழ்ந்தது. ரஞ்சன்கான் சாலை வழியாக டெலிவரி நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த லாரி, சாலையின் நடுவில் நின்ற ஒருவரைத் தவிர்க்க ஓட்டுநர் திடீரென விலகிச்…

Read more

“18 அறைகள், 20 படுக்கைகள்!”.. பள்ளி மாணவிகளுடன் பிடிபட்ட 2 ஆண்கள்… சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட வீடு… பரபரப்பு வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் (Chhindwara) உள்ள சந்தன் கிராமத்தில் (Chandan Gaon) மூன்று மாடிக் கட்டிடத்தில் சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், பள்ளி மாணவிகள் (School Girls) இருவருடன் இரண்டு ஆண்கள்…

Read more

“அடிக்கடி சண்டை வருது அதான் அப்படி பண்ணேன்!”… மனைவியை தவிர்க்க கணவர் செய்த சதி.. வெளியான வினோத நாடகம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில், தனது கர்ப்பிணி மனைவியைத்  தவிர்க்க விரும்பிய ஒரு உள்ளூர் பைக் மெக்கானிக், போலி கடத்தல் நாடகத்தை  அரங்கேற்றிய சம்பவம் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு அம்பலமாகியுள்ளது. ஃபர்கான் என்ற அந்த நபர், இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்ததுடன், ஒரு சிறுவனுக்குப்…

Read more

“சாப்பிட மாட்டியா”..? பெற்ற மகனை நாய் பெல்ட் மற்றும் கம்பியால் கொடூரமாக அடித்த தந்தை… வீடியோ காலில் பார்த்து கதறிய தாய்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தன்னுடைய மகன் சரியாக சாப்பிடாததால் ஒரு தந்தை நாய் பெல்ட் மற்றும் கம்பி உள்ளிட்டவைகளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு காதல் விவகாரத்திற்கு பிறகு 27 வயது பெண் ஒருவருக்கும்…

Read more

மாப்பிள்ளையாக மாறும் பெண்..! “மணப்பெண்ணாகும் மாப்பிள்ளை”… திருமணத்திற்கும் முன் வினோத சடங்கு… பல ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்… எங்கு தெரியுமா.?

ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய சடங்குகள், இன்றும் சில கிராமங்களில் தொடர்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஒன்று, பூஜைகள் மற்றும் திருமணத்திற்கு முன் ஆண்கள் பெண்கள் போலவும், பெண்கள் ஆண்கள் போலவும் உடையணியும் பாரம்பரியம். அதன்படி  கொலுகுலா…

Read more

“கனவுகள் சிதைந்த நொடி”… ஸ்கூலில் இருந்து வெளியே வந்த 10 வயது மாணவன்.. கண்ணிமைக்கும் நொடியில் உயிர் போன பயங்கரம்… அதிர்ச்சி வீடியோ..

மும்பை பிவாண்டி நகரில் 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட இரண்டாவது துயர சம்பவத்தில், ஓஸ்வால் பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவன் ஒருவர் புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார். நவம்பர் 26 அன்று டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மேம்பாலத்தில்…

Read more

ரொம்ப நாளா தொல்லை பண்றாரு…! “ஒன்றாக சேர்ந்த இளைஞர்கள் குழு”… அடித்தே கொன்ற கொடூரம்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான இளைஞர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததால், சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்வாலி காவல் நிலைய…

Read more

பொறுப்பே இல்ல..! “லிஃப்டுக்காக காத்திருந்த பெண் மீது பாய்ந்த நாய்”… உரிமையாளரும் பளார்விட்ட கொடூரம்… கோபத்தை தூண்டிய வீடியோ..!!

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கோத்தாரியா பகுதியில், ஒரு பெண்ணை வளர்ப்பு நாய் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோலக்ஸ் சாலையில் அமைந்துள்ள சுர்பி பாசிபிள் பிளாட்ஸ் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வு முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவில்,…

Read more

“சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்”… நடு ரோட்டில் நடந்த பயங்கர மோதல்… உயிருக்கு பயந்து தப்பி ஓட்டம்… பதற வைக்கும் காணொளி..!!

ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரு கும்பல்களைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. பன்சூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வெளியான வீடியோவில், கருப்பு நிற தார் எஸ்யூவி, அதில்…

Read more

“போலீஸ்காரரின் துப்பாக்கியுடன் அரை குறை உடையில் ஆட்டம் போட்ட இளம்பெண்”… குழந்தை பிறந்த 6-வது நாளில் இப்படி ஒரு கொண்டாட்டமா..? அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள முஃபாசில் காவல் நிலைய வரம்பில் அமைந்த ராம்பூர் பைராகி கிராமத்தில் நடந்த சத்தியார் (குழந்தை பிறந்த ஆறாவது நாள்) விழாவில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சர்வீஸ் ரிவால்வரை தவறாக பயன்படுத்தி, நடனக் கலைஞரை…

Read more

“வேகமாக வந்த பேருந்து”… சட்டென கவனிக்காமல் சாலையைக் கடந்த பைக்.. சக்கரத்தில் சிக்கிய தம்பதி… அதிஷ்டவசமாக தப்பிய உயிர்… அதிர்ச்சி வீடியோ.!

ஹரியானா மாநிலத்தில் ஒரு சாலை சந்திப்பில் ரோட்வேஸ் பேருந்து, சாலையை கவனிக்காமல் கடக்க முயன்ற பைக் மீது மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. விபத்து நிகழ்ந்த…

Read more

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்…! இனி விமானத்தில் இதை எடுத்துச் செல்லலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, விமானப் பயணத்தின் போது பக்தர்கள் இருமுடியை பைகளில் எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.…

Read more

உனக்கு சமைக்க தெரியல..! “திருமணமான 6 மாதத்தில் மனைவியை பிரிந்த கணவன்”… வேதனையில் புதுப்பெண் எடுத்த முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் கட்டமீதி கங்காரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கஞ்சி மல்லம்மா – சாயப்பாவின் இளைய மகள் சிரிஷா (21) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன், சிரிஷாவின்…

Read more

பணம் கேட்டா இப்படியா பண்ணுவீங்க….? கடைக்காரருக்கு ஏற்பட்ட இழப்பு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

புனேவின் விமான நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சிகரெட்டுக்குக் காசு கேட்டதால் இளைஞர்கள் சிலர் கடையில் அத்துமீறித் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.​சுமார் ஆறு பேர் கொண்ட கும்பல் சிகரெட் கேட்டு, கடைக்காரர் பணம் கேட்டபோது, அவர்களில் ஒருவன்…

Read more

அடப்பாவமே! பயிர்களுக்கு ‘திருஷ்டி’ படக்கூடாதுன்னு…. சன்னி லியோனி போஸ்டர் வச்சு…. விவசாயியின் வினோத யோசனை….!!

கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் ஒரு விவசாயி, தனது விலைமதிப்பற்ற பருத்திப் பயிரைக் கண் திருஷ்டியில் இருந்து காப்பாற்ற ஒரு வேடிக்கையான வழியைக் கண்டுபிடித்துள்ளார். முடானூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த விவசாயி, தனது செழிப்பான வயலுக்கு நடுவில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின்…

Read more

ROAD-ல உட்காந்து அடம்பிடித்த புலிக்குட்டி…. மணிக்கணக்காக காத்திருந்த மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள தடோபா அருகில் இருக்கும் சந்திரபூர்-மோஹர்லி சாலையில் ஒரு அரிய, அதேசமயம் ஆபத்தான சம்பவம் நடந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருக்கும் இந்த சாலையில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம். இந்தச் சூழலில், ‘மது’ என்ற பெண் புலியின்…

Read more

“நான் இனி கார்ப்பரேட் அடிமை இல்லை!” கை நிறைய சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டு… ஆட்டோ ஓட்டும் இளைஞர்…. வைரலாகும் மோட்டிவேஷன் வீடியோ….!!

பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டுநராகப் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய முடிவைப் பற்றிப் பேசும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. “நான் இனி கார்ப்பரேட் அடிமை…

Read more

“சொந்தப் பிள்ளைகளே கூலிப்படை!”… ரூ. 80லட்சத்துக்கு ஆசை… சொத்துக்காக தாயும், தந்தையையும் கொன்ற மகன்கள்…வெளியான வழக்கறிஞரின் சதி..!!!

உத்தரப் பிரதேசத்தின் ஷ்ராவஸ்தி மாவட்டத்தில், ஒரு வக்கீல் தனது சூழ்ச்சியால் ஒரு தம்பதியின் மூன்று கடைகளையும் மோசடியாகக் கைப்பற்றியதுடன், மேலும் பணம் மற்றும் பரிசுகளைக் கொடுத்து அந்தத் தம்பதியின் மூன்று மகன்களையே சொந்தப் பெற்றோர்களைக் கொலை செய்யத் தூண்டிய கொடூரச் சம்பவம்…

Read more

” குழந்தைகளோட போணுமா?”… கிரேன் செயலிழந்ததால் நடு வானில் நின்ற “ஸ்கை டைனிங்” உணவகம்… குழந்தைகள் உட்பட 4 பேர் சிக்கித் தவிப்பு..வைரல் வீடியோ..!!!

கேரளாவின் இடுக்கி (Idukki) மாவட்டத்தில் உள்ள அனாச்சல் பகுதிக்கு அருகில், ‘ஸ்கை டைனிங்’ (Sky-Dining) என்றழைக்கப்படும், கிரேன் (Crane) மூலம் 150 அடி உயரத்திற்கு உயர்த்தப்படும் உணவகம் திடீரெனச் செயலிழந்ததால், அதில் இருந்த குழந்தைகள் உட்பட நான்கு சுற்றுலாப் பயணிகள் இரண்டு…

Read more

“என்ன விட்டுப் போனா, இறந்து போனதுக்கு சமம்!”… உயிரோடு உள்ள மனைவிக்கு மரணசான்றிதழ் எடுத்த கணவர்… அரசின் அலட்சியத்தால் பரபரப்பு..!!!

ஆந்திரப் பிரதேசத்தில்  கணவர் ஒருவர் தனது உயிருடன் இருக்கும் மனைவிக்கு மரணச் சான்றிதழை (Death Certificate) அனுப்பிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆதிலட்சுமி என்ற அந்தப் பெண், மதுப் பழக்கமுள்ள தனது கணவர் மாருதி ராஜுவின் (Maruthi Raju) வீட்டு…

Read more

“அந்த பொண்ணும் பையனும் இன்னும் எந்திரிக்கல”… காரில் திருமண போட்டோஷூட்… ஜோடியின் ஆசையால் பயந்த நபர்… விவாதத்தை தூண்டிய வீடியோ…!!

திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் செய்வதில் சிலர் காட்டும் அபாயகரமான யோசனைகள் குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டும் வகையில் கோவாவில் நடந்த சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நகரும் காரின் கூரையில் படுத்து கொண்டிருந்த ஜோடியை, அந்த வழியாகச் சென்ற ஒருவர்…

Read more

“பயத்தில் நடுங்கும் குழந்தைகள்”… கோபத்தின் உச்சியில் மாணவர்களுக்கு பளார் விடும் டீச்சர்… அதிர்ந்த பெற்றோர்.. வீடியோ வைரல்..!!!

ஜான்பூர் மாவட்டம் பத்லாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலுவாஹி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பரவலான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியில், வகுப்பறைக்குள் ஒரு பெண் ஆசிரியர் சிறுவர்களை தொடர்ந்து…

Read more

“எல்லாரும் சன்னி லியோனை மட்டும் தான் பார்ப்பாங்க”… இனி பருத்திக்கு கண்ணுபடாது… விவசாயியின் புது யோசனை… வைரலாகும் வீடியோ…!!!

பருத்தி வயலை ‘தீய கண்ணிலிருந்து’ பாதுகாக்க ஒருவித விசித்திர யுக்தியை மேற்கொண்டுள்ளார் கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. அதாவது முதனூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த விவசாயி, தனது பருத்தி பயிர் இவ்வாண்டு சிறப்பாக வளர்ந்துள்ளதால், பசுமையாக காட்சியளிக்கும் வயலின்…

Read more

“மும்பை மீது ஆசை”… குஜராத்துடன் இணைக்க சதி… பாஜகவின் பிளானே இதுதான்… புதிய பரபரப்பை கிளப்பிய ராஜ் தாக்கரே..!!

ஐஐடி பாம்பே வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்த கருத்து, மகாராஷ்டிராவில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பேசிய அவர், “கடவுளுக்கு நன்றி, ஐஐடி பாம்பே இன்னும் அதே பெயரால் உள்ளது. அதை ‘ஐஐடி மும்பை’…

Read more

ஆஹா..! “77 அடி உயர ராமர் சிலை”.. 1.2 லட்சம் பக்தர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக திறந்து வைத்த பிரதமர் மோடி… கோலாகல கொண்டாட்டம்..!!!

கோவா மாநிலம் கனகோனா (தெற்கு கோவா) பகுதியில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் உருவாக்கப்பட்ட 77 அடி உயர ஸ்ரீராமர் வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை ஒட்டி மடத்தில் விரிவான பிராண பிரதிஷ்டை பூஜைகள்…

Read more

“அன்று கஃபே ஊழியர், இன்று ஐஏஎஸ்!”…குடும்பத்தின் எதிர்ப்பை மீறி IAS ஆன ஓட்டுனரின் மகன்… உத்வேகமான சாதனை அனுபவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத்தைச் சேர்ந்த மொயின் அகமது (Moin Ahmed), பேருந்து ஓட்டுநரின் மகனாகப் பிறந்து, தனது ஆரம்பகாலக் கிரிக்கெட் கனவைத் (Cricketing Dream) துறந்த பின்னரும், உறுதியுடன் படித்து IAS அதிகாரியாகச் சாதித்துள்ளார். இவரது வெற்றிக் கதை, எவ்வளவு…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் பயணிக்கு நேர்ந்த அவமானம்”… ஒரு தப்பு செஞ்சிருக்காரு அதுக்குன்னு இப்படியா… டிக்கெட் பரிசோதகரின் அடாவடி… அதிர்ச்சி வீடியோ…!!

மும்பை: ரயில் டிக்கெட் இல்லாமல் பயணித்ததாகக் கூறப்படும் ஒருவரை பயணச் சீட்டு பரிசோதகர் (TTE) ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று மிரட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம், ரயில்வே ஊழியர்களின் நடத்தை, பயணிகளின் உரிமைகள் மற்றும் அதிகாரப்…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் செயல்படாத எஸ்கலேட்டர்..! “கலங்க வைக்கும் மாற்றுத்திறனாளியின் சிரமம்”… வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!

வாரணாசி ரயில் நிலையத்தில் செயல்படாத எஸ்கலேட்டரில் மாற்றுத்திறனாளி ஒருவர் கைமுறையாக ஏற முயற்சிக்கும் காட்சி காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி பரவலான கவலைக்குரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை வெளிப்படுத்திய இந்த வீடியோ, உள்கட்டமைப்பு பராமரிப்பு…

Read more

“ஒரு நாள் கூட லீவு கிடையாது”… ரயிலில் மேகி சமைத்த பெண்… சிரித்தபடியே வீடியோ… போலீஸிடம் சிக்கிய சம்பவம்… இப்படி ஒரு ஆபத்தா..? அதிர்ச்சி..!

ரயில் பெட்டியின் மின்சார சாக்கெட்டில் மின்கெட்டிலை இணைத்து மேகி நூடுல்ஸ் தயாரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணை மத்திய ரயில்வே அடையாளம் கண்டு விசாரணை நடத்தியது. புனே சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த சரிதா லிங்காயத் என்பவரின் மீது…

Read more

“6 வயது பிஞ்சு குழந்தையை”… கடையில் சிகரெட் வாங்கிய காமக்கொடூரன்… சிக்கிய புதிய சிசிடிவி ஆதாரம்… பரபரப்பு வீடியோ….!!

மத்தியபிரதேசம் கோஹர்கஞ்சில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நாசர் எனும் சல்மான் கான், ரைசன் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை–45 அருகேயுள்ள ஒரு தேநீர் கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதை போலீசார் தெரிவித்தனர். சம்பவத்திற்குப்…

Read more

ஒரே அசிங்கமா போச்சு குமாரு..! எல்லாரும் நம்மள தான் பார்த்து சிரிக்கிறாங்க.. காப்பியடித்த குழந்தையின் அப்படி ஒரு ரியாக்ஷன்… இணையத்தில் செம வைரல்..!

ஒரு இளம் பள்ளி மாணவி தேர்வின்போது காப்பியடித்தது கேமராவில் பதிவாகி, அதன் எதிர்வினை இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவும் அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. சிறுவர் குழு தங்கள் குறிப்பேடுகள் மற்றும் ஸ்லேட்டுகளுடன்…

Read more

“500 மீ தூரம்”.. காரின் பேனட்டில் பைக் ஓட்டியை மரண பயத்தோடு இழுத்துச் சென்ற இளைஞர்கள்… உயிர் பயத்தில் கத்தி கதறல்… உறைய வைக்கும் வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூரின் கோட்வாலி தேஹாத் பகுதியில் நடந்த கொடூர சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணித்த இளைஞர்கள் குழு ஒருவர், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்கி, பின்னர் அவரை தங்களது காரின் பானட்டில் இழுத்துச்…

Read more

“சினிமாவை மிஞ்சிய சம்பவம்”… பட்டப்பகலில் பைக்கில் வந்த கொள்ளையர்கள்… துப்பாக்கி முனையில் நகைக்கடையில் நடந்த கொள்ளை… அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலத்தின் சிவானில் உள்ள கிருஷ்ணா ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் வியாழக்கிழமை பட்டப்பகலில் முகமூடி அணிந்த நபர்கள் நடத்திய கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, அதன் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.…

Read more

“பாவம் அந்த பொண்ணுங்க”… ஸ்கூல் குழந்தைகளை கூட விடல… இப்படித்தான் ஸ்டண்ட் செய்யணுமா..? புகழ் மோகத்தால் வாலிபரின் விபரீத செயல்… வைரலாகும் வீடியோக்கள்..‌!!

பீகாரைச் சேர்ந்த ஒரு செல்வாக்கு மிக்க இளைஞர், பொது இடங்களில் இளம் பெண்களுடன் இணைந்து ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற ஸ்டண்ட்களை செய்து வருகின்றதாகக் கூறப்படும் வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம்…

Read more

“பணத்தாசையால் பேராசை பிடித்த தாய்”… பக்கத்து வீட்டுக்காரருடன் பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்… பதற வைக்கும் சம்பவம்.!!

மராட்டிய மாநிலத்தில் மும்பை நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை, அவரது சொந்த தாயும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து விபசார தொழிலில் தள்ளியிருப்பதாக காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல்…

Read more

“தீயில் எரிந்த கர்ப்பிணி”… கால்வாயில் கோர நிலையில் பிணமாக கிடந்த கொடூரம்.. காதல் திருமணம் செய்து 6 மாதம்தான் ஆகுது.. பரபரப்பு சம்பவம்..!

திருச்சூர் மாவட்டம் வாராந்திரப்பள்ளி அருகே உள்ள மாட்டுமலா பகுதியை சேர்ந்த ஷாரோன் (39) மற்றும் அர்ச்சனா (21) ஆகியோர் ஆறு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அர்ச்சனா தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சமீபத்தில் ஷாரோன்…

Read more

பணம்… பணம்! 10-ம் வகுப்பு மாணவியைப் பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரத் தாய்…. மும்பையில் நடந்த கொடுமை….!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் காட்கோபர் காவல் நிலையத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் உயிரைப் பதற வைக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்தச் சிறுமியின் தாயாரும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், அச்சிறுமியை விபசாரத்…

Read more

திருமண விழாவில் அசம்பாவிதம்…. மணமக்களை வாழ்த்த குவிந்த கூட்டம்…. நொடியில் சரிந்த மேடை…. வைரல் வீடியோ….!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல்லியா என்ற இடத்தில் நடந்த ஒரு திருமணத்தின் காணொளி சமூக ஊடகங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. மணமக்களை வாழ்த்துவதற்காக உறவினர்களும் விருந்தினர்களும் மேடையில் கூடியிருந்தபோது, அந்தத் திருமண மேடை திடீரென உடைந்து கீழே விழுந்ததே அதற்குக் காரணம்.…

Read more

அதிகாரிகளுக்குப் பாடம்…. வயலில் ₹500 நோட்டுகளை நட்ட விவசாயி…. இழப்பீடு கேட்டு நூதனப் போராட்டம்…!!

ராஜஸ்தானில் உள்ள மல்லாராம் பாவாரி என்ற விவசாயி, பருத்திப் பயிர் செய்ய வங்கியில் கடன் வாங்கினார். ஆனால், கனமழை காரணமாகப் பயிர் முழுவதும் நாசமானது. ​பயிர் காப்பீட்டுக்காகப் (Insurance) புகார் கொடுத்தும், எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. किसान ने उगाए…

Read more

“இதயமே நின்றுவிட்டது” கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பேரதிர்ச்சி…. மாடியில் இருந்து விழுந்த 3 வயது சிறுவன்…. பதற வைக்கும் காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள கங்காபூர் சாலையில் இருக்கும் சஹாதேவ் நகர் பகுதியில் ஒரு அதிர்ச்சி அளிக்கும் மற்றும் மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. சுமித் பேலஸ் கட்டிடத்தின் முதல் தளத்தில் வசிக்கும் 3 வயது சிறுவன், ஷ்ரீராஜ் அமோல்…

Read more

‘உலகின் பணக்கார பிச்சைக்காரர்’ ₹7.5 கோடி சொத்து…. மாத வருமானம் ₹75,000….. யார் இந்த பாரத் ஜெயின்….?

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவரின் கதை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் தான் “உலகின் பணக்கார பிச்சைக்காரர்” என்று அழைக்கப்படுகிறார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையின் ஆசாத் மைதான் மற்றும் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினஸ் போன்ற…

Read more

கேள்வி கேட்டதால் விபரீதம்…. ‘முடியை இழுத்து, காலால் உதைத்து’ பெண்ணுக்கு குடும்பம் செய்த கொடூரம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

பெங்களூருவில் உள்ள கோடிகேஹள்ளி என்ற இடத்தில் ஒரு பெண், தன் பக்கத்து வீட்டுக்காரரால் பயங்கரமாகத் தாக்கப்பட்டார். “ஏன் என் வீட்டுப் பக்கம் அனுமதி இல்லாமல் தோண்டுகிறீர்கள்?” என்று கேட்டது மட்டும்தான் அவர் செய்த தவறு. இந்தச் சின்ன விஷயத்துக்காக, பக்கத்து வீட்டுக்காரர்…

Read more

“கொடூரத்தின் உச்சம்!”.. 22 வயது கர்ப்பிணியை கொலை செய்த 50 வயது காதலர்..உடலை சூட்கேசில் அடைத்து வீசிய அதிர்ச்சி..மர்மப் பின்னணி..!!!

மகாராஷ்டிரா மாநிலம், தானே (Thane) அருகே உள்ள தேசாய் கிராமத்தில், 22 வயது இளம் பெண்ணைக் கொலை செய்து, அவரது சடலத்தை ஒரு சூட்கேஸில் திணித்துக் கழிமுகப் பகுதியில் வீசிச் சென்ற 50 வயது நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.…

Read more

“1 வருடத்திற்கும் மேல் மிரட்டி!”… தாயின் காதலனால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி… லிவ்இன் உறவால் கொடூரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம், காண்ப்பூரில் (Kanpur), ஒரு பெண்ணுடன் ‘லிவ்-இன்’ (Live-in) உறவில் வாழ்ந்து வந்த அவரது காதலன், அப்பெண்ணின் 13 வயது மகளைப் பாலியல் வன்புணர்வு (Rape) செய்த கொடூரச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறுமியின் தாய் வேலைக்குச் செல்லும்…

Read more

“அடச்சீ! நடுரோட்டில் இப்படியா பண்ணுவாங்க!”… பொது இடத்தில் பெண்கள் முன் இளைஞர் செய்த அச்சுறுத்தும் செயல்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இன்ஃப்ளூயன்சர் (Influencer), பொது இடங்களில், குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் பள்ளிச் சிறுமிகள் முன்னிலையில் ஆபத்தான ஸ்டண்ட்களைப் (Dangerous Stunts)  செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அவருக்கு எதிராகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த…

Read more

“பெற்றோர்கள் கொஞ்சம் கவனமா இருங்க!”.. முதல் மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன்… வைரலாகும் திகைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் (Nashik) உள்ள சஹ்தேவ் நகர் பகுதியில், மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் தான் வசித்து வந்த வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனியில் இருந்து கீழே தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராஜ் அமோல் ஷிண்டே…

Read more

Other Story