புதிதாக பெயர் வைப்பதால் மட்டும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள twitter பதிவில், தமிழகத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்ய திட்டம் பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்படுத்தி வரும் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விதியை ஒழுங்காக பயன்படுத்தினாலே போதுமானது. புதியதாக பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காது… பாஜக அண்ணாமலை விமர்சனம்…!!!
Related Posts
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியீடு…. சற்றுமுன் அறிவிப்பு….!!!
தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது. தொழில்நுட்பக் கல்லூரிக்கான இரண்டாம் ஆண்டு பட்டய படிப்புக்கு விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதளம் மூலமாக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு…
Read moreஅமைச்சர் இதை நிரூபிக்கத் தயாரா?… அன்புமணி ஆவேசம்….!!!
தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 16 மணி நேரம் வரை தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இது பற்றி விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின்துறை…
Read more