“எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பிராமணர்களின் நலனுக்காக பாடுபடனும்”…. டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேச்சு….!!!
டெல்லியின் பிதாம்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிராமண மகாசபா விழாவில், டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு பேசினார். ஸ்ரீ பிராமண சபா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூகவியலாளர்கள், அறிஞர்கள், சமுதாய பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.…
Read more