“13 வீடுகளில் 42 சவரன் நகை!”… ஆட்டோ ஓட்டுனர் உட்பட பலர் கைது… அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளில் 42 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சிசிடிவி ஆதாரப்படி, உ.பி.யைச் சேர்ந்த ஆசிஃப் (48), இர்ஃபான் (45), கல்லூ ஆரிஃப் (60) ஆகிய மூவரைக் குனியமுத்தூரில் போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்கள்…

Read more

“காலக்கெடுவுக்குள் என்னால் முடிக்க முடியவில்லை!”… விரக்தி அடைந்த BLO அதிகாரி.. கடிதம் எழுதிவிட்டு செய்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியில் (Intensive Voter List Revision) ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் மத்தியில், பணிச்சுமை (Work Pressure) காரணமாகத் தற்கொலைச் சம்பவங்கள் அரங்கேறி…

Read more

“காவல் நிலையத்திலேயே அடிதடி!”… ஒரு கணவருக்கு மோதிக்கொண்ட இரு பெண்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி (Ujjain) நகரில் உள்ள மாதவ் நகர் போலீஸ் நிலையத்தில் (Madhav Nagar Police Station), ‘கணவன், மனைவி மற்றும் வேறொரு பெண்’ என்ற உறவுக் குழப்பம் காரணமாக, இரண்டு பெண்களுக்கு இடையில் பொது இடத்திலேயேக் கடுமையானச் சண்டை…

Read more

ச்சீ, இதெல்லாம் பொம்பளையா….? 4 வயசு பிள்ளையை போய்…. 4 நிமிட கொடூர வீடியோ…. பார்க்கவே நெஞ்சு பதறுது….!!

தெலங்கானா மாநிலம் ஜீடிமெட்லாவில் உள்ள ஒரு பள்ளியில், மழலையர் பள்ளிச் சிறுமி வகுப்பறையில் சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த 55 வயது ஆயா ஒருவர் அக்குழந்தையை மிகக் கொடூரமாகத் தாக்கினார். சிறுமியின் தலையைத் தரையில் மோதியும், மிதித்தும் தாக்கும் இந்தச் செயல் வீடியோவாக…

Read more

“நொடியில் கலைந்த கனவு”… மாப்பிள்ளையின் ஆசையில் மண்ணள்ளி போட்ட மணமகள்… மாலை மாற்றியதும் காதலனுடன் ஓட்டம்… சோகத்தில் முடிந்த திருமண விழா..!!

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் அஜய்ப்பூர் கிராமம், பூர்வா பகுதியில் நடைபெற்ற திருமணத்தில், மணமகள் மேடையிலேயே மாலை மாற்றி வைத்த பின் காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூர்வா பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருமணத்தில், மணமகன் ஊர்வலத்துடன்…

Read more

“இந்த வேகம் தேவையா?”.. மேம்பாலத்தில் இருந்து பரந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு… அடையாளமே தெரியாத கொடூரம்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

ஹைதராபாத்தில் உள்ள கச்சேகுடா – அம்பர்பேட் மேம்பாலத்தில் (Kacheguda–Amberpet flyover) நடந்த ஒரு கோரச் சாலை விபத்தில் (Road Accident), மோட்டார் சைக்கிளில் (Two-wheeler) பயணம் செய்த ஒரு இளைஞர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு 6-வது…

Read more

தேர்தல் பிரச்சாரத்தின் போது சோகம்.. MLA கார் மோதி சிறுமி கவலைக்கிடம்… வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!!!

மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு நிலவி வரும் சூழலில், புனேவில் என்.சி.பி. (அஜித் பவார் பிரிவு) எம்.எல்.ஏ. ஒருவரின் கார் மோதி, 4 வயதுச் சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ. ஞானேஷ்வர் கட்கே (Dnyaneshwar Katke)-வின் கருப்பு மெர்சிடிஸ்…

Read more

“ஆபத்தான செல்பிகள்!”… காப்பகத்தில் புலிகள் செல்லும் பாதையை மறித்த பயணிகள்… விதிகளை மீறிய அலட்சியம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் (Panna Tiger Reserve), ஒரு சில சுற்றுலாப் பயணிகள் ஐந்து புலிகள் அடங்கிய ஒருக் கூட்டத்தின் பாதையைத் தங்கள் சஃபாரி வாகனங்களால் (Safari Vehicles) மறித்து, ஆபத்தான வகையில் அருகில் சென்று புகைப்படம்…

Read more

“ஒரு பயமே இல்ல!”… பூட்டிருந்த வீட்டில் துணிகரத் திருட்டு.. 2 ஏசிகளை கழற்றி சென்ற பெண்கள்… வெளியான திகில் சிசிடிவி காட்சிகள்..!!!

கேரளாவில் ஒரு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த வீட்டுக்குள் நுழைந்த இரண்டு பெண்கள், இரண்டு ஏர் கண்டிஷனர் (AC) கருவிகளைத் திருடிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி வெளியாகி உள்ளன. பெண்கள் நடத்திய இந்தக் ‘துணிகரத் திருட்டு’…

Read more

“வீடியோ எடுத்தவருக்கும் அடி!”… SIR படிவம் கொடுக்க வந்த BLO ஊழியர் சேலையை பிடித்து இழுத்து தாக்கிய பெண்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில் (Raipur), BLO (Booth Level Officer) அதிகாரியாகப் பணியாற்றும் ஒருப் பெண்ணைத் தாக்கி, அவரது சேலையை இழுத்து அவதூறாகப் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘SIR’ (Voter Registration) படிவம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த ஒரு…

Read more

அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு தர்ம அடி!.. முறைகேடாக பெண்ணை சீண்டிய குற்றச்சாட்டு… வைரலாகும் அடிதடி வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் நாந்தெட் (Nanded) நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய மருத்துவ அதிகாரி ஒருவரை, ‘முறைகேடாகச் சீண்டியதாக’ (Molestation Allegations) குற்றம் சாட்டி, அப்பெண்ணின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து இதுவரை…

Read more

“ஒரு முத்தத்திற்காக உயிரையே விடுவீங்களா”..? காதலிக்கிற இடமாடா இது..? ரொமான்ஸ் செய்த ஜோடி.. தலைக்கு மேல் சென்ற ரயில்.. அதிர்ச்சி வீடியோ..!!

சமூக ஊடகங்களில் மீண்டும் ஒருமுறை அதிர்ச்சி பரவ செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ரயில் பாதையில் அமர்ந்து காதலில் மூழ்கிய இளைய ஜோடியின் ஆபத்தான செயல், இணைய பயனர்களை அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் இந்த…

Read more

“4 வயசு தான் ஆகுது”.. குழந்தையை கொடூரமாக தாக்கிய பள்ளி உதவியாளர்… ஈவு இரக்கமே இல்லாத செயல்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரி வகுப்பு மாணவி (4) ஒருவர் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவத்துக்குப் பிறகு பெற்றோரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். சிறுமி…

Read more

“ஆடு பாம்பே, விளையாடு பாம்பே”… மகுடி ஊத ஊத நாகினி நடனம் ஆடிய ஜேசிபி… அட உண்மை தாங்க… நீங்களே இந்த வீடியோவை பாருங்க..!!

கட்டுமானத் தளங்களில் கனரகப் பணிகளில் ஈடுபடும் JCB இயந்திரங்கள், இப்போது ‘நாகினி நடனம்’ ஆடிய வீடியோவால் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பழையதாக இருந்தாலும், மீண்டும் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் இந்த வீடியோ, வினோதத்தன்மையாலும், வேடிக்கையாலும் பயனர்களை கவர்ந்துள்ளது. வீடியோவில், இரு…

Read more

“என் அப்பாவும் அண்ணனும் தோத்துட்டாங்க”… காதலனின் சடலத்துடன் திருமணம் செய்த இளம் பெண்… நடந்தது என்ன..? அதிரவைக்கும் பின்னணி..!!

மராட்டிய மாநிலம் நந்தெட் மாவட்டத்தில், 20 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தெட் மாவட்டத்தைச் சேர்ந்த சாக்ஷம் டேட் என்ற இளைஞரும், ஆஞ்சல் என்ற பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக…

Read more

“திருமண தகராறின் துரதிஷ்டவசமான முடிவு”… தேசிய தடகள வீரரை பின் தொடர்ந்த கார்கள்… அதிரவைக்கும் கொலை சம்பவம்..!!

அரியானா மாநிலம் ரோஹட் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய அளவிலான தடகள வீரர் ரோகித் திவாகர் (வயது —), உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்ள கடந்த 27ஆம் தேதி சென்றிருந்தார். திருமண நிகழ்ச்சியில் சிலர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.…

Read more

“2 வருஷமா நரக வேதனை”… மாணவியிடம் கொடூர முகத்தை காட்டிய பேராசிரியர்… தொடர் பாலியல் டார்ச்சரால் பெற்றோரிடம் கதறிய மாணவி… அதிர்ச்சி சம்பவம்..!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் நாகேஷ்வர். அதே கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் அவர் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவியை மிரட்டி, அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், இதை யாரிடமும்…

Read more

“எப்படிதான் மனசு வருதோ!”…2 ஆம் வகுப்பு மாணவர் கொலை… செங்கல் சூளையில் கிடந்த அழுகிய சடலம்…தந்தை மற்றும் சித்தி மீது வழக்கு…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரின் (Muzaffarpur) மீனாப்பூர் பகுதியைச் சேர்ந்த, இரண்டாம் வகுப்பு மாணவன் ஆதித்ய ராஜ் (12) கொலை வழக்கில், சிறுவனின் தந்தை விஜய் பிரசாத் (Vijay Prasad) மற்றும் அவனதுச் சித்தி பிங்கி தேவி (Pinki Devi) ஆகியோர் மீது…

Read more

“விஜய் ‘ரோடு ஷோ’வுக்கு அனுமதி இல்லை!”… உயர் நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பு… முதல்வர் விளக்கம்..!!!

தமிழ்நாடு வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி புதுச்சேரியில் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு ‘ரோடு ஷோ’ (Road Show) நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் த.வெ.க. நிர்வாகிகள் புதுச்சேரி டி.ஜி.பி. மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியைச்…

Read more

“90 வயதில் தேர்தல் களம்!”… உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் முதியவர்… வீடு வீடாக பிரச்சாரம்.. வயது தடை இல்லை நம்பிக்கை..!!!

கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் (Local Body Election), 90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரான நாராயணன் நாயர் என்பவர் போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆஷமன்னூர் கிராமப் பஞ்சாயத்தின் (Ashamannoor Gram Panchayat) இரண்டாவது வார்டில்…

Read more

“சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்!”… காதலனை கொடூரமாகக் கொன்ற குடும்பம்… இறுதிச்சடங்கில் காதலி செய்த சபதம்… அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிராவின் நாந்தெட் (Nanded) மாவட்டத்தில், ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 20 வயது இளைஞர் ஒருவர் அவரது காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவரது காதலி…

Read more

“காதலனை அடித்த கணவன்!”… ஆத்திரத்தில் தலையைப் பிடித்து இழுத்து அடித்த மனைவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் (Shahjahanpur), தனது காதலனுடன் கோர்ட் திருமணம் (Court Marriage) செய்யச் சென்ற மனைவியைப் பிடிக்கச் சென்ற கணவன், அங்கு வைத்து மனைவி மற்றும் காதலன் இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தப் போராட்டத்தின் போது, ஆத்திரமடைந்த மனைவி…

Read more

“எண்ணெய் கேனுடன் கீழே இறங்கிய நபர்”… மீண்டும் மீண்டும் வந்து வேகமாக மோதிய டேங்கர் லாரி… சக்கரத்தின் அடியில் சிக்கி நசுங்கி பலியான சோகம்… வீடியோ வைரல்..!!

பரேலி மாவட்டம் பாக்ரென் டிப்போ அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், நிறுத்தப்பட்ட எண்ணெய் டேங்கர் லாரியிலிருந்து ஒருவர் பிளாஸ்டிக் கேனுடன்…

Read more

நெஞ்சே பதறுது..! “எமனாக மாறிய தண்ணீர் லாரி”… கண்ணிமைக்கும் நொடியில் உடல் நசுங்கி பலியான 17 வயது மாணவன்… பகீர் வீடியோ..!!

விரார் மாவட்டம் நரிங்கி படக் பகுதி அருகே தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர் ஹர்ஷ் கதம் (17) என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். கல்லூரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு…

Read more

“நடு ரோட்டில் வலுக்கட்டாயமாக பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்”… பொதுமக்கள் முன்னிலையில் இப்படியா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மும்பை மீரா சாலையில் உள்ள ஹட்கேஷ் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் தாக்கப்பட்டதாகக் கூறிய சம்பவம், அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவிய காணொளியில், அந்தப் பெண் உதவிக்காக அலறுவதும், பொதுமக்கள் அவளைச் சுற்றி…

Read more

“நொடியில் கலைந்த கனவு”… சாமி தரிசனத்திற்காக சென்ற போது குடும்பமே பலியான சோகம்… நெஞ்சை உலுக்கும் 5 பேரின் மரணம்..!!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிக்கஹோசஹலியைச் சேர்ந்த வெங்கடேஷ் (76), ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் மந்திராலயம் ராகவேந்திர சாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக தனது குடும்பத்துடன் நேற்று பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது மகள் மீனாட்சி (32), மருமகன் சதீஷ் (34) மற்றும்…

Read more

“இதுக்கு மேலயும் என்னால தாங்க முடியாது”.. அடிக்கடி கோபத்தில் கத்தும் இளம்பெண்… தீராத வயிற்று வலி… விபரீத முடிவால் கதறும் தாய்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா, புராடுகுண்டே கிராமத்தைச் சேர்ந்த அஞ்சனப்பாவின் மகள் சாரதா (18) சமீபத்தில் ஏற்பட்ட சோகச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அஞ்சனப்பா சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி மதுஸ்ரீ, பிள்ளைகளுடன் சிக்பள்ளாப்பூர் அருகிலுள்ள…

Read more

“பெண்களுக்கு கூட இவ்வளவு நேர்த்தியா வராது!”… புடவை கட்டி ஆட்டம் போட்ட இளைஞர்கள்… வைரலாகும் ஆச்சரியமான வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில், சில நேரங்களில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் நடன வீடியோக்கள் (Dance Videos) வைரலாகின்றன. அந்த வகையில், ஐந்து இளைஞர்கள் புடவை (Saree) மற்றும் பிளவுஸ் அணிந்து, போஜ்புரிப் (Bhojpuri) பாடலுக்குச் சிறப்பாகக் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில்…

Read more

“அவர் உண்மையான ஹீரோ தான்!”… ரூ. 10 லட்சம் மதிப்பிலான கேமராவை காரில் மறந்த பயணி… ஓட்டுனரின் வியக்க வைக்கும் செயல்… வைரலாகும் நெகிழ்வான வீடியோ..!!!

இன்றைய உலகில் சிலர் நேர்மைக்கும் மனிதநேயத்திற்கும் உதாரணமாகத் திகழ்கின்றனர். மும்பையைச் சேர்ந்த நிகில் சைனி (Nikhil Saini) என்ற சுற்றுலாப் பயணி, மணாலிக்கு (Manali)ச் சென்றபோது, தனது காரில் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கேமராக்கள் மற்றும் விலையுயர்ந்தப் பொருட்கள்…

Read more

சொகுசுகள் இல்லை..! பாரம்பரியம் மட்டுமே… மாட்டு வண்டியில் வந்த முதலமைச்சரின் மகன்… 22 ஜோடிகளுடன் பிரம்மாண்டமாக நடந்த திருமணம்… வீடியோ வைரல்..!!!

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவின் இளைய மகன் அபிமன்யு யாதவுக்கும், மணமகள் இஷிடா யாதவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக அல்லாமல், சமத்துவம், ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட கொண்டாட்டத்தின் அடையாளமாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் மோகன்…

Read more

” பள்ளியில் எடுத்த ரீல்ஸ்!”… பெற்றோரை அழைத்ததால் 14 வயது மாணவன் எடுத்த விபரீத முடிவு… தேசிய போட்டிக்கு தயாரான நிலையில் நடந்த அதிர்ச்சி…!!!

மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் (Ratlam) நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்புப் படித்துவந்த தேசிய அளவிலான ஸ்கேட்டர் (National-level Skater) மாணவர் ஒருவர், பள்ளி வளாகத்தில் மொபைல் போன் (Mobile Phone) பயன்படுத்தியதற்காகப் பெற்றோருடன் பேச அழைக்கப்பட்டபோது,…

Read more

“ஒரே பெயரில் 4 மனைவியா?”… ரூ. 20 கோடி நிலத்திற்கு உரிமை கேட்ட 4 பெண்கள்… போலி கையெழுத்து, பன்மடங்கு பதிவு… அதிர்ச்சியூட்டும் சிக்கலான வழக்கு..!!

பெங்களூருவின் (Bengaluru) ஹொஸ்கோட் அருகே உள்ள பந்தாபுரா கிராமத்தில் (Bandapura village) உள்ள சுமார் 12 ஏக்கர் நிலம் தொடர்பான ஒரு சிக்கலானச் சொத்துத் தகராறு (Property Dispute) நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ₹20 கோடிக்கும்…

Read more

“வயது ஒரு தடையில்லை”… 90 வயதிலும் தேர்தலில் போட்டி போடும் சுயேட்சை வேட்பாளர்… வீடு வீடாக சென்று பிரச்சாரம்..!!!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 9 மற்றும் 11-ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு, எர்ணாகுளம் மாவட்டம் அசமண்ணூர் ஊராட்சியின் 2-வது வார்டில் 90 வயதான நாராயணன் நாயர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். முன்னதாக,…

Read more

“இது சமோசாவா?, குப்பையா?”… தரையில் அழுக்கு மூட்டையில் கிடந்த சமோசா.. அதிர்ச்சியில் ரயில் பயணிகள்.. அதிரடி ஆய்வு.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தில், ரயில் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படும் சமோசாக்கள் (Samosas), மிகவும் அசுத்தமான மற்றும் சுகாதாரமற்ற (Unhygienic) சூழ்நிலையில் தயாரிக்கப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட ரயில் பயணங்களில் இதுபோன்றப் பலகாரங்கள்…

Read more

“பலே மாஸ்டர் மைண்ட் !”… பிளான் போட்டு கச்சிதமாக திருடிய குரங்கு… வைரலாகும் ஆச்சர்யமான வீடியோ..!!!

இந்தியாவில் உள்ள ஒரு கடையில், சாமர்த்தியமான ஒரு குரங்கு கச்சிதமாகத் திட்டமிட்டுத் திருடும் காட்சி வீடியோவாகப் பதிவாகி, ‘திருட்டு மாஸ்டர்மைண்ட்’ என்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மனிதர்களை விடத் துல்லியமாகத் திருட்டுச் சம்பவத்தை இந்தக் குரங்கு கையாண்ட விதம், சமூக வலைத்தளப்…

Read more

சடங்குகள் இல்லை.! மனிதநேயம் மட்டும்.. அரசியலமைப்பை சாட்சியாக வைத்து… ரத்த தானத்தால் நிறைவு பெற்ற திருமணம்… தம்பதியின் அதிரடி முடிவு..!!

ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த ப்ரீத்திபன்னா மிஸ்ரா (40), தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த பானு தேஜா (43), பெங்களூரில் பணியாற்றுகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் சந்தித்த…

Read more

அப்படி போடு..! “உலகின் சக்தி வாய்ந்த நாடுகள்”… கெத்து காட்டிய இந்தியா… எத்தனாவது இடம்னு தெரியுமா…?

உலக நாடுகளின் பொருளாதாரம், ராணுவ திறன், சமூக நிலை, கலாசார செல்வாக்கு, சர்வதேச அரங்கில் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாகக் கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் தனது…

Read more

Breaking: SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த SIR பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இதற்கான படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் இருந்தது.…

Read more

“9-ம் வகுப்பில் மலர்ந்த காதல்”… 16 வயது சிறுமியின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு… சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் எடுத்த முடிவு… பகீர்..!!!

காதல் தொடர்பான மனஉளைச்சலில் அரவக்குறிச்சியில் நடைபெற்ற துயரச்சம்பவம் உள்ளூர் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியருகே உள்ள வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (26), எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தவர். அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படிக்கும் 16 வயது…

Read more

“19 வயசு மேஸ்திரி மகன் மீது மோகம்”… உல்லாசமாக இருந்த திருமணமான பெண்…. நேரில் கண்ட கணவன்… எரிந்த நிலையில் பிணம்… பரபரப்பு பின்னணி..!!

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட கங்கொண்டனஹள்ளி கிராமத்தில் கடந்த 20ஆம் தேதி பகுதியளவு எரிந்த நிலையில் ஒரு வாலிபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் மர்மநபர்கள் வேறு இடத்தில் கொலை செய்து, பின்னர் அந்த…

Read more

“அரவணைத்த கனவுகள் கன நேரத்தில் சாம்பல்”… நேற்று மணமகன் இன்று மரணம்… திருமணமான 2-வது நாளில் மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்.!

கர்நாடக மாநிலம் மைசூருவில் டி.ஆர்.டி.ஓ.வில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த ஆதித்ய வர்மா (28) திருமணமான இரண்டு நாள்களிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வாரை சேர்ந்த ஆதித்ய வர்மா, நவ்யா என்ற இளம்பெண்ணை கடந்த 25ஆம்…

Read more

“உடம்பு சரியில்ல”… மனைவி இறந்துட்டாங்க… திடீரென EX. டிஎஸ்பி வீட்டில் கேட்டால் பயங்கர சத்தம்… பெரும் அதிர்ச்சி..!

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் குஷ்டகியைச் சேர்ந்த எச்.ஓ. துரை (75), கர்நாடக போலீஸில் துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று காலை, துரை தனது இல்லத்திலேயே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக…

Read more

“ஒரே நேரத்தில் 2 பொண்ணுங்க”… கர்ப்பமான காதலி.. இன்னொரு கள்ள காதலியுடன் போட்டு தள்ளிய காதலன்… மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரைச் சேர்ந்த பிரபீஷ் (37) என்பவர் கூலி தொழிலாளி. திருமணமானவரான இவர், அனிதா (32) என்ற பெண்ணுடன் கள்ள உறவில் ஈடுபட்டிருந்தார். இந்த தொடர்பில் அனிதா கர்ப்பமாகியதும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என…

Read more

“10 மாதம் சுமந்து பெத்த தாயை”… ரோட்டில் இழுத்து போட்டு காலால் மிதித்து செருப்பால் அடித்த மகள்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

கர்நாடகம் மாநிலம் மங்களூரு அருகே உள்ள மூடுஷெட்டே கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தாய்–மகள் இடையே ஏற்பட்ட சண்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம் சிவநகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி மற்றும் அவரது மகள் இடையே குடும்பத் தகராறு நீண்டநாட்களாக இருந்து…

Read more

“சல்யூட்! இவங்க ரியல் ஹீரோஸ்!”.. காரோடு குளத்தில் தவறி விழுந்த இளைஞர்.. உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுத்த மீனவர்… வைரலாகும் மிரள வைக்கும் வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தின் பீலிபித் (Pilibhit) நகரில், கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் கௌஹானியா குளத்தில் (Gauhaniya Pond) கவிழ்ந்ததில், காருக்குள் மயக்கமடைந்த நிலையில் சிக்கித் தவித்த இளைஞனை, அக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீனவரும் (Boatman) ஒரு வழிப்போக்கரும் இணைந்து…

Read more

“என் குழந்தை என்ன தவறு செய்தது?”.. அதிக புகையால் சிறுவனுக்கு நடந்த அறுவை சிகிச்சை… தாயின் உருக்கமான வேதனை வீடியோ வைரல்..!!!

டெல்லி-என்.சி.ஆர். (Delhi-NCR) பகுதிகளில் நிலவும் அதிக காற்று மாசுபாடு (Air Pollution) காரணமாக, நொய்டாவைச் (Noida) சேர்ந்த ஒரு தாயின் குழந்தையின் உடல்நலம் மோசமடைந்து, அறுவை சிகிச்சை (Surgery) செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக்‌ஷி…

Read more

“ரூ.10000இல் தொடங்கிய சாம்ராஜ்யம்!”… ரூ. 250 கோடி ஈட்டும் குடும்பத்தொழில்… தாத்தா தொடங்கியது வெற்றிகரமாக நடத்தும் பேரன்… உத்வேகமான தகவல்..!!!

₹10,000 முதலீட்டில் தாத்தா வி.டி. குல்லர் (V.D. Khuller) 1970-களில் தொடங்கிய வாய்வழிப் பராமரிப்பு நிறுவனமான STIM (Global Dent Aids Pvt. Ltd.), இன்று 60க்கும் மேற்பட்டப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. வருவாய் வளர்ச்சி: 2015-ல் ₹80 கோடியாக இருந்த…

Read more

“1 டி-ஷர்ட்க்கு 10 மடங்கு லாபமா?”… இளைஞரின் அசத்தலான பிசினஸ் ட்ரிக்ஸ்…அட்டகாசமான கிரியேட்டிவிட்டி… வைரலாகும் வீடியோ..!!!

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு (Unemployment) ஒரு சவாலான பதிலைக் கொடுக்கும் விதமாக, ஓர் இளைஞர் பழைய கோணிப்பைகளைக் (Old Sacks) கொண்டு டி-ஷர்ட்களை (T-Shirts) தயாரித்து விற்பனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்தச் ஐடியா எவ்வளவு…

Read more

“ஒரே நேரத்தில் பெண்ணாகவும் ஆணாகவும் மாறிய குரல்”… அசத்தலான திறமை… உண்மையிலேயே பாராட்டணும்… சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!

நாட்டில் திறமையானவர்களுக்கு எல்லை இல்லை. இன்று சமூக ஊடகங்களிலும், பலரது திறமை உலகெங்கும் பாராட்டுக்குரியது. நடனம், பாடல், வித்தியாசமான திறமைகள் மூலம் இளம் வாலிபர்கள் வைரலாகி வருகின்றனர். இப்படிப்பட்ட நிகழ்வில் சமீபத்தில் ஒரு வாலிபர் தனது அற்புதமான குரலால் இணையத்தை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.…

Read more

“பாலிவுட் நடிகர்களே வெட்கப்படுவார்கள்”… இந்த சிறுமி உண்மையான சூப்பர் ஸ்டார்… இந்த வயசில் சாதாரணமான நடிப்பு.. அபாரம்.. கியூட் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் நடன வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருவது புதியதல்ல. அதில் சில வீடியோக்கள் ஆச்சரியத்தையும், சில வீடியோக்கள் மகிழ்ச்சியையும் தருகின்றன. தற்போது ஒரு சிறுமியின் நடன வீடியோ இது போன்ற இரண்டையும் கலந்த உணர்வை ஏற்படுத்தி இணையத்தில் பரவலாகப்…

Read more

Other Story