புனேவின் விமான நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சிகரெட்டுக்குக் காசு கேட்டதால் இளைஞர்கள் சிலர் கடையில் அத்துமீறித் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.சுமார் ஆறு பேர் கொண்ட கும்பல் சிகரெட் கேட்டு, கடைக்காரர் பணம் கேட்டபோது, அவர்களில் ஒருவன் கத்தியை எடுத்து வந்து கடையை அடித்து நொறுக்கினான்.
#WATCH | Youth Vandalises Shop With Koyta After Owner Demanded Money For Cigarette In Viman Nagar
🔗 https://t.co/riroX2WZzr#Pune #PuneNews #Crime #FPJPune pic.twitter.com/aLBBiA4zUC
— Free Press Journal (@fpjindia) November 28, 2025
இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இலவசமாகச் சிகரெட் கேட்டு ஏற்பட்ட தகராறே இந்த வன்முறைக்குக் காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
