சமுதாய கூடம் கட்டும் பணி… திடீரென தடுத்து நிறுத்திய கிராம மக்கள்… நடந்தது என்ன…?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி 15 வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த சமுதாயக்கூடம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதே இடத்தில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணி…

Read more

Other Story