FLASH NEWS: மாணவர்களே நாளை பள்ளிக்கு செல்லவும்…. வெளியான உத்தரவு…!!

ஆகஸ்ட்15 சுதந்திர தினத்தையொட்டி, நாளை மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் கொடியேற்றிய பின்பு, சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து ஓவியம், கவிதை, கட்டுரை போட்டிகளை மானவர்களுக்கு நடத்தவும், தலைவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளை…

Read more

Other Story