ஆகஸ்ட்15 சுதந்திர தினத்தையொட்டி, நாளை மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் கொடியேற்றிய பின்பு, சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து ஓவியம், கவிதை, கட்டுரை போட்டிகளை மானவர்களுக்கு நடத்தவும், தலைவர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்தவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
FLASH NEWS: மாணவர்களே நாளை பள்ளிக்கு செல்லவும்…. வெளியான உத்தரவு…!!
Related Posts
பாலிடெக்னிக் சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடக்கம்… உடனே போங்க…!!!
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வருகின்ற மே 20 ஆம் தேதி வரை www.tnpoly.in…
Read moreஜெயக்குமார் மரணம்…. விசாரணையில் திக்குமுக்காடிய எம்எல்ஏ ரூபி மனோகரன்….!!!
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணையில் அக்கட்சி எம்எல்ஏ ரூபி மனோகரன் பதில் அளிக்க முடியாமல் திணறியுள்ளார். தனியார் இடத்தில் நடந்து வரும் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மரண வாக்கு மூலம் கடிதம் குறித்தும் இருவருக்கும் இடையேயான பண பரிமாற்றம்…
Read more