“எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பிராமணர்களின் நலனுக்காக பாடுபடனும்”…. டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேச்சு….!!!

டெல்லியின் பிதாம்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிராமண மகாசபா விழாவில், டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு பேசினார். ஸ்ரீ பிராமண சபா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூகவியலாளர்கள், அறிஞர்கள், சமுதாய பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.…

Read more

ஹோட்டலில் விருந்து…‌ ஜூஸ் கொடுத்து ஒரு மாதமாக மாணவியை 3 மாறி மாறி சீரழித்த கொடூரம்… மருத்துவ மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்… பரபரப்பு சம்பவம்…!!!

அரியானா மாநிலத்தின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த, டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிலும் 18 வயது இளம்பெண் ஒருவர், மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது20 வயது இளைஞர் ஒருவர், போட்டித்…

Read more

Breaking: பிக் பாஸ் செட்டை உடனடியாக மூட வேண்டும்… அரசு போட்ட அதிரடி உத்தரவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பெங்களூரு தெற்கு மாவட்டம், பிடடியில் உள்ள பிரபல கன்னட ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ படமாகும் ஸ்டுடியோ வளாகத்தை உடனடியாக மூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) உத்தரவிட்டுள்ளது. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், வேல்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட்…

Read more

அப்படி என்ன தப்பு பண்ணிட்டாரு…. பைக் நிப்பாட்டலன்னு மாணவனை அடித்து உதைத்து…. வைரல் வீடியோவால் சிக்கிய இன்ஸ்பெக்டர்….!!

கான்பூரில் ஒரு மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தபோது, இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் அவரை அடித்து, உதைத்து, தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் வீடியோவாக பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. வீடியோவில், இன்ஸ்பெக்டர் மாணவரை முகத்தில் அறைந்து, வயிற்றில்…

Read more

அடிச்சுது பாருங்க LUCK…. 1 இல்ல 2 இல்ல 25 கோடி…. பெயிண்டருக்கு லாட்டரியில் முதல் பரிசு….!!

கேரளாவில் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரியில் ஆலப்புழாவைச் சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியர் சரத் எஸ் நாயர் என்பவர் முதல் பரிசாக ரூ.25 கோடியை வென்று அதிர்ஷ்டசாலியாகியுள்ளார். கொச்சி நெத்தூரில் உள்ள ஒரு லாட்டரி கடையில் இவர் இந்த டிக்கெட்டை வாங்கியிருந்தார்.…

Read more

“இது என்ன புது பித்தலாட்டமா இருக்கு..!”… ரயிலின் மேல் இருக்கையில் இருந்த இளைஞர் செய்த செயல்… வைரலாகும் ஆச்சரியமான வீடியோ…!!!

இந்திய ரயில்வே பயணிகளின் வேடிக்கையான செயல்களை காட்டும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் பயனர் @ADITI_MENON_123 ஷேர் செய்த இந்த வீடியோவில், ஒரு இளைஞன் அபர் பர்த் (மேல் பென்ச்)யில் அமர்ந்து, வெண்டர்கள் உணவு-பானங்கள் விற்க…

Read more

பெரும் அதிர்ச்சி..! கவனிக்காமல் வந்த கார்… ரோட்டில் விளையாடிய குழந்தை மீது ஏறிய கொடூரம்… வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…!!!

மும்பையின் மீரா ரோடு பகுதியில் உள்ள கீதாநகர் பேஸ்-4 இல் ஞாயிறு மதியம் நடந்த அதிர்ச்சியூட்டும் விபத்தில், ஜிஷான் என்ற சிறுவன் வெள்ளை நிற மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரால் (MH 46 N 2688) தாக்கப்பட்டு பலத்த தலைக் காயமடைந்தார்.…

Read more

“சாலையில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”… நடுரோட்டில் பெண்ணை தாறுமாறாக தாக்கிய இளைஞர்… காங்கிரஸ் வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு..!!!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஒரு இரு சக்கர வாகன ஓட்டி மூன்று இளம் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டதும், அவர்களை தாக்கியதும் தெருக்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், சக்கு காவல் நிலையத்திற்கு அருகில் நடந்த இந்த சம்பவத்தில்,…

Read more

“ஒரு வருஷ பிரிவு”… தாய் வீட்டுக்குப் போன மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த கணவன்… அடுத்து நடந்த கொடூரம்…!!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட டோனிகரா கிராமத்தைச் சேர்ந்தவர் மாரம்மா (35). இவர், கக்கேரா பகுதியைச் சேர்ந்த சங்கப்பா (40) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், கடந்த…

Read more

“நூடுல்ஸ் மீதான ஆசையால் வந்த விபரீதம்”… 13 வயது சிறுவன் செய்த அதிர்ச்சியான முயற்சி… கண்ணீர் வடித்த தாய்… பரபரப்பு சம்பவம்…!!!

கான்பூரின் சாஸ்திரி நகரில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் மக்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. 13 வயது சிறுவன் ஒருவன், தனது அக்காவின் திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை விற்று மேகி நூடுல்ஸ் வாங்குவதற்காக ஒரு நகைக்கடைக்கு சென்றான். இந்த சம்பவம் குழந்தைகளின் நூடுல்ஸ் மற்றும்…

Read more

“இதுதான் சுகாதாரமற்ற தெரு உணவு!”… இந்தியாவின் பிரபலமான ஸ்ட்ரீட் உணவை ருசித்த வெளிநாட்டுப் பயணி… சில நிமிடத்தில் கொடுத்த ரியாக்ஷன்… வைரலாகும் வீடியோ..!!!

கொல்கத்தாவில் உள்ள பிரபலமான ‘டர்ட்டி’ ஸ்ட்ரீட் ஃபுட்டை ருசித்த வெளிநாட்டு டிராவலர் நவேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவில் டர்ட்டி ஸ்ட்ரீட் ஃபுட்டுக்கு நீண்ட வரிசை’ என்ற தலைப்பிலான அவரது வீடியோவில், கொல்கத்தா தெருவில் ஏராளமானோர்…

Read more

“மனசாட்சியே இல்லாம போச்சில” 2 குட்டி நாய்கள்…. சத்தம் போடுறதால தூங்க முடிலன்னு…. அடித்தே கொன்ற கொடூரன்….!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில், ஜாக்ரிதி நகர் பகுதியில் அக்டோபர் 4 அதிகாலை 1:30 மணியளவில் நடந்த கொடூர சம்பவத்தில், குத்தால் சக்ரபோர்ட்டி என்ற நபர் இரண்டு தெரு நாய்க்குட்டிகளை குச்சியால் அடித்து கொலை செய்தார். இந்த பயங்கரமான செயல் அப்பகுதியில்…

Read more

அட கடவுளே இப்படியா நடக்கணும்…. முதியவரை முட்டி தூக்கிய காளை…. அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள வடக்கு ராம்புரி பகுதியில், செப்டம்பர் 30 அன்று ஒரு முதியவர் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. சுபாஷ் என்ற அந்த முதியவர், தனது வீட்டுக்கு வெளியே நின்றபோது, காளை ஒன்று அவரைத் தாக்கி, வடிகாலில் தூக்கி…

Read more

என்கிட்ட வாங்குன 1,500 ரூபாய் தரல…. கரண்ட் கம்பத்தில் ஏறிய நபர்….. அதிர்ச்சி வீடியோ….!!

தெலங்கானாவின் ராஜேந்திரநகரில், வேணுகோபால் என்ற நபர் மது போதையில், தனது நண்பர் 1,500 ரூபாய் கடனை திருப்பி தராததால் கோபமடைந்து, மைலார்தேவ்பள்ளி காவல் நிலையத்திற்கு அருகே உள்ள உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறினார். அவர் “ஜெய் தெலங்கானா” மற்றும் “காவல்துறை ஒழிக”…

Read more

பாஜக MLA பங்கேற்ற நிகழ்ச்சியில் ஆபாசம்…. 2 நிமிடத்தில் நிறுத்தப்பட்ட நடனம்…. நெட்டிசன்கள் ஷாக்….!!

மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் தசரா விழாவின்போது நடந்த ஒரு ஆர்கெஸ்ட்ரா நடன நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து உற்சவ சமிதி ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், பாஜக எம்எல்ஏ ராமகாந்த் பார்கவா முதன்மை…

Read more

“முழு குடும்ப உணவும் ரூ.800 தான்!”… அமெரிக்க பெண் இந்தியாவில் உணவு செலவு…வைரலாகும் வீடியோ…!!!!

இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க இன்ஃப்ளூயன்ஸர் கிறிஸ்டன் ஃபிஷர், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உணவகங்களில் உணவு உண்ணும் செலவுகளை ஒப்பிட்டு, அதன் விலை வித்தியாசத்தை ‘பிரமிக்க வைக்கிறது’ என்று கூறி, இணையத்தில் பரபரப்பான விவாதத்தை தூண்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் @kristenfischer3 என்ற பெயரில் பதிவிட்ட அவர்,…

Read more

திக் திக்… லிப்ட்டுக்குள் புஷ் புஷ் சத்தம்..‌ கதவு திறந்ததும் சீறிய நாகப்பாம்பு.. அலறி துடித்த குடியிருப்பாளர்கள்… பதற வைக்கும் காணொளி..!!

நொய்டா நகரின் செக்டார் 168 பகுதியில் உள்ள கோல்டன் பாம் சொசைட்டியில், லிஃப்ட் ஒன்றில் த நாகப்பாம்பு வந்தது குடியிருப்பாளர்களிடம் பெரும் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அக்டோபர் 5, ஞாயிற்றுக்கிழமை அன்று, லிஃப்டுக்காக காத்திருந்த சிலர், கதவுகள் திறக்கப்படும்போது தரையில் சுருண்ட…

Read more

“சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த கார்”… மின்னல் வேகத்தில் வந்து மோதிய BMW கார்… அப்பளம் போல் நொறுங்கிய வாகனங்கள்… பதற வைக்கும் வீடியோ..!!

ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள நர்சிங்கியில், கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி சனிக்கிழமை, வேகமாக வந்த BMW கார், சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில், ஒரு பெண் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள ‘மை ஹோம் அவதார்’ சர்க்கிள்…

Read more

“இனிப்பு கடையிலிருந்து வெளியே வந்த பெண்”… திடீரென மார்பை பிடித்த நபர்… பட்டப்பகலில் பாலியல் அத்துமீறல்… பகீர் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பிரபலமான இனிப்பு கடைக்கு வெளியே, ஒரு பெண்ணை ஒருவர் பாலியல் முறையில் தொட்டதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது பெரும் அதிர்ச்சியையும், மக்களிடையே கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“தலையில் சமோசா தட்டு”… கொஞ்சம் கூட நகரவே இல்ல… ஆடாமல் அசையாமல் அசால்டாக பைக் ஓட்டும் வாலிபர்… ஆச்சரிய வீடியோ..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமூக வலைதளங்களில்  வைரலாகும் ஒரு வீடியோ, பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளது. இதில், ஒருவரது சமநிலைத் திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் தலையில் பெரிய சமோசா தட்டைக் கொஞ்சம் கூட நகராமல் வைத்துக் கொண்டு, இரு கைகளால்…

Read more

மரண ஆபத்து..! தீப்பொறிகள் பறக்க பறக்க அசால்ட்டாக வெறும் கையில் மின் கம்பிகளை கட்டிய நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சமூகவலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ, மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு மின் நிலையத்திற்குள், பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி, வெறும் கைகளால் மின் கம்பிகளை இணைக்கும் ஒரு நபரின் செயல் பலரையும் திகைக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வீடியோவில், பெரிய…

Read more

Breaking: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது..? இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பீகார் மாநிலத்தில் சட்டசபை பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிவடையும் நிலையில் புதிய தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அந்த மாநிலத்தில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதனை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் இன்று மாலை பீகார்…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்… “முகம் முழுவதும் வழிந்த ரத்தம்”… பாஜக எம்பி மீது கற்களை வீசி கொடூர தாக்குதல்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் நேற்று கனமழை பெய்த நிலையில் சுகியா பொகாரி மற்றும் மிரிக் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு இடத்தில் பாலம் இடிந்து விழுந்தும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 20 பேர்…

Read more

தொடரும் சோகம்..! “எத்தனை பெண்களின் உயிர்தான்”..? வரதட்சணை கொடுமையால் மீண்டும் ஒரு மரணம்… பேரதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தலகட்டாபுரா அருகே உள்ள அவலஹள்ளியில் வரதட்சணை தொடர்பாக குடும்பத்தினர் துன்புறுத்தியதாக கூறப்படும் வழக்கில், 28 வயது நவ்யா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அவலஹள்ளியைச்…

Read more

“15 வருட திருமண வாழ்க்கை வீண்”… கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… 4 குழந்தைகளுடன் ஆற்றில் குறித்து உயிரை விட்ட கணவன்.. பரபரப்பு சம்பவம்..!

உத்திரப் பிரதேசம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் சல்மான், என்பவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு. குஷ்னுமா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் மஹாக் (12), ஷிபா (5), அமான் (3) மற்றும் ஒரு மாத குழந்தை இனைஷா என நான்கு குழந்தைகள் உள்ளனர். இதில்…

Read more

“தினசரி உடலுறவுக்கு அழைப்பார்”… மனநலம் சரியில்லாதவர் போல் டார்ச்சர்… திருமணமான நாளிலிருந்தே மனைவியால் நஷ்டம்… கணவன் பகீர் புகார்..!!

தாம்பத்திய தனியறை நெருக்கத்தை வீடியோ எடுத்து  நண்பர்களுடன் பகிர்ந்ததாக மனைவி அளித்த புகாரை, கணவர் சையது இனாமுல் மறுத்துள்ளார். மேலும், தனது மனைவியால் தான் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பெங்களூருவில் உள்ள புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில், 32 வயது பெண்…

Read more

Breaking: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது செருப்பு வீச முயற்சித்த வழக்கறிஞரால் பரபரப்பு…!!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் நீதிபதியை நோக்கி காலணியை வீச முயற்சி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து…

Read more

“ஆன்லைன் ஆர்டர்”… டெலிவரி செய்யும் போது பொருளைக் கொடுப்பது போல் பெண்ணின் மார்பை தொட்ட ஊழியர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

ஒரு பெண் பயனர் தனது முகவரிக்கு டெலிவரி செய்த பிளிங்கிட் பணியாளர் தன்னை தகாத முறையில் தொட்டதாகக் கூறி, சம்பவத்துடன் கூடிய சிசிடிவி காட்சிகளை பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  “@eternalxflames_” என்ற கணக்கின் வழியாக…

Read more

Breaking: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் எப்போது…? இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..!!

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளதால், அந்த மாநிலத்தில் அதற்குள் புதிய தேர்தலை நடத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வரும் நிலையில், இன்று (திங்கள்) மாலை 4…

Read more

ஆடு Vs கொமேட்டோ டிராகன்…! “இவ்வளவு ஸ்பீடா ஓடுமா”..? ஆனால் ஆடுதான் புத்திசாலி… திகிலான வேட்டையில் நடந்த திடீர் திருப்பம்… ஆச்சரியப்படும் வீடியோ..!!!

இயற்கையின் அபூர்வ தருணங்களை பதிவு செய்யும் காணொளிகள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகும். அந்த வகையில் வேட்டையாடும் மற்றும் இரையாகும் விலங்குகளுக்கிடையிலான தாக்குதல்கள் பெரும்பாலும் பார்‌வையாளர்களை மிரள வைக்கும். ஆனால் சமீபத்தில் வைரலாகும் ஒரு வீடியோ, எதிர்பாராத முடிவால் அனைவரையும் வியக்க…

Read more

” என்ன ஒரு அடி..!”… ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த போதை நபர்… நடுரோட்டில் செருப்பால் அடித்து பதிலடி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!!

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஹவுசிங் போர்டு காலனியில், மது போதையில் இருந்த ஒரு இளைஞன், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைரியமாக எதிர்கொண்ட அந்தப் பெண், அந்த இளைஞனை…

Read more

ICU வில் சிகிச்சையில் இருந்த சகோதரர்களை லத்தியால் தாக்கிய நபர்… மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தின் சாம்லி மாவட்ட மருத்துவமனையின் அவசரப் பிரிவில், வியாழன் இரவு (அக்டோபர் 2) நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனாவனா பகுதியில் வேலைக்காக சென்ற புர்கான் மற்றும் இர்பான் என்ற இரு சகோதரர்கள், மோதல் குழுவுடன் சண்டையில் ஈடுபட்டு காயமடைந்தனர்.…

Read more

“நீங்கள் பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும்..!”…வெளிநாட்டு பெண்ணை அவதூறாக பேசிய இளைஞர்கள்…கண்டித்த சுற்றுலாபயணி…வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஹைதராபாத் சார்மினார் அருகே வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் மீது இளைஞர்கள் இனவெறி மற்றும் பாலியல் அவமதிப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தி அவமானப்படுத்திய சம்பவம், 24 வினாடிகள் கொண்ட வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும்…

Read more

பாதுகாப்பு படையினர் vs குடியிருப்பாளர்கள்…! வெடித்த சண்டை… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள உயரமான குடியிருப்பு வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த வாக்குவாதம் பெரிதும் தீவிரமடைந்து வன்முறையாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்களும், குடியிருப்பாளர்களும் தங்களுக்கிடையே தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் இரவு…

Read more

நெஞ்சே பதறுது..! “சாலையை கடந்து சென்றவர்கள் மீது மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்”.. 3 பேர் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்… பகீர் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், அதிகாலை 5.45 மணியளவில் ஜிடி சாலையில் உள்ள ராகேஷ் மார்க்கில் நிகழ்ந்தது. வேகமாக…

Read more

இவங்க கலைஞர்களா, திருடர்களா….? திருட போன இடத்தில்…. திறமையை காட்டிய சம்பவம்…. பள்ளிக்கூடத்தில் பதட்டம்….!!

கான்பூரின் பித்தர்காவ் பகுதியில் உள்ள மணியார்பூர் அரசு உள்நிலைப்பள்ளியில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. தசரா விடுமுறையைப் பயன்படுத்தி, சிலர் பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களைத் திருடியுள்ளனர். அதோடு, அவர்கள் பள்ளியின் கரும்பலகை மற்றும் சுவர்களில் கார்ட்டூன்கள்…

Read more

மனைவியின் கள்ளத்தொடர்பு…. 8 மாத குழந்தை உட்பட 4 குழந்தைகளுடன்…. கணவனின் விபரீத முடிவு….!!

உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கைரானா பகுதியில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. சல்மான் என்ற நபர், தனது மனைவி குஷ்நுமாவின் வேறொரு நபருடனான உறவு காரணமாக மனமுடைந்து, தனது நான்கு குழந்தைகளுடன் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார்.…

Read more

10ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை… கம்யூனிஸ்ட் பிரமுகர் அதிரடி கைது…பரபரப்பு சம்பவம்..!!!

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில், புதுநகரம் அருகே வாரியத்கலம் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளைச் செயலாளராக இருந்த ஷாஜி (வயது 35) என்பவர், 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கொடுவாயூர் பகுதியில் விளையாட்டு…

Read more

TESLA-க்கும் பூஜை முக்கியம் தான்…. எலான் மஸ்க் பார்த்தா SHOCK ஆகிருவாரு…. மருத்துவரின் X பதிவு….!!

ஹைதராபாத்தில் பிரபல மருத்துவரான டாக்டர் பிரவீன் கோடுரு தனது புதிய டெஸ்லா மாடல் ஒய் காருக்கு பாரம்பரிய முறையில் வாகன பூஜை செய்து, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் புதிய வாகனம் வாங்கும்போது, பூஜை செய்வது ஒரு முக்கிய…

Read more

திக் திக் நொடிகள்..! “பாலத்தின் விளிம்பில் தொங்கிய பேருந்து”… கங்கை நதியில் கவிழும் அபாயம்… உயிர் தப்பிய 16 பயணிகள்… பதற வைக்கும் வீடியோ..!!!

ராம்பூர் டிப்போவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் அரசு பேருந்து, சனிக்கிழமை மாலை கட்டுப்பாட்டை இழந்ததில் ராம்பூர் அருகே பிரஜ்காட்டில் உள்ள கங்கா பாலத்தில் பெரும் விபத்தில் சிக்கியது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக, பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் மாலை 4 மணியளவில்…

Read more

“கனமழையால் இடிந்து விழுந்த பாலம்”… 17 பேர் பரிதாப பலி… நிலச்சரிவில் துண்டிக்கப்பட்ட சாலைகள்…வைரலாகும் பேரழிவு வீடியோ..!!!

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கனமழை காரணமாக மிரிக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிரிக் மற்றும் குர்சியோங்கை இணைக்கும் டுடியா இரும்பு பாலம் இடிந்து விழுந்ததால், முக்கிய நகரங்களுக்கும் சுற்றுலாப் பகுதிகளுக்கும் செல்லும் பாதைகள்…

Read more

வெடித்து சிதறி தரைமட்டமான பயிற்சி மையம்… 2 பேர் பலி… 10 மாணவர்கள் படுகாயம்… மீத்தேன் வாயு தான் காரணமா…? பதற வைக்கும் காணொளிகள்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் உள்ள சாதன்பூர் மண்டி பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் குறைந்தது 10 பேர் பலத்த காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு, ஃபரூக்காபாத்தின் கத்ரி…

Read more

ஈவு இரக்கமே இல்லையா..? வாயில்லா ஜீவனை வலுக்கட்டாயமாக பிடித்து வாயில்… வாந்தி எடுப்பது போல் பரிதவித்த நாய்… அதிர்ச்சி வீடியோ…!!!

நாகாலாந்தைச் சேர்ந்த ஒருவரால் நடுத்தர வயதுடைய ஒரு நபர், நாய்க்கு வலுக்கட்டாயமாக பீர் (மதுபானம்) கொடுக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ சமூகத்தில் கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது. வீடியோவில், அந்த நபர் நாயின் வாயை பிடித்து வலுக்கட்டாயமாக…

Read more

“18 வயது மருமகனுடன் உல்லாசம்”.. பெற்ற மகளையே தீர்த்து கட்டி விட்டு திருமணம் செய்ய முயன்ற 40 வயது மாமியார்… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர் மற்றும் அவரது மாமியார் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல், ஒரு இளம்பெண் மீது கொலை முயற்சியாக மாறிய பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த 18…

Read more

SHOCK: “ஜெயிலில் கோலாகலமாக நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்”… பெரிய கத்தியுடன் கேக் வெட்டி மகிழ்ந்த ரவுடி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பெங்களூருபரப்பன அக்ரகாரா மத்திய சிறையில் கைதிகள் அனுபவிக்கும் சலுகைகள் குறித்து சமீபத்தில் தொடர் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அந்த சர்ச்சைகளை மேலும் பலப்படுத்தும் வகையில், தற்போது ஒரு கைதி சிறையில் பெரிய கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ வெளியானதால்,…

Read more

“9 வருஷங்களாக கணவனுக்கு தெரியாமல் உல்லாசம்”.. கள்ளக்காதலனை மயக்கிய தோழி… ஹோட்டலில் ரூம் போட்டு… கோபத்தில் கள்ளக்காதலி எடுத்த விபரீத முடிவு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், காதல் தகராறைத் தொடர்ந்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில்வசித்து வந்தவர் யசோதா. இவர் திருமணமாகிய பெண். கணவர் மற்றும்…

Read more

“முதலில் 6 வயது சிறுமி, அடுத்து 7 வயது சிறுமி”… பூட்டிய வீட்டில் சாக்குப்பையில் கிடந்த பிணம்… 33 வயது காமக்கொடூரன் கைது… பரபரப்பு பின்னணி…!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பீவண்டி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று அந்த சிறுமி வழக்கம்போல விளையாட வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால்,…

Read more

“ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டாம்”… இனி குழந்தைகளுக்கான ஆதார அட்டையை இலவசமாக புதுப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாக முக்கியப் பங்காற்றும் ஆதார் அட்டை, வங்கிச் சேவைகள், அரசு நலத்திட்டங்கள், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பயோ-மெட்ரிக் புதுப்பித்தல் சேவைக்கு…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! Fast Tag இல்லையா…? இனி இரு மடங்கு கட்டணம் செலுத்தணும்… சுங்கச்சாவடிகளில் அமலாகிறது புதிய ரூல்ஸ்..!!!

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம் செய்யும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய கட்டண விதிமுறைகளை அறிவித்துள்ளது. முன்னதாக, சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும் முறை இருந்தது. இதனால், வாகனங்கள் நீண்ட நேரம்…

Read more

பட்ட பகலிலே நடந்த கொடூரம்….. நண்பனையே சுட்டு கொன்ற இளைஞர்…. வெளியான வீடியோவால் பதட்டம்….!!

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில், அக்டோபர் 1 அன்று காலை, ஒரு இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் ஆதில் என்ற ரெஹானாக அடையாளம் காணப்பட்டார், இவர் துணி வியாபாரம் செய்து வந்தார். அவரது உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன, மேலும்…

Read more

Other Story