“இதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது”… ராபிடோ ஓட்டுனரின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 331.36 கோடி பணம்… அமலாக்கத்துறை அதிரடி…!!!

சாதாரண பைக் டாக்ஸி ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ₹331.36 கோடி பணப் பரிமாற்றம் நடந்துள்ள அதிர்ச்சி தகவலை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. இது, பல இந்திய நடுத்தர வர்க்க ஆண்களின் கனவு வாழ்க்கையாக இருக்கையில், அந்த ராபிடோ ஓட்டுநருக்கோ இப்போது அமலாக்கத்துறையின் பிடியில்…

Read more

பஹல்காம் தாக்குதல் விவகாரம்…. பிரதமர் மோடியின் தலைமையில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம்…!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே…

Read more

கோடியில் புரளும் நடிகைகள்…. பாலிவுட்டில் இவர்களுக்கு தான் அதிக சம்பளமாம்…. யாருக்கெல்லாம் தெரியுமா…?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் கரீனா கபூர், தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைப், கிருத்தி சனோன், கங்கனா ரனாவத் ஆவர். இவர்களுக்கென  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நடிகைகள் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில்…

Read more

Other Story